துருக்கி பேச்சுவார்த்தையில் உடன்பாடு: உக்ரைனில் படையை குறைக்கிறது ரஷ்யா
இஸ்தான்புல்: ரஷ்யா, உக்ரைன் இடையே துருக்கியில் நேற்று பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. அப்போது சில விவகாரங்களில் உடன்பாடு எட்டப்பட்டது. இதன்படி உக்ரைன் தலைநகர் கீவ், செர்னிஹிவ் நகரில் படை களை குறைக்க ரஷ்யா ஒப்புக் கொண்டுள்ளது. கடந்த மாதம் 24-ம் தேதிஉக்ரைன் மீது ரஷ்யா தாக்குதலைதொடங்கியது. இரு நாடுகளிடையே நேற்று 34-வது நாளாக போர் நீடித்தது. ரஷ்ய ராணுவ தாக்குதலில் உக்ரைனில் பேரழிவு ஏற்பட்டிருக்கிறது. எனினும் அந்த நாட்டின் தலைநகர் கீவை இதுவரை கைப்பற்ற முடியவில்லை. போரை முடிவுக்கு … Read more