கியூபாவில் புகையிலை தொழிற்சாலையில் பயங்கர தீ விபத்து.!

கியூபாவில் உள்ள புகையிலை தொழிற்சாலையில் ஏற்பட்ட தீ விபத்தில் பல லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்கள் எரிந்து நாசமாயின. பினார் டெல் ரியோவில் அந்நாட்டு அரசுக்குச் சொந்தமான புகையிலை சேகரிப்பு கிடங்கு மற்றும் உற்பத்தி ஆலையில் திடீரென தீப்பிடித்த நிலையில், அது மளமளவென பரவியது. அங்கிருந்த பொருட்கள் வெடித்து சிதறியதுடன், விண்ணை முட்டும் அளவுக்கு கரும் நச்சுபுகை வெளியேறியது. சுமார் 26 டன் அளவிலான விற்பனை தயாராக இருந்த புகையிலை பொருட்கள் தீக்கிரையாகியது.  Source link

கைத்துப்பாக்கி வைத்திருக்கும் உரிமை முடக்கம்: கனடா அதிரடி அறிவிப்பு

ஒட்டாவா : அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தின் பள்ளி ஒன்றில் 18 வயது நபர் நடத்திய துப்பாக்கி சூட்டில் 19 குழந்தைகள் உள்பட 21 பேர் கொல்லப்பட்டனா். உவால்டே நகரில் ரோப் என்ற தொடக்கப்பள்ளியில் நடந்த கொடூர தாக்குதலில் 5 முதல் 11 வயதுக்கு உட்பட்ட 19 குழந்தைகளும், 2 ஆசிரியர்களும் பலியாகினா். இந்த தொடா் துப்பாக்கி சூடு சம்பவம் உலகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த நிலையில், கனடாவில் கைத்துப்பாக்கி உரிமையை முடக்குவதாக அந்நாட்டு பிரதமர் … Read more

ரஷ்ய அதிபர் புடினுக்கு பார்வையிழப்பா?| Dinamalar

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் மாஸ்கோ :ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் கண் பார்வையை இழந்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.இது பற்றி ரஷ்ய உளவுத்துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது: அதிபர் விளாடிமிர் புடின் 69 புற்றுநோயால் அவதிப்பட்டு வருகிறார்.மூன்று ஆண்டுகளுக்கு அவரது உயிருக்கு ஆபத்து இருக்காது என டாக்டர்கள் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் அவர் கொஞ்சம் கொஞ்சமாக கண் பார்வையை இழந்து வருகிறார். அவர் பேச வேண்டியதை பெரிய எழுத்துக்களில் உருவாக்கித் தர வேண்டியுள்ளது. கை கால்களில் … Read more

நேபாளத்தில் விமான விபத்து: உயிரிழந்தவர்களில் 21 பயணிகளின் உடல்கள் இதுவரை மீட்பு

காத்மாண்டு: விபத்தில் சிக்கிய நேபாள விமானத்தில் பயணம் செய்த 22 பேரும் உயிரிழந்துவிட்டனர் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. விபத்துப் பகுதியில் இருந்து இதுவரை 21 பயணிகளின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. நேபாள நாட்டில் தாரா ஏர் நிறுவனத்தின் சார்பில் அங்குள்ள சுற்றுலாத் தலங்களுக்கு பொதுமக்கள் செல்ல சுற்றுலா விமானங்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் நேற்று முன்தினம் காலை நேபாளத்தின் பொக்காரோ விமான நிலையத்திலிருந்து சிறிய ரக 9 என்ஏஇடி விமானம் 22 பயணிகளுடன் ஜோம்சோம் நகருக்கு கிளம்பியது இந்த … Read more

உக்ரைன் போரால் ஆப்பிரிக்க நாடுகளுக்கு வழங்கப்படும் உதவிகள் பாதிப்பு

உக்ரைனில் நடைபெற்றுவரும் போரால் ஆப்பிரிக்க நாடுகளுக்கு வழங்கப்படும் உதவித் திட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. ஊட்டச்சத்து குறைபாடுள்ள குழந்தைகளுக்கான உயிர்காக்கும் சிகிச்சை உணவுகளின் விலையும் அதிகரித்துள்ளது. ஆப்பிரிக்காவின் மிகவும் மோசமாக பாதிக்கப்பட்ட நாடுகளுக்கு வழங்கிவந்த நன்கொடையை பல்வேறு தரப்பினரும் தற்போது உக்ரைனில் இருந்து வெளியேறிய 6 மில்லியன் அகதிகளுக்கு வழங்கி வருகின்றனர். எனவே உக்ரைன் போர் மற்றும் தொற்றுநோய்கள் காரணமாக அடுத்த 6 மாதங்களில் உணவுகளின் விலை 16 சதவீதம் உயர்வதுடன், 6 லட்சம் குழந்தைகள் சிகிச்சையை இழக்க … Read more

