நெதர்லாந்தில் சரக்கு கப்பலில் தீ – 20 இந்திய பணியாளர் மீட்பு; ஒருவர் உயிரிழப்பு

லண்டன்: கார்களை ஏற்றிச் சென்ற சரக்கு கப்பல் நெதர்லாந்து கடற்பகுதியில் தீப்பிடித்ததையடுத்து அதிலிருந்த 20 இந்திய பணியாளர்கள் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர். இதுகுறித்து நெதர்லாந்தின் ஹேக் நகரில் உள்ள இந்திய தூதரக அதிகாரிகள் கூறியதாவது: பனாமாவுக்கு சொந்தமான’பெர்மான்டில் ஹைவே’ என்றசரக்கு கப்பல் ஜெர்மனியில் இருந்து 3,800 கார்களை ஏற்றிக்கொண்டு எகிப்து நோக்கி சென்று கொண்டிருந்தது. இதில், 498 மின்சார வாகனங்களும் அடக்கம். ஜூலை 25-ம் தேதியன்று நெதர்லாந்து கடற்பகுதியில் சென்று கொண்டிருந்தபோது அந்த கப்பலின் மேல் தளத்தில் திடீரென … Read more

Ajit Doval will participate in the Ukraine peace talks on behalf of India today | உக்ரைன் அமைதி பேச்சு வார்தையில் இந்தியா சார்பில் இன்று அஜித் தோவல் பங்கேற்பு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் ஜெட்டா: ரஷ்யா- .உக்ரைன் போரை முடிவுக்கு கொண்டு வருவதற்கான இரு நாள் அமைதி பேச்சுவார்த்தை மாநாட்டில் (ஆக.,5 மற்றும் ஆக.,6) இந்தியா சார்பாக இன்று தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் பங்கேற்கிறார். ரஷ்யா உக்ரைன் போர் 2022ல் துவங்கி ஒரு வருடத்திற்கு மேலாக நடத்து வருகிறது. இப்போரின் காரணமாக உலகப் பொருளாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. பல லட்சம் பேர் அண்டை நாடுகளில் புலம் பெயர்ந்துள்ளனர். இப்போரினை முடிவுக்கு கொண்டுவர உலக … Read more

விண்வெளியில் ஒருவர் இறந்தால்? உடல் பூமிக்கு வருமா? இல்லை திரிசங்கு சொர்க்கமா?

How To Handle Dead Body In Space: விண்வெளியில் ஒருவர் இறந்தால் என்ன செய்வது? விஞ்ஞானிகள் உடலை என்ன செய்வார்கள்? இந்த கேள்வி உங்களுக்கு எழுந்துள்ளதா? அப்படிப்பட்ட நிலையில் என்ன முடிவு எடுக்கப்படும்?

20 நிமிடத்தில் 2 லிட்டர் தண்ணீர் குடித்த பெண் மரணம்..! மருத்துவர்கள் சொன்னது என்ன?

Water Toxicity: தண்ணீர் குடித்தால் மரணம் ஏற்படுமா? ஒரு பெண் அதிக தண்ணீர் குடித்ததால் இறந்துள்ளார். என்ன நடந்தது? இந்த பதிவில் காணலாம்.

கடல்நீரும் சிறுநீரும் மட்டுமே உணவு… 14 நாட்கள் கப்பலில் பயணித்த 4 நைஜீரியர்கள்..!

தங்கள் வறுமையை போக்கிக் கொள்ள 4 நைஜீரியர்கள் சரக்கு கப்பலில் யாருக்கும் தெரியாமல் 14 நாட்கள் பயணித்த சம்பவம் உலகம் முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. இதில் என்ன நடந்தது என்பதை விரிவாக பார்க்கலாம்  

சீனாவில் விழுந்த பிரம்மாண்ட பள்ளம்… டோக்சுரி புயலும், மூழ்கடிக்கும் வெள்ளமும்!

பூமியின் வட துருவப் பகுதியில் இயல்பு நிலையை தலைகீழாக புரட்டி போடும் சம்பவங்கள் கடந்த சில வாரங்களாக அதிகரித்து வருகின்றன. அமெரிக்கா முதல் ஆசியா வரை இதேநிலை தான். கடும் வெயில், அணைக்க முடியாத காட்டுத்தீ, கொட்டித் தீர்க்கும் பெருமழை, மூழ்கடிக்கும் பெருவெள்ளம் என இயற்கை பாடாய்படுத்தி வருகிறது. சூறைக்காற்றுடன் மழை மரம் விழுந்து மின் கம்பங்கள் சேதம் பெய்ஜிங் டோக்சிரி புயல் குறிப்பாக சீனாவில் ஒருபக்கம் முரட்டு வெயில் என்றால் மறுபக்கம் பேய் மழை. கோடைக் … Read more

கருப்பைக்குள் செலுத்தப்பட்ட ஆசிட் ! சொல்ல முடியாத துன்பம் அனுபவித்த பெண்

குழந்தையின்மைக்காக IVF சிகிச்சை செய்ய சென்ற பெண்ணுக்கு மருத்துவர் ஊசியில் ஆசிடை வைத்து  செலுத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது இதில் என்ன நடந்தது என்பதை விரிவாக பார்க்கலாம்.  

Restrictions on Chinese childrens use of mobile phones | மொபைல்போன் பயன்படுத்த சீன குழந்தைகளுக்கு கட்டுப்பாடு

பீஜிங்: நம் அண்டை நாடான சீனாவில், 16 – 18 வயது வரையிலான சிறுவர் – சிறுமியர், நாள் ஒன்றுக்கு இரண்டு மணி நேரம் மட்டுமே, ‘ஸ்மார்ட்போன்’களை பயன்படுத்த கட்டுப்பாடு விதிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. உலகம் முழுதும், 18 வயதுக்கு குறைவான குழந்தைகள், ‘ஸ்மார்ட் போன்’களை பயன்படுத்துவது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. டாக்டர்கள் கவலை இதில் கிடைக்கும், ‘ஆன்லைன்’ விளையாட்டுக்கள், ‘ஷார்ட் வீடியோ’ எனப்படும் குறுங்காணொளிகள் குழந்தைகளை அடிமையாக்கி வருகின்றன.இது இளைய தலைமுறையினரின் உடல் மற்றும் … Read more

Bus Overturns Accident: 18 killed | பஸ் கவிழ்ந்து விபத்து: 18 பேர் உயிரிழப்பு

மெக்சிகோ சிட்டி: மேற்கு மெக்சிகோவில் பயணிகள் பஸ் ஒன்று அமெரிக்க எல்லையில் உள்ள டிஜுவானா நகருக்குச் சென்று கொண்டு இருந்தது. பஸ்சில் 42 பயணிகள் இருந்தனர். நெடுஞ்சாலையில் பர்ரான்கா பிளாங்கா அருகே சென்று கொண்டு இருந்தபோது பஸ் பள்ளத்தாக்கில் கவிழ்ந்தது. சம்பவ இடத்திலேயே 18 பேர் உயிரிழந்தனர். மேலும் 20பேர் பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மெக்சிகோ சிட்டி: மேற்கு மெக்சிகோவில் பயணிகள் பஸ் ஒன்று அமெரிக்க எல்லையில் உள்ள டிஜுவானா நகருக்குச் சென்று கொண்டு இருந்தது. … Read more

டொனால்ட் டிரம்ப் குற்றமற்றவர், ஆகஸ்ட் 28ஆம் தேதி அடுத்த விசாரணை – நீதிமன்றம் அதிரடி

வாஷிங்டன், 2020 ஆம் ஆண்டு நடந்த அதிபர் தேர்தல் முடிவுகளை மாற்றியமைக்க முயன்றதாக எழுந்த புகார் குறித்து ஆய்வு செய்த நீதிபதிகள் குழு, டிரம்ப் மீது வழக்கு தொடுக்க அனுமதி அளித்தது. அதன்பேரில் நாட்டை ஏமாற்ற முயன்றது, அதிகாரிகளின் நடவடிக்கைக்கு இடையூறு செய்ய முயன்றது உள்ளிட்ட பிரிவுகளில் வழக்கு பதியப்பட்டுள்ளது. ஜோ பைடனின் வெற்றியை உறுதி செய்வதை நிறுத்துவதற்கு டிரம்ப் சதி செய்ததாக சந்தேகிக்கப்படுகிறது. இதுதொடர்பான விசாரணைக்கு ஆஜராகுமாறு டிரம்புக்கு வாஷிங்டன் நீதிமன்றம் சம்மன் அனுப்பியது. இது … Read more