பியூட்டி பார்லர்களுக்கு தடை… பிழைப்பு போச்சு… தலிபான் உத்தரவால் பெரிய சிக்கலில் ஆப்கன் பெண்கள்!

ஏர் கண்டிஷனர்களில் இந்த சீசனில் மிகப்பெரிய சேமிப்பு – ரூ. 24,999/- ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் ஆட்சியில் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வருகின்றன. இதுகுறