நாடாளுமன்றத்தில் கொரோனா பாதிப்பால் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி.. இதுவரை 10 லட்சத்து 26 ஆயிரத்திற்கும் அதிகமானோர் உயிரிழப்பு..!

அமெரிக்காவில் கொரோனா பாதிப்பால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 10 லட்சத்தை கடந்துள்ள நிலையில், இறந்தவர்களுக்கு நாடாளுமன்றத்தில் ஒரு நிமிடம் மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது. இதனிடையே, நாடு ஒரு துயர மைல்கல்லை எட்டியிருப்பதாக அதிபர் ஜோ பைடன் தெரிவித்துள்ளார்.  Source link

டுவிட்டர் வாங்கும் முடிவை தற்காலிகமாக நிறுத்தி வைத்த எலான் மஸ்க்

உலகின் முன்னணி கோடீஸ்வரரும், ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனருமான எலான் மஸ்க் டுவிட்டர் நிறுவனத்தை வாங்குவதாக எலான் மஸ்க் அறிவித்தார். அதற்கான பணியையும் அவர் மேற்கொண்டு வந்தார். இந்நிலையில், டுவிட்டர் ஒப்பந்தம் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்படுவதாக எலான் மஸ்க் அறிவித்துள்ளார். டுவிட்டரில் போலி கணக்குகள் குறித்த விவரங்கள் நிலுவையில் இருப்பதால், இந்நிறுவனத்தை வாங்கும் முடிவை தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்படுவதாக கூறப்பட்டுள்ளது. இருப்பினும், போலி கணக்கு பிரச்சினை டுவிட்டர் ஒப்பந்தத்தைத் தடுக்குமா என்பது தெளிவாகத் தெரியவில்லை என்றும் கூறப்படுகிறது. மேலும், … Read more

ட்விட்டரை வாங்கும் ஒப்பந்தம் தற்காலிகமாக நிறுத்தம்: எலான் மஸ்க் திடீர் அறிவிப்பு

நியூயார்க்: ட்விட்டருடனான தனது ஒப்பந்தம் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக எலான் மஸ்க் வெள்ளிக்கிழமை தெரிவித்தார். உலகின் பெரும் பணக்காரரான எலான் மஸ்க், ட்விட்டர் சமூக வலைத்தளத்தை 44 பில்லியன் அமெரிக்க டாலர்களுக்கு வாங்குகிறார். ட்விட்டர் நிர்வாகக் குழு மற்றும் மஸ்க் தரப்பில் நடந்த பேச்சுவார்த்தையில் இந்த ஒப்பந்தம் உறுதியாகியுள்ளது. ட்விட்டர் சமூக வலைதளத்தில் பயனர்களின் கருத்து சுதந்திரம் குறித்து தொடர்ந்து கேள்வி எழுப்பி வந்த எலான் மஸ்க், அதனை கைப்பற்ற வேண்டும் என்ற தனது கோபத்தை தொடர்ந்து … Read more

டிவிட்டர் நிறுவனத்தை வாங்கும் ஒப்பந்தம் தற்காலிகமாக நிறுத்தம்.. உலக பெரும் கோடீஸ்வரரான எலான் மஸ்க் அறிவிப்பு..!

டுவிட்டர் நிறுவனத்தை வாங்கும் ஒப்பந்தம் தற்காலிகமாக நிறுத்தப்படுவதாக உலகின் பெரும் கோடீஸ்வரரான எலான் மஸ்க் அறிவித்துள்ளார். டிவிட்டர் நிறுவனத்தின் அனைத்து பங்குகளையும் ஒரு பங்கு 54 அமெரிக்க டாலர் என்ற விலைக்கு மொத்தம் 4400 கோடி டாலருக்கு வாங்க எலான் மஸ்க் முடிவு செய்திருந்தார். தற்போது அமெரிக்க பங்குச் சந்தையில் டிவிட்டர் நிறுவனத்தின் ஒரு பங்கு 45 டாலருக்கு விற்பனையாகிறது. மொத்த டிவிட்டர் பயனாளர்கள் எண்ணிக்கையில் போலி கணக்குகள் 5 சதவீதத்திற்கும் குறைவாகவே இருக்கும் என்று டிவிட்டர் … Read more

ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அதிபர் ஷேக் கலீஃபா பின் சயீத் காலமானார்

ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அதிபர் ஷேக் கலீஃபா பின் சயீத் அல் நஹ்யான் (73) இன்று காலமானார். கடந்த 2004-ம் ஆண்டு நவம்பர் 3-ம் தேதி முதல் ஐக்கிய அரபு எமிரேட்ஸின் அதிபராகவும், அபுதாபியின் ஆட்சியாளராகவும் இருந்து வந்தார். இவரது மறைவு குறித்து அந்நாட்டின் ஜனாதிபதி விவகாரத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “நாட்டு மக்களுக்கும், இஸ்லாமிய தேசத்திற்கும், உலக மக்களுக்கும் இரங்கல் தெரிவிக்கப்படுகிறது. அதிபரின் மறைவுக்காக 40 நாட்கள் துக்கம் அனுசரிக்கப்படும். கொடிகள் அரைக்கம்பத்தில் பறக்கவிடப்படும். அமைச்சகங்கள், … Read more

டுவிட்டர் வாங்குவது தற்காலிக நிறுத்தம்: எலான் மஸ்க் அறிவிப்பு| Dinamalar

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் வாஷிங்டன்: போலி கணக்குகள் குறித்து தகவல்கள் திரட்ட அவகாசம் தேவைப்படுவதால் டுவிட்டர் நிறுவனத்தை வாங்கும் முடிவை தற்காலிகமாக நிறுத்துவதாக டெஸ்லா நிறுவனரும் உலக பணக்காரருமான எலான் மஸ்க் தெரிவித்துள்ளார். உலகின் பெரும் பணக்காரரான எலான் மஸ்க், சமூக ஊடக நிறுவனமான டுவிட்டரை, ரூ.3.34 லட்சம் கோடிக்கு வாங்க உள்ளதாக கடந்த மாதம் அறிவிக்கப்பட்டது. இதற்கு பங்குதாரர்கள், ஒழுங்குமுறை நிறுவனங்களின் ஆதரவு தேவை. எனவே இன்னும் அதற்கான ஒப்பந்தம் நிறைவடையவில்லை. இதற்கிடையே, … Read more

பூமி மீது மோத வரும் ராட்சத விண்கல்? நாசா விஞ்ஞானிகள் எச்சரிக்கை| Dinamalar

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் வாஷிங்டன்: பூமி மீது விண்ணில் சுற்றித் திரியும் ராட்சத விண்கல் ஒன்று மோத வாய்ப்புள்ளதாக நாசா விஞ்ஞானிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். விண்வெளியில் சுற்றி திரியும் ராட்சத விண்கற்கள் சில பூமியின்மீது மோதி அச்சுறுத்தல் ஏற்படுத்த வாய்ப்புள்ளது என்று விஞ்ஞானிகள் எச்சரிக்கை செய்வது வாடிக்கை. குறிப்பாக அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி மையமான நாசாவின் விஞ்ஞானிகள் கடந்த பல ஆண்டுகளாக பூமியின் அருகே கடந்து செல்லும் ராட்சத விண்கற்கள் குறித்து அவ்வப்போது எச்சரிக்கை … Read more

வாட்ஸப் குழுவில் இறை நிந்தனையில் ஈடுபட்ட பள்ளி மாணவி.. கற்களால் அடித்து கொன்று உடலை தீ வைத்து எரித்த சக மாணவர்கள்..!

நைஜீரியாவில் இறை நிந்தனையில் ஈடுபட்டதாக கூறி, பள்ளி மாணவியை சக மாணவர்கள் அடித்து கொலை செய்து உடலை தீ வைத்து எரித்த சம்பவம் பரப்பை ஏற்படுத்தியது. மாணவர் ஒருவர் வாட்ஸப் குழுவில் இறை போதனைகளை பதிவிட்டதை கண்டித்து டெபோரா சாமுவேல் என்ற மாணவி கருத்து பதிவிட்டுள்ளார். அந்த மாணவியை சக மாணவர்கள் சூழ்ந்து கொண்டு தாக்கத் தொடங்கியதால், பள்ளி நிர்வாகிகள் போலீசார் உதவியுடன் அந்த மாணவியை மீட்டு ஒரு அறையில் மறைத்து வைத்தனர். கற்களை வீசி போலீசாரை … Read more

சிவில் சர்வீஸ் வேலைகளில் ஐந்தில் ஒரு பங்கைக் குறைக்க ஜான்சன் உத்தரவு

அரசு வேலைவாய்ப்புகளில் ஐந்தில் ஒரு பங்கைக் குறைக்க வேண்டும் என்று பிரிட்டன் அரசு முடிவெடுத்திருக்கிறது. வரிக் குறைப்புகளுக்காக பணம் தேவைப்படும் நிலையில், பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் இந்த முடிவை எடுத்திருப்பதாக டெய்லி மெயிலில் வெளியான அறிக்கை ஒன்று கூறுகிறது. பொருளாதார சிக்கலில் சிக்கித் தவிக்கும் குடும்பங்கள் மீதான நிதி அழுத்தத்தைக் குறைப்பதற்கான முயற்சிகளை இரட்டிப்பாக்குமாறும் பிரிட்டன் பிரதமர், தனது அமைசரவையின் தனது உயர்மட்ட குழுவிடம் கேட்டுக்கொண்டதாகவும் கூறப்படுகிறது. மக்களின் அடிப்படை செலவுகள் தற்போது மிக அதிகமாக உள்ளது … Read more