ரஷ்ய அதிபர் புடின் பார்வையிழப்பா?| Dinamalar

மாஸ்கோ: ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் கண் பார்வையை இழந்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. இது பற்றி ரஷ்ய உளவுத்துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது: அதிபர் விளாடிமிர் புடின் 69 புற்றுநோயால் அவதிப்பட்டு வருகிறார். மூன்று ஆண்டுகளுக்கு அவரது உயிருக்கு ஆபத்து இருக்காது என டாக்டர்கள் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் அவர் கொஞ்சம் கொஞ்சமாக கண் பார்வையை இழந்து வருகிறார். அவர் பேச வேண்டியதை பெரிய எழுத்துக்களில் உருவாக்கித் தர வேண்டியுள்ளது. கை கால்களில் நடுக்கம் ஏற்பட்டுள்ளது. புற்றுநோய்க்காக … Read more

நேபாள விமான விபத்து: 21 உடல்கள் மீட்பு| Dinamalar

காத்மாண்டு : நேபாளத்தில் ஏற்பட்ட விமான விபத்தில் உயிர் இழந்தோரில், 21 பேரின் உடல்கள் மீட்கப்பட்டு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நம் அண்டை நாடான நேபாளத்தில், நேற்று முன்தினம், பொகாரா நகரில் இருந்து, இந்தியர்கள் நான்கு பேர் உட்பட, 22 பேருடன் சுற்றுலா தலமான, ஜாம்சம் நோக்கி தாரா ஏர்வேஸ் நிறுவனத்தின் விமானம் புறப்பட்டது. புறப்பட்ட சில நிமிடங்களில் தரைக் கட்டுப்பாட்டு நிலையத்துடனான விமானத்தின் இணைப்பு துண்டிக்கப்பட்டது. இதையடுத்து விமானத்தை தேடும் பணி மேற்கொள்ளப்பட்டது. அப்போது அந்த விமானம் … Read more

சீன மக்கள் தொகை 2100ல் பாதியாகும்| Dinamalar

மெல்போர்ன் : சீனாவில் தற்போதுள்ள மக்கள் தொகை, 2100ல், பாதிக்கு மேல் குறையும் என, ஆய்வறிக்கை ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.ஆஸ்திரேலியாவின் விக்டோரியா பல்கலையின் கொள்கை கல்வி மையம், சீனாவின் மக்கள் தொகை குறித்த ஆய்வறிக்கை வெளியிட்டுள்ளது. அதில் கூறப்பட்டுள்ளதாவது:பத்தாண்டுகளுக்கு முன் சீனாவின் மக்கள் தொகை, ஆண்டுக்கு, 80 லட்சம் என்ற அளவில் அதிகரித்தது. இதையடுத்து, சீனாவில் கல்வி, வீடு, உணவு உள்ளிட்டவற்றுக்கான வாழ்க்கைச் செலவினம் அதிகரித்துள்ள நிலையில், மக்கள் குழந்தை பெற்றுக் கொள்வது குறைந்தது. உடனே சீன அரசு, … Read more

ரஷ்ய அதிபர் புடினின் பார்வை பறிபோகிறது?| Dinamalar

மாஸ்கோ : ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின், கண் பார்வையை இழந்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.இது பற்றி ரஷ்ய உளவுத்துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:அதிபர் விளாடிமிர் புடின், 69, புற்றுநோயால் அவதிப்பட்டு வருகிறார். மூன்று ஆண்டுகளுக்கு அவரது உயிருக்கு ஆபத்து இருக்காது என டாக்டர்கள் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் அவர் கொஞ்சம் கொஞ்சமாக கண் பார்வையை இழந்து வருகிறார். அவர் பேச வேண்டியதை பெரிய எழுத்துக்களில் உருவாக்கித் தர வேண்டியுள்ளது. கை, கால்களில் நடுக்கம் ஏற்பட்டுள்ளது. புற்றுநோய்க்காக இம்மாத … Read more

எதிரிகளை கொடூரமாக கொல்லும் ரஷ்ய அதிபர் புடினின் கோர முகம்| Dinamalar

மாஸ்கோ : எதிரிகளை அழிக்க அதீத வீரியம் கொண்ட விஷத்தை ரஷ்ய அதிபர் பயன்படுத்துவதாக தகவல் வெளியாகியுள்ளது.கிழக்கு ஐரோப்பிய நாடான உக்ரைன் மீது போர் நடத்தும் ரஷ்யா மீது, மேற்கத்திய நாடுகள் பொருளாதார தடை விதித்துள்ளன. இருந்தும் ரஷ்ய அதிபர் புடின், உலக நாடுகளின் எந்த வார்த்தைக்கும் செவி சாய்க்காமல் சர்வாதிகாரி போல செயல்பட்டு வருகிறார். இந்நிலையில், எதிரிகளை அழிக்க மிக அதிக வீரியம் கொண்ட விஷத்தை ரஷ்ய அதிபர் புடின் பயன்படுத்துகிறார் என்ற அதிர்ச்சி தகவல் … Read more