தேர்தல் மோசடி வழக்கு | அமெரிக்க முன்னாள் அதிபர் ட்ரம்ப் கைது – சில நிமிடங்களில் விடுவிப்பு

வாஷிங்டன்: தேர்தல் மோசடி வழக்கில் அமெரிக்க முன்னாள் அதிபர் டொனல்டு ட்ரம்ப் கைது செய்யப்பட்டார். கைது செய்யப்பட்ட சில நிமிடங்களில் பிணையில் விடுவிக்கப்பட்டார். இரன்டு லட்சம் அமெரிக்க டாலர்கள் உத்தரவாதத்தின் பேரில் போலீசார் சில நிமிடங்களில் ட்ரம்ப்பை பிணையில் விடுவித்தனர். 2020ஆம் ஆண்டு தெற்கு மாகாணமான ஜார்ஜியாவின் தேர்தல் முடிவுகளை மாற்றியமைக்க முயன்றதற்காக, தேர்தல் மோசடி குற்றச்சாட்டின் பேரில் அட்லாண்டா கோர்ட்டில் ட்ரம்ப் கைது செய்யப்பட்டார். ஜார்ஜியா தேர்தல் மோசடி வழக்கில் ட்ரம்ப் 13 குற்றச் செயல்களை … Read more

கதிரியக்க நீரை கடலில் கலக்கும் ஜப்பானுக்கு எதிர்ப்பு! உலகம் முழுவதும் போராட்டங்கள்

Protests Against Japan: சுத்திகரிக்கப்பட்ட கதிரியக்க நீரை கடலில் விடத் தொடங்கிய ஜப்பானுக்கு கிழக்கு ஆசியா முழுவதும் எழும் எதிர்ப்புகள் 

விமானம் நொறுங்கி விபத்து – ரஷ்யாவுக்கு எதிராக கிளர்ச்சி செய்த வாக்னர் குழு தலைவர் உயிரிழப்பு

மாஸ்கோ: ரஷ்யாவில் நிகழ்ந்த ஜெட் விமான விபத்தில் தனியார் ராணுவமான வாக்னர் குழுவின் தலைவர் யெவ்ஜெனி ப்ரிகோஷின் உட்பட 10 பேர் உயிரிழந்தனர். வாக்னர் குழு ரஷ்யாவில் இயங்கிவந்த தனியார் ராணுவம் ஆகும். வாக்னர் குழுவை சில நாடுகள் ஒப்பந்த அடிப்படையில் பயன்படுத்துவது உண்டு. உக்ரைன் உடனான போரில், ரஷ்யா வாக்னர் குழுவை பயன்படுத்தியது. இந்நிலையில், உக்ரைனுடனான போரில் ரஷ்யா தங்கள் படையினர் மீது தாக்குதல் நடத்தியதாக வாக்னர் குழு குற்றம்சாட்டியது. ரஷ்ய அரசுக்கு பதிலடி கொடுக்கப்போவதாக, … Read more

அதிபரை எதிர்த்தவர் விபத்தில் பலி உறுதி செய்தது ரஷ்ய ராணுவம்| The Russian army confirmed that the person who opposed the President was killed in the accident

மாஸ்கோ, ரஷ்ய அதிபருக்கு எதிராக புரட்சி நடத்திய, தனியார் ராணுவ படையின் தலைவர் யேவ்ஜெனி பிரிகோஷின், விமான விபத்தில் உயிரிழந்ததை, ரஷ்ய ராணுவம் உறுதி செய்துள்ளது. ஆனால், அவரது மரணத்தில் பல சந்தேகங்கள் எழுந்துள்ளன. கிழக்கு ஐரோப்பிய நாடான உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்துள்ளது. 18 மாதங்களைக்கடந்தும் போர் தொடர்கிறது. இந்தப் போரில் ரஷ்ய படைகளுக்கு உதவியாக, ‘வாக்னெர்’ என்ற ரஷ்யாவின் தனியார் ராணுவப் படையும் களமிறங்கிஉள்ளது. கடந்த ஜூன் மாதம், வாக்னெர் படையின் தலைவர் … Read more

தேர்தல் முறைகேடு வழக்கு: டிரம்ப் இன்று ஆஜர்| Election fraud case: Trump appeared today

வாஷிங்டன்: தேர்தல் முறைகேடு வழக்கில் முன்னாள் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப்பிற்கு எதிரான வழக்கில் இன்று கோர்ட்டில் ஆஜராக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அமெரிக்காவில் 2017-ல் நடந்த அதிபர் தேர்தலில், குடியரசு கட்சி வேட்பாளராக போட்டியிட்டு டொனால்டு டிரம்ப், 78 வெற்றி பெற்று அதிபரானார்.இவர் மீது அரசு ஆவணங்களை மறைத்து வைத்தது, பாலியல் புகார் போன்ற குற்றச்சாட்டுகள் உள்ளன. ஜார்ஜியா மாகாணத்தில் 2020-ம் ஆண்டு நடந்த தேர்தல் மோசடி செய்ததாக புகார் கூறப்பட்டது. . வழக்கு விசாரணை … Read more

கிரீஸ் புறப்பட்டார் பிரதமர் மோடி| PM Modi left for Greece

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் ஜோஹன்ஸ்பர்க்: பிரிக்ஸ் அமைப்பின் மாநாட்டில் பங்கேற்றுவிட்டு கிரீஸ் புறப்பட்டார் பிரதமர் மோடி. தென்னாப்பிரிக்காவின் ஜோஹன்ஸ்பர்க் நகரில் பிரிக்ஸ் அமைப்பின் 15-வது மாநாடு இருநாட்கள் நடந்தது. இதில் பங்கேற்க கடந்த 22ம் தேதி பிரதமர் மோடி. தென்னாப்பிரிக்கா சென்றார். மாநாட்டின போது சீன அதிபர் ஜிஜிங்பிங்கை சந்தித்து பேசினார். மாநாடு நிறைவடைந்ததையடுத்து தென்னாப்பிரிக்காவிலிருந்து விமானம் மூலம் கிரீஸ் நாட்டிற்கு புறப்பட்டார். கிரீஸ் நாட்டின் பிரதமர் கிரியாகோஸ் மிட்சோடாகியை சந்தித்து பேசுகிறார். ஜோஹன்ஸ்பர்க்: … Read more

சந்திரயான் வெற்றி: பிரிட்டன் டி.வி. நெறியாளரின் வயிற்றெரிச்சலுக்கு இந்திய ஆதரவு நெட்டிசன்கள் பதிலடி| Chandrayaan Victory: Britain TV Indian netizen reacts to moderators outburst

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் லண்டன்: சந்திரயான்-3 திட்டம் வெற்றி பெற்றது குறித்து பிரிட்டன் டி.வி. சேனல் நெறியாளர், இனி பிரிட்டன் அரசிடம் இந்தியா நிதி கேட்க கூடாது எனவும், ஏற்கனவே வழங்கிய நிதியை இந்தியா திருப்பித் தர வேண்டும் என டுவிட் செய்தார், இதற்கு பதிலடியாக இந்தியாவை ஆண்ட பிரிட்டன் நாட்டவர்கள் இந்தியாவில் கொள்ளையடித்து சென்ற 45 டிரில்லியன் சொத்துக்களை திரும்ப தர வேண்டும் என நெட்டிசன்கள் டுவிட் செய்து வருவது சமூக வலைதளத்தில் … Read more

செஸ் உலக கோப்பை பைனல்: கார்ல்சன் வெற்றி: போராடி பிரக்ஞானந்தா தோல்வி| Chess World Cup Final: Pragnananda Defeated

பாகு: உலகக் கோப்பை செஸ் போட்டியில் நார்வே நாட்டின் மேக்னஸ் கார்ல்சன் வெற்றி பெற்றார். கடைசி வரை போராடி, டை பிரேக்கர் சுற்றில், இரண்டு முறையும் பிரக்ஞானந்தா தோல்வி அடைந்தார். முதல் போட்டி அஜர்பெய்ஜானில் உலக கோப்பை செஸ் தொடர் நடக்கிறது. இதன் பைனலுக்கு உலகத் தரவரிசையில் 22வது இடத்திலுள்ள இந்தியாவின் இளம் வீரர் பிரக்ஞானந்தா 18, ஐந்து முறை உலக சாம்பியன் ஆன, உலகின் ‘நம்பர்-1’ வீரர், நார்வேயின் மாக்னஸ் கார்ல்சன் முன்னேறினர். பைனல், ‘கிளாசிக்கல்’ … Read more

ஆத்திரமடைந்த அமெரிக்க அதிபர் ஜோ பிடென்..விவேக் ராமசாமி அதிரடி..பருவநிலை மாற்றம் புரளி

பருவநிலை மாற்றம் தொடர்பாக விவேக் ராமசாமி தெரிவித்த கருத்துக்கு அமெரிக்க அதிபர் பதிலளித்துள்ளார். அமெரிக்க அதிபர் தேர்தல் அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள நிலையில், அதற்கான பணிகளை ஆளும் ஜனநாயகக் கட்சியும், குடியரசுக் கட்சியும் தற்போதே ஆரம்பித்துவிட்டன. குடியரசுக் கட்சி சார்பில் மீண்டும் போட்டியிட முன்னாள் அதிபர் ட்ரம்ப் ஆர்வம் காட்டி வருகிறார். அதே சமயம் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த 38 வயதான தொழிலதிபர் விவேக் ராமசாமி, குடியரசு கட்சி சார்பில் அதிபர் தேர்தலில் போட்டியிட விண்ணப்பித்துள்ளார். மகளிடம் … Read more