சினிமாவின் மவுனம் கலைக்க இன்னொரு சாப்ளின் பிறந்துவர வேண்டுமா? – கேன்ஸ் விழாவில் ஜெலன்ஸ்கியின் கவன ஈர்ப்புப் பேச்சு

“உக்ரைன் போர் குறித்து சினிமா துறை மவுனம் காப்பது ஏன். 1940ல் ஹிட்லரை பகடி செய்ய ஒரு சார்லி சாப்ளின் இருந்தார். இப்போதைய ஹிட்லரை கேள்வி கேட்க இன்னொரு சாப்ளின் பிறந்துவர வேண்டுமா” என்று ஜெலன்ஸ்கி வினவினார். கேன்ஸ் திரைப்பட விழாவின் 75 வது ஆண்டு விழாவில் உக்ரைன் அதிபர் வொலொடிமிர் ஜெலன்ஸ்கியின் பதிவு செய்யப்பட்ட பேச்சு ஒளிபரப்பானது. “மானிடர்களின் வெறுப்பு கடந்து போகும், சர்வாதிகாரிகள் மாண்டு போவார்கள். மக்களிடமிருந்து எடுக்கப்பட்ட அதிகாரம் மக்களிடமே வந்து சேரும்..” … Read more

பிரான்சில் நடைபெறும் 75-வது கான்ஸ் திரைப்பட விழாவில் காணொலி மூலம் உக்ரைன் அதிபர் பேச்சு

கான்ஸ் திரைப்பட விழாவில் பேசிய உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி, ரஷ்யாவின் சர்வாதிகார போக்கை வெளிப்படுத்த புதிய சார்லி சாப்ளின் தேவை என தெரிவித்தார். பிரான்சில் நடைபெறும் 75-வது கான்ஸ் திரைப்பட விழாவில் காணொலி மூலம் பேசிய அதிபர் ஜெலன்ஸ்கி, உக்ரைனில் ரஷ்யாவின் ஆக்ரமிப்பு குறித்து திரைப்படம் எடுக்குமாறு, புதிய தலைமுறை திரைப்பட தயாரிப்பாளர்களுக்கு அவர் அழைப்பு விடுத்தார். சினிமாவுக்கும்-யதார்த்தத்துக்கும் உள்ள தொடர்பைப் பற்றி நீண்ட நேரம் ஜெலென்ஸ்கி பேசிய போது அரங்கம் இடியுடன் கூடிய கரவொலியுடன் எதிரொலித்தது. … Read more

டுவிட்டரில் 20 சதவீத போலி கணக்குகள்: எலான் மஸ்க் காட்டம்

வாஷிங்டன்:  டுவிட்டரில் போலி கணக்குகள் எத்தனை உள்ளது என்பதை ஆதாரத்துடன் நிரூபிக்காத வரை டுவிட்டரை வாங்கும் ஒப்பந்தம் முன் நகராது என எலான் மஸ்க் தெரிவித்துள்ளார். உலகின் பெரும் பணக்காரரான எலான் மஸ்க், சமூக ஊடகமான டுவிட்டரை, ரூ.3.34 லட்சம் கோடிக்கு வாங்குவதற்கு முன்வந்தார். இதற்கான ஒப்பந்தம் இன்னும் நிறைவடையாமல் உள்ள நிலையில், டுவிட்டரில் 20 – 50 சதவீதம் போலி கணக்குகள் இருப்பதாகவும், அதை  கணக்குகளை முடக்க உள்ளதாகவும் எலான் மஸ்க் தெரிவித்திருந்தார்.  இதற்கு விளக்கம் … Read more

டெனெட்ஸ்க் பிராந்தியத்தில் ரஷ்ய படைகள் ஏவுகணை வீசித் தாக்குதல்… 2 சிறுவர்கள் படுகாயம்

உக்ரைனின் டெனெட்ஸ்க் பிராந்தியத்தில் உள்ள குடியிருப்பு கட்டடத்தின் மீது ரஷ்ய படைகள் நடத்திய ஏவுகணை தாக்குதலில் 9 வயது சிறுவன் ஒருவன் படுகாயமடைந்த நிலையில் மீட்புகுழுவினரால் மீட்கப்பட்டான்.  உக்ரைன் மீது தாக்குதலை அதிதீவிரப்படுத்தியுள்ள ரஷ்யப் படைகள் பொது மக்களின் உயிருக்கும், உடமைகளுக்கும் சேதம் ஏற்படுத்தும் வகையில் தாக்குதலை நடத்தி வருகின்றன. இந்நிலையில், Bakhmut பகுதியில் உள்ள 5 அடுக்குமாடி கட்டடத்தின் மீது ரஷ்ய படையினர் நிகழ்த்திய தாக்குதலில், இடிபாடுகளில் இருந்து சடலமாக ஒருவர் மீட்கப்பட்ட நிலையில், 2 … Read more

கோதுமை ஏற்றுமதி தடையை இந்தியா மறுபரிசீலனை செய்ய வேண்டும்: அமெரிக்கா

கோதுமை ஏற்றுமதி செய்கிற நாடுகளில் இந்தியாவும் ஒன்று. கடந்த 2021-22 நிதி ஆண்டில் நாட்டில் 70 லட்சம் டன் கோதுமை ஏற்றுமதி செய்யப்பட்டது. நடப்பு ஆண்டில் இந்தியா 1 கோடி டன் கோதுமையை ஏற்றுமதி செய்ய எண்ணி இலக்கு வைத்து இருந்தது. ஆனால் சற்றும் எதிர்பாராத வகையில் இந்தியாவில் கோதுமை ஏற்றுமதிக்கு கடந்த 13-ந் தேதி தடை விதித்து வெளிநாட்டு வர்த்தக இயக்குனரகம் உத்தரவிட்டது. உள்நாட்டில் விலை ஏற்றத்தை தடுக்கிற நோக்கத்தில் பிறப்பிக்கப்பட்ட இந்த உத்தரவு உடனடியாக … Read more

கான்ஸ் சிவப்புக் கம்பள வரவேற்பில் தத்தித்தத்தி நடை போட்ட சிறப்பு விருந்தினர்.!

பிரான்ஸ் நாட்டின் கான்ஸ் திரைப்பட விழாவின் சிவப்புக் கம்பளத்தில் யாரும் எதிர்பாராத ஒரு விருந்தினர்  நடந்து சென்றார். சிறிய அழகான இந்தக் குழந்தை வெண்ணிற ஆடை அணிந்து ஸ்பாட்லைட் புகழுக்கு வயது ஒரு தடையே இல்லை என்று நிரூபித்த காட்சி அங்கு இருந்த புகைப்படக் கலைஞர்களுக்கு புதிய உற்சாகம் அளித்தது. அந்த வயதுக்கு உரிய அடம்பிடித்தல் அழுகையை அவர்கள் படம் பிடித்தனர் Source link

மனித உரிமைகள் ஆணையம் ஆப்கனில் கலைப்பு

காபூல்: ஆப்கானிஸ்தான் நாடு கடந்த ஆண்டு தலிபான்கள் வசம் மீண்டும் வந்தது. இதைத் தொடர்ந்து அந்த நாடு தீவிரவாதிகளின் புகலிடமாக மாறும் என உலக நாடுகள் தொடர்ந்து கவலை தெரிவித்து வருகின்றன. ஆனால் அதை மறுக்கும் தலிபான்கள், ஆப்கானிஸ்தான் மண்ணில் எந்தவொரு தீவிரவாத இயக்கத்தையும் அனுமதிக்கமாட்டோம் என கூறி வருகின்றனர். இந்நிலையில், ஆப்கானிஸ்தானில் செயல்பட்டுவந்த மனித உரிமைகள் ஆணையத்தை தலிபான்கள் கலைத்துள்ளதாக அறிவித்துள்ளனர். அதுமட்டுமல்லாமல், நாட்டில் செயல்பட்டு வந்த தேசிய நல்லிணக்க உயர் கவுன்சில் (எச்சிஎன்ஆர்) உள்ளிட்ட … Read more

இலங்கையில் பெட்ரோல்- டீசல் தட்டுப்பாடு தொடர்ந்து நீடிப்பு

இலங்கையில் கடுமையான பெட்ரோல் தட்டுப்பாடு நிலவுகிறது . தலைநகர் கொழும்புவில் உள்ள பெட்ரோல் நிலையங்களில் வாகனங்கள் நீண்ட வரிசையில் காத்திருக்கும் நிலை உருவாகியுள்ளது. இந்தியா இதுவரை நெருக்கடியில் சிக்கிய இலங்கைக்கு 4 லட்சம் மெட்ரிக் டன்கள் மதிப்புடைய டீசலை 12 முறை கப்பல்களில் அனுப்பி வைத்துள்ளது. ஆயினும் இன்னும் கடுமையான பெட்ரோலியப் பொருட்களின் தட்டுப்பாடு நீடிக்கிறது. எந்தப் பெட்ரோல் நிலையத்திலும் கையிருப்பு இல்லை என்ற பலகை காணப்படுவதாக ஓட்டுனர்கள் கூறுகின்றனர். Source link

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான்கானின் 2 செல்போன்கள் திருட்டு

இஸ்லாமாபாத்,  பாகிஸ்தானில் நிலவும் பொருளாதார நெருக்கடிக்கு இம்ரான்கான் அரசே காரணம் என கூறி நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வந்தன. இதில் இம்ரான்கான் அரசு கவிழந்து, அவர் பாகிஸ்தான் பிரதமர் பதவியிலிருந்து நீக்கப்பட்டார். இதனிடையே பிரதமர் பதவி பறிக்கப்பட்டதை தொடர்ந்து, இம்ரான்கான் தனது கட்சியின் சார்பில் பேரணி மற்றும் பொதுக்கூட்டங்களை நடத்தி வருகிறார். அந்த வகையில் கடந்த 14-ந்தேதி பஞ்சாப் மாகாணம் சியால்கோட் நகரில் நடந்த கட்சி பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய இம்ரான்கான் தன்னை … Read more

லைவ் அப்டேட்ஸ்: ரஷியாவிற்கு எதிராக போரிட உக்ரைனுக்கு ஆயுத உதவி தொடர்ந்து வழங்கப்படும்: பிரான்ஸ் உறுதி

18.05.2022 04.20:  பிரான்சில் நடைபெறும் 75வது கேன்ஸ் திரைப்பட விழாவில் காணொலி மூலம் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி உரையாடினார். உக்ரைனில் ரஷியாவின் ஆக்ரமிப்பு குறித்து திரைப்படம் எடுக்குமாறு, புதிய தலைமுறை திரைப்பட தயாரிப்பாளர்களுக்கு அவர் அழைப்பு விடுத்தார்.  ஹிட்லர் குறித்து 1940ம் ஆண்டில் வெளியான தி கிரேட் டிக்டேட்டர் திரைப்படத்தில் சார்லி சாப்ளினின் பேசும் இறுதி காட்சி வசனத்தை ஜெலன்ஸ்கி மேற்கோள் காட்டினார்.   மனிதர்களின் வெறுப்பு மறைந்து விடும், சர்வாதிகாரிகள் இறந்து விடுவார்கள், மேலும் அவர்களிடம் இருந்த … Read more