ஜமைக்கா சென்றடைந்த ராம்நாத் கோவிந்த்

கிங்ஸ்டன்: இந்திய ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் சமைக்கா சென்றடைந்தார். இரு நாடுகளுக்கும் இடையேயான நட்பு 60 ஆண்டுகளை எட்டியுள்ளதை தொடா்ந்து ஜனாதிபதி இந்தப் பயணத்தை மேற்கொண்டுள்ளாா்.  அங்கு அவர், ஜமைக்கா கவா்னா் ஜெனரல் பேட்ரிக் ஆலன் மற்றும் பிரதமா் ஆண்ட்ரூ ஹோல்னஸை அவா் சந்தித்து இரு நாட்டு நல்லுறவை வலுப்படுத்துவது குறித்து அவா் ஆலோசனை நடத்த உள்ளாா்.  மேலும் அவா் அந்நாட்டு நாடாளுமன்றத்தின் கூட்டுக் தொடரில் உரையாற்றுகிறாா்.  ஜமைக்காவில் சுமாா் 70 ஆயிரம் இந்தியா்கள் உள்ளனா். அவா்கள் … Read more

இங்கையில் ஒரு நாளுக்கான பெட்ரோல் மட்டுமே இருப்பில் உள்ளது: ரணில் விக்கிரமசிங்க

இலங்கையின் புதிய பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, திங்களன்று நாட்டு மக்களிடம் ஆற்றிய உரையில், நாட்டில் ஒரு நாளுக்கான பெட்ரோல் மட்டுமே இருப்பில் உள்ளது என்று கூறினார்.  1,190 எரிபொருள் நிரப்பு நிலையங்களில் எரிபொருள் நிரப்படும் வரை, அடுத்த மூன்று நாட்களுக்கு வரிசையில் நிற்கவோ அல்லது நிரப்பவோ வேண்டாம் என்று பொதுமக்களைக் கேட்டுக்கொள்கிறேன்” என்று மின்சக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர திங்கட்கிழமை தெரிவித்தார். கொழும்பில், நகரத்தின் மிகவும் பிரபலமான போக்குவரத்து சாதனமான ஆட்டோ ரிக்ஷாக்கள் நீண்ட வரிசையில் எரிபொருளுக்காக … Read more

அமெரிக்கா தலைமையிலான நேட்டோ அமைப்பில் இணைகிறது ஸ்வீடன்.!

அமெரிக்கா தலைமையிலான நேட்டோ அமைப்பில் இணைய உள்ளதாக பின்லாந்து அறிவித்துள்ள நிலையில், ஸ்வீடனும் நேட்டோவில் இணைவதாக அந்நாட்டின் பிரதமர் தெரிவித்துள்ளார். உக்ரைன் – ரஷ்யா போர் தீவிரமடைந்துள்ள நிலையில், ரஷ்யாவின் அண்டை நாடுகளான ஸ்வீடனும்-பின்லாந்தும் நேட்டோ அமைப்பில் சேருவதற்கான முயற்சியில் ஈடுபட்டுள்ளன. நேட்டோ அமைப்பில் இணைவது தொடர்பாக, ஸ்வீடன் நாடாளுமன்றத்தில் நடைபெற்ற விவாதத்தில் பெரும்பான்மையான உறுப்பினர்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர். Source link

இந்தியா – நேபாளம் இடையே 6 ஒப்பந்தங்கள் – பிரதமர் மோடி, நேபாள பிரதமர் தியூபா முன்னிலையில் கையெழுத்து

லும்பினி: கலாச்சாரம், கல்வி உள்ளிட்ட துறைகளில் இந்தியா – நேபாள நாடுகள் இடையே நேற்று 6 ஒப்பந்தங்கள் கையெழுத்தாயின. புத்த பூர்ணிமாவை முன்னிட்டு பிரதமர் மோடி நேபாளத்தில் நேற்று ஒரு நாள் சுற்றுப்பயணம் மேற்கொண்டார். நேற்று காலை டெல்லியில் இருந்து நேபாளம் வந்தடைந்த பிரதமர் மோடியை நேபாள பிரதமர் ஷேர் பகதூர் தியூபா வரவேற்றார். அதன் பின்னர் லும்பினியில் உள்ள மகா மாயாதேவி கோயிலில் பிரதமர் மோடி, நேபாள பிரதமர் தியூபா இருவரும் சிறப்பு வழிபாடு நடத்தினர். … Read more

நின்று கொண்டிருந்த பயணிகள் ரயில் மீது சரக்கு ரயில் மோதி விபத்து.. 85 பயணிகள் காயம் – ஓட்டுநர் உயிரிழப்பு..!

ஸ்பெயின் நாட்டில் சரக்கு ரயில் தடம் புரண்டு எதிரே வந்த புறநகர் பயணிகள் ரயில் மீது நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில், ரயில் எஞ்ஜின் டிரைவர் உயிரிழந்தார். பார்சிலோனாவில் இருந்து 14 கி.மீ தொலைவில் உள்ள Sant Boi de Llobregat நகரில் உள்ள ரயில் நிலையத்தில், நின்று கொண்டிருந்த பயணிகள் ரயில் மீது தண்டவாளத்தில் இருந்து விலகிய சரக்கு ரயில் பலமாக மோதியது. இந்த விபத்தில் ஓட்டுநர் ஒருவர் உயிரிழந்த நிலையில், 85 பயணிகள் காயமடைந்தனர். … Read more

வடகொரியாவில் கொரோனா பரவல் அதிகரிப்பு: ராணுவத்துக்கு கிம் ஜாங் பிறப்பித்த உத்தரவு

பியாங்யாங் : உலகம் முழுவதும் கொரோனா பரவியபோதிலும், வடகொரியாவில் மட்டும் கடந்த 2 ஆண்டுகளுக்கு மேலாக கொரோனா நுழையாமல் இருந்தது. அங்கு எல்லைகள் மூடப்பட்டு, தனிமைப்படுத்தும் நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டது ஒரு காரணமாக கருதப்படுகிறது. இருந்தாலும், அங்கு கொரொனா இல்லை என்பது உலகநாடுகளால் சந்தேகக்கண் கொண்டு பார்க்கப்பட்டது. இந்த சூழ்நிலையில், கடந்த 12-ந்தேதி, தங்கள் நாட்டில் கொரோனா நுழைந்து விட்டதாக வடகொரியா வெளிப்படையாக அறிவித்தது. ஒருவருக்கு ‘ஒமைக்ரான்’தொற்று உறுதிசெய்யப்பட்டது. அப்போதிருந்து காய்ச்சல் பாதிப்பும், உயிரிழப்புகளும் நாள்தோறும் அதிகரித்து வருகின்றன. … Read more

இலங்கையின் இடைக்கால அரசுக்கு எதிர்க்கட்சி ஆதரவு அளிக்க முடிவு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் கொழும்பு :இலங்கையில் நிலவும் பொருளாதார மற்றும் அரசியல் நெருக்கடியை சமாளிப்பதற்காக, பிரதமர் ரனில் விக்ரமசிங்கே தலைமையிலான இடைக்கால அரசுக்கு நிபந்தனைகளுடன் கூடிய ஆதரவு அளிப்பதாக பிரதான எதிர்க்கட்சியான சமகி ஜன பாலவேகயா அறிவித்துள்ளது. ஆதரவு அண்டை நாடான இலங்கை பிரதமர் மகிந்த ராஜபக்சே பதவி விலகியதை அடுத்து, ஐக்கிய தேசிய கட்சியின் தலைவரும், முன்னாள் பிரதமருமான ரனில் விக்ரமசிங்கே தலைமையில் இடைக்கால அரசு அமைக்கப்பட்டது. ராஜபக்சே குடும்பத்தினரை காப்பாற்றும் நோக்கத்துடன் … Read more

உக்ரைனின் ஒடேசா நகரை சுற்றி வளைத்து ரஷ்ய படைகள் நடத்திய ஏவுகணை தாக்குதலில் குடியிருப்பு கட்டிடங்கள் முழுவதும் சேதம்.!

உக்ரைனின் ஒடேசா நகரை சுற்றி வளைத்து ரஷ்ய படைகள் நடத்திய ஏவுகணை தாக்குதலில் குடியிருப்பு கட்டிடங்கள் முழுவதும் சேதமடைந்து எலும்புக் கூடுகளாக காட்சியளிக்கிறது. உக்ரைன் மீதான ரஷ்யாவின் ராணுவ நடவடிக்கை 2 மாதத்திற்கும் மேலாக நடைபெற்று வரும் நிலையில், ரஷ்யப் படைகளின் மும்முனைத் தாக்குதலில் உக்ரைன் நகரங்கள் சின்னா பின்னமாகி விட்டன. கிழக்கு உக்ரைனின் Sievierodonetsk நகரில் ரஷ்ய படைகள் நிகழ்த்திய குண்டுவீச்சு தாக்குதலில் 10 பேர் கொல்லப்பட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இதே போல், ரஷ்யப் படைகளின் … Read more