கடலுக்கடியில் 100 நாட்கள் தங்கியிருந்த முன்னாள் ராணுவ வீரர்… உடல் உயரத்தில் அரை இஞ்ச் குறைந்திருப்பதாக தகவல்

அமெரிக்காவின் புளோரிடா மாநிலம் அருகே கடலுக்கு அடியில் அமைக்கப்பட்ட அறையில் 100 நாட்கள் தங்கியிருந்து முன்னாள் ராணுவ வீரர் ஒருவர் சாதனை படைத்துள்ளார். கடற்படை முன்னாள் தளபதியும், உயிரியல் மருத்துவருமான ஜோசப் டிடூரி, நீருக்கடியில் நிலவும் உயர் அழுத்தத்தால் உடலில் நேரும் மாறுதல்களை ஆராயும் முயற்சியில் களமிறங்கினார். சுற்றுலா பயணிகள் தங்குவதற்காக, கடலுக்கடியில், 30 அடி ஆழத்தில் அமைக்கப்பட்ட 100 சதுரடி அறையில் அவர் 100 நாட்கள் தங்கி விட்டு தற்போது வெளியே வந்துள்ளார். நீருக்கு அடியில் … Read more

அடுத்த மாதம் அணு ஆயுதம்..! ரஷ்யா அதிரடி அறிவிப்பு.!

மாஸ்கோ, பெலாரஸ் நாட்டிற்கு அணு ஆயுதங்கள் அடுத்த மாதத்திற்குள் வழங்கப்படும் என ரஷ்ய அதிபர் புதின் அறிவித்திருப்பது சர்வதேச அரசியலில் புதிய பரபரப்பை கிளப்பியுள்ளது. உக்ரைன் மீது ரஷ்யா போர் நடத்தி வரும் நிலையில், உக்ரைனின் அண்டை நாடான பெலாரஸ் அதிபருடன், புதின் ஆலோசனை நடத்தினார். பெலாரஸ் நாட்டில் அணு ஆயுதங்களை வைப்பதற்கான கட்டமைப்புகள் ஜூலை மாத தொடக்கத்தில் நிறைவு பெறும் என தெரிவிக்கப்பட்டது. இந்த பணிகள் நிறைவு பெற்றவுடன் ரஷ்ய அணு ஆயுதங்கள் பெலாரஸ் நாட்டிற்கு … Read more

Pakistan Crisis: கழுதைய வித்து பணம் பண்ணும் பாகிஸ்தான்! பொருளாதார நெருக்கடியின் உச்சம்

Worst Economic Crisis Of Pakistan: நாட்டின் கடுமையான பொருளாதார நெருக்கடியை சமாளிக்க, பாகிஸ்தான் கழுதைகளை விற்று பணம் சம்பாதிக்க முடிவு செய்துள்ளது! பாகிஸ்தானுக்கு கை கொடுக்க சீனா தயாராக உள்ளது

Boris Johnson resigns as MP | போரிஸ் ஜான்சன் எம்.பி பதவி ராஜினாமா

லண்டன்: இங்கிலாந்து மாஜி பிரதமர் போரிஸ் ஜான்சன் எம்.பி. பதவியை ராஜினாமா செய்துள்ளார். அவரது ராஜினாமா உடனடியாக ஏற்கப்பட்டது. இதனால் அவர் வெற்றி பெற்றிருந்த தொகுதிக்கு விரைவில் தேர்தல் நடைபெற்ற இருக்கிறது. லண்டன்: இங்கிலாந்து மாஜி பிரதமர் போரிஸ் ஜான்சன் எம்.பி. பதவியை ராஜினாமா செய்துள்ளார். அவரது ராஜினாமா உடனடியாக ஏற்கப்பட்டது. இதனால் அவர் வெற்றி பெற்றிருந்த தொகுதிக்கு விரைவில் தேர்தல் புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள் Advertisement

உக்ரைன் பாதுகாப்பு அமைச்சரின் பரபரப்பு அறிக்கை… முடிவுக்கு வருகிறதா ரஷ்யா – உக்ரைன் போர்!

பிப்ரவரி 2022 முதல் ரஷ்யா உக்ரைன் போர் நடது வரும் நிலையில்,  உக்ரைன் பாதுகாப்பு அமைச்சரின் அறிக்கை, வரும் நாட்களில் உலகம் ஒரு நல்ல செய்தி கிடைக்கும் என்ற நம்பிக்கையை அதிகரித்துள்ளன.

கொலம்பியா | அமேசான் காட்டில் 40 நாட்கள் சிக்கித் தவித்த 4 குழந்தைகள்; உயிருடன் மீட்கப்பட்டது எப்படி?

பொகோடா: கொலம்பியா நாட்டில் அமேசான் வனப்பகுதியில் விபத்துக்குள்ளான விமானத்திலிருந்து தப்பித்த குழந்தைகள் நால்வர் அடர்ந்த வனப்பகுதியில் தொலைந்துபோன நிலையில் 40 நாட்களுக்குப் பின்னர் உயிருடன் மீட்கப்பட்டு உலகையே திரும்பிப் பார்க்க வைத்துள்ளனர். குழந்தைகள் நால்வரும் உயிருடன் மீட்கப்பட்டதை கொலம்பிய நாட்டு அதிபர் கஸ்டாவோ பெட்ரோ உறுதி செய்துள்ளார். அமேசான் மழைக்காடுகளின் அடர்த்தியான பகுதிகளில் சிக்கிய அந்த 4 குழந்தைகளும் பத்திரமாக மீட்கப்பட்டதற்காக அந்நாட்டு மக்கள் மகிழ்ச்சியும் அரசுக்கு நன்றியும் தெரிவித்து வருகின்றனர். இது தொடர்பாக அதிபர் பெட்ரோ … Read more

துருக்கியில் ரூ.8,200 கோடிக்கு போலி அமெரிக்க டாலர்கள் பறிமுதல்.. ஆப்பிரிக்க நாடுகளுக்கு அனுப்ப முயன்ற 6 பேர் கைது..!

துருக்கியில் 8ஆயிரத்து 200 கோடி ரூபாய் மதிப்பிலான போலி அமெரிக்க டாலர் நோட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இதுதொடர்பாக 6 வெளிநாட்டவரை துருக்கி போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இஸ்தான்புல்லில் உள்ள Kagithane மாவட்டத்தில் சந்தேகத்தின் பேரில் அங்கிருந்த நபர்களை போலீசார் சோதனை மேற்கொண்டனர். அப்போது அவர்களிடம் இருந்து ஆப்பிரிக்க நாடுகளுக்கு அனுப்பப்பட இருந்த  ஒரு பில்லியன் அமெரிக்க டாலர் போலி கரன்சிகள் பறிமுதல் செய்யப்பட்டன. துருக்கியின் வரலாற்றிலேயே இது மிகப்பெரிய கள்ளநோட்டு கடத்தல் சம்பவமாகும் … Read more

உயரத்தை அதிகப்படுத்தலாம்! 88 லட்சம் ரூபாய் செலவில் 7 இஞ்ச் உயரமான ஆறடி பாடிபில்டர்

Increase Height With Technology: 6 அடி உயரமுள்ள மனிதர் தனது உயரத்தை மேலும் அதிகரிக்கும் முயற்சியில் வெற்றி பெற்றுள்ளார்! இது, உயரமாக விரும்புபவர்களின் விருப்பத்தை நிறைவேற்றுவதற்கு ஊக்கம் அளிக்கிறது

வரலாற்று சிறப்புமிக்க பிரதமர் மோடியின் அமெரிக்க பயணம்: அமெரிக்க ராணுவ தலைமையகம் பென்டகன் கருத்து

வாஷிங்டன்: இந்திய பிரதமர் மோடி 4 நாட்கள் அரசு முறை பயணமாக வரும் 21-ம் தேதி அமெரிக்காவுக்கு வருகிறார். ஜூன் 22-ம் தேதி அமெரிக்க அதிபர் ஜோ பைடன், பிரதமர் மோடிக்கு வெள்ளை மாளிகையில் இரவு விருந்து அளிக்கிறார். அமெரிக்க நாடாளுமன்ற கூட்டுக் கூட்டத்தில் பிரதமர் மோடி உரையாற்ற உள்ளார். இதுதொடர்பாக அமெரிக்க ராணுவ தலைமையகமான பென்டகனின் துணை செயலாளர் இலே ரேட்னர் கூறியதாவது: இந்த மாத இறுதியில் இந்திய பிரதமர் மோடி வாஷிங்டன் வருகிறார். அவரது … Read more