உக்ரைனுக்கு ஆதரவாக களமிறங்கிய மூன்று பேருக்கு தூக்கு தண்டனை!
நேட்டோ அமைப்பில் உக்ரைன் சேர்வதற்கு ரஷியா எதிர்ப்பு தெரிவித்ததையடுத்து இரண்டு நாடுகளுக்கும் இடையே போர் மூண்டது. கடந்த மூன்று மாதங்களுக்கு மேலாக நடைபெற்றுவரும் இந்த போரின் விளைவாக இருதரப்பிலும் பல்லாயிரகணக்கில் உயிர் சேதம், பொருள்சேதம் ஏற்பட்டுள்ளது. இருப்பினும் ரஷியா- உக்ரைன் போர் இன்றும் தொடர்ந்து கொண்டுதான் உள்ளது. இதனிடையே இந்த போரில் உக்ரைனுக்கு ஆதரவாக சண்டையிட்ட 3 பேருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. பிரிட்டனைச் சேர்ந்த இருவர் மற்றும் மொராக்கோவைச் சேர்ந்த ஒருவர் என் மூன்று பேருக்கு, … Read more