அமெரிக்கா- நியூயார்க்கில் கனமழையால் பல சாலைகள் துண்டிப்பு: ஆயிரம் விமானங்கள் ரத்து

நியூயார்க், அமெரிக்காவின் நியூயார்க் மற்றும் அதன் அண்டை மாகாணங்களில் கொட்டி வரும் கனமழையால், ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. நியூயார்க், பாஸ்டன், மேற்கு மைனே, வெர்மான்டில் உள்ளிட்ட பகுதிகளில் கடந்த 2 நாட்களாக கனமழை கொட்டி வருகிறது. இதன் காரணமாக, ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. சில இடங்களில் குடியிருப்புகளை மழை வெள்ளம் சூழ்ந்ததால், மக்கள் சிரமங்களுக்கு ஆளாகினர். மழை வெள்ளத்தால்,ஏராளமான வீடுகள் சேதமடைந்தன. தொடர்மழை மற்றும் மோசமான வானிலை காரணமாக, நியூார்க்கில் இயக்கப்பட்ட ஆயிரத்திற்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து … Read more

Today is World Paper Bag Day | இன்று உலக காகித பை தினம்

பிளாஸ்டிக்கின் பாதிப்பு நிலம், நீர், மலை என எதையும் விட்டு வைக்கவில்லை. இதை ஒழிப்பதற்கு மத்திய, மாநில அரசு பல நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. மக்காத பாலித்தீன் பைகளுக்கு பதிலாக, விரைவிலேயே மக்கி விடும் காகித பை பயன்பாட்டை அதிகரிக்க வலியுறுத்தி ஜூலை 12ல் உலக காகித பை தினம் கடைபிடிக்கப்படுகிறது. * வாழ்க்கையில் எப்போதும் எளிமையை கடைபிடிக்க வேண்டும் என வலியுறுத்தி பல புத்தகங்களை எழுதிய அமெரிக்க எழுத்தாளர், சுற்றுச்சூழல் ஆர்வலர் ெஹன்றி டேவிட் தோரோ … Read more

Boris Johnson is the father of his 8th child at the age of 59 | 59-வது வயதில் 8-வது குழந்தைக்கு தந்தையாகிறார் போரிஸ் ஜான்சன்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் லண்டன்: பிரிட்டன் முன்னாள் பிரதமர் போரிஸ் ஜான்சன், 59 வது வயதில், 3வது மனைவி மூலம் 8 வது குழந்தைக்கு தந்தையானார். போரிஸ் ஜான்சனுக்கும், முன்னாள் மனைவியான மரினா வீலருக்கும் 4 குழந்தைகள் உள்ளனர். பிறகு, காதலி ஹெலன் மூலம் மற்றொரு குழந்தைக்கும் போரிஸ் ஜான்சன் தந்தையானார். பிறகு, 2018 ம் ஆண்டு முதல் கேரி சைமண்ட்ஸ் உடன் திருமணம் செய்து கொள்ளாமல் வாழ்ந்து வந்தார். இவர்களுக்கு கடந்த 2020 … Read more

ரஷ்ய அதிபர் புதினின் ஆடம்பர ரயில்: கசிந்த புதிய தகவல்கள்

மாஸ்கோ: ரஷ்ய அதிபர் புதின் பயன்படுத்தும் ஆடம்பர ரயில் குறித்த தகவல்கள் வெளியாகி அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. புதினின் குற்ற நடவடிக்கைகள், போர்க் குற்றங்கள் என்று தொடர் செய்திகளை வெளியிட்டு வரும் செய்தி நிறுவனம் ஒன்று, உக்ரைன் போருக்குப் பின்னர் விமான பயணங்களை தவிர்த்து ஆடம்பர ரயிலில்தான் புதின் பயணங்களை மேற்கொள்கிறார் என்று ஆதாரத்துடன் செய்தி வெளியிட்டுள்ளது. ‘கோஸ்ட் ட்ரெயின்’ (GHOST TRAIN) என்று அழைக்கப்படும் அந்த ரயிலில் உடற்பயிற்சிக் கூடங்கள், மசாஜ் நிலையங்கள், அழகு சாதன … Read more

உக்ரைனை இணைக்க தாமதிப்பது ஆபத்து: நேட்டோவை சாடிய ஜெலன்ஸ்கி

கீவ்: நேட்டோ குழுவில் உக்ரைனை இணைப்பதில் தாமதம் ஏற்ப்படுத்துவது அபத்தமானது என்று அந்நாட்டு அதிபர் ஜெலன்ஸ்கி கோபமாக பேசியுள்ளார். இது குறித்து ஜெலன்ஸ்கி தனது ட்விட்டர் பக்கத்தில், “நேட்டோவில் உக்ரைனை இணைப்பதற்கு தாமதம் ஏற்படுத்துவது அபத்தமானது. இந்தத் தாமதத்தை வைத்து பார்த்தால் உக்ரைனை நேட்டோ அமைப்பில் உறுப்பினராக்க தயாராக இல்லை என்று தெரிகிறது. 2008-ஆம் ஆண்டே நேட்டோவில் உக்ரைன் இணையும் என்று நேட்டோ அமைப்பு கூறியது. ஆனால், எப்போது என்று அது குறிப்பிடவில்லை. தற்போது வில்னியஸில் நடக்கும் … Read more

India registers remarkable reduction in poverty with 415 million people coming out of it in 15 years: UN | இந்தியாவில் வறுமையில் இருந்து மீண்ட 41.5 கோடி பேர்: ஐ.நா. தகவல்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் நியூயார்க்: கடந்த 15 ஆண்டுகளில் இந்தியாவில் 41.5 கோடி பேர் வறுமையிலிருந்து மீண்டுள்ளனர் என ஐ.நா தகவல் தெரிவித்துள்ளது. இது குறித்து, ஐ.நா. வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: இந்தியா உள்பட 25 நாடுகள் கடந்த 15 ஆண்டுகளில் வறுமை ஒழிப்பில் முன்னேற்றம் கண்டுள்ளன. இதில் கம்போடியா, சீனா, காங்கோ, ஹொண்டூராஸ், இந்தோனிசியா, மொராக்கோ, செர்பியா, வியட்நாம் உள்ளிட்ட நாடுகள் அடங்கும். சுத்தமான குடிதண்ணீர் வசதி இல்லாதோர் எண்ணிக்கை 16.4 சதவீதத்தில் … Read more

எவரெஸ்ட் சிகரம் அருகே ஹெலிகாப்டர் விபத்து: 6 பேர் பலி

காத்மாண்டு: எவரெஸ்ட் சிகரம் அருகே நேபாளத்தில் ஹெலிகாப்டர் ஒன்று விபத்துக்குள்ளானதில் 6 பேர் உயிரிழந்தனர். இவர்களில் 5 பேர் மெக்சிகோ நாட்டைச் சேர்ந்தவர்களாவர். தனியாருக்குச் சொந்தமான 9N-AMV என்ற எண் கொண்ட இந்த ஹெலிகாப்டர் ஒன்று இன்று (ஜூலை 11) காலை சொலுகுன்வு மாவட்டத்தின் சுர்கே பகுதியில் இருந்து புறப்பட்டது. புறப்பட்ட 15 வது நிமிடத்திலேயே இது கட்டுப்பாட்டு அறையுடனான தொடர்பில் இருந்து விலகியதாகத் தெரிகிறது. இந்நிலையில், ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதும், அதில் பயணம் செய்தோர் உயிரிழந்ததும் பின்னர் … Read more

இந்தியாவில் கடந்த 15 ஆண்டுகளில் 41.5 கோடி பேர் வறுமையில் இருந்து மீண்டதாக ஐ.நா. தகவல்

நியூயார்க்: வறுமை ஒழிப்பில் இந்தியா குறிப்பிடத்தக்க முன்னேற்றம் கண்டுள்ளது என்றும், கடந்த 15 ஆண்டுகளில் இந்தியாவில் 41.5 கோடி பேர் வறுமையிலிருந்து மீண்டுள்ளனர் என்றும் ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது. சர்வதேச வறுமைக் குறியீட்டு அறிக்கையின் அண்மைக் குறிப்பில் இது இடம்பெற்றுள்ளது. யுஎன்டிபி எனப்படும் ஐ.நா. வளர்ச்சித் திட்டம் மற்றும் ஆக்ஸ்ஃபோர்ட் பல்கலைக்கழகம் இணைந்து இந்த அறிக்கையைத் தயாரித்துள்ளது. இந்தியாவில் வறுமை நிலவரம் தொடர்பாக 2005/2006 முதல் 2019/2021 வரையிலான 15 ஆண்டு காலத்தில் திரட்டப்பட்ட புள்ளிவிவரங்களின் … Read more

எவரெஸ்ட் சிகரம் அருகே விழுந்து நொறுங்கிய ஹெலிகாப்டர்… 6 பேரின் கதி என்ன?

நேபாளத்தில் உள்ள உலகின் மிக உயரிய சிகரமான எவரெஸ்ட் சிகரத்தில் இருந்து வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் 5 பேரை ஏற்றிச் சென்ற மனாங் ஏர் நிறுவனத்தின் ஹெலிகாப்டர், காத்மாண்டுக்குத் இன்று காலை திரும்பிக் கொண்டிருந்தது. காலை 10 மணிக்கு புறப்பட்ட அந்த ஹெலிகாப்டர் 10:15 மணியளவில் கட்டுப்பாட்டு அறையுடனான தொடர்பை இழந்தது. மனாங் ஏர் ஹெலிகாப்டர், 9N-AMV என்ற அந்த ஹெலிகாப்டரை கேப்டன் சேட் குருங் என்பவர் இயக்கினார். சொலுகும்புவில் உள்ள சுர்கி என்ற இடத்தில் இருந்து … Read more

பெருவை மிரட்டும் அரிய நோய்… அவசர நிலை பிரகடனம்!

கொரோனா வைரஸ் காரணமாக கடந்த 3 ஆண்டுகளாக உலகம் முழுவதும் லட்சக்கணக்கான மக்கள் உயிரிழந்தனர். கோடிக் கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டனர். பல நாடுகளில் பொதுமுடக்கம் அமல் படுத்தப்பட்டது. இதனால் பல நாடுகளின் பொருளாதாரம் அதளபாதாளத்திற்கு சென்றது. கொரோனா தாக்கத்தில் இருந்து உலக நாடுகள் தற்போது தான் மீண்டு வருகின்றன. இந்நிலையில் அரிய வகை நோய் ஒன்று பெரு நாட்டை ஆட்டிப் படைத்து வருகிறது. அரிய நரம்பியல் கோளாறு நோயான Guillain-Barré Syndrome நோய் பெரு நாட்டு மக்களிடையே … Read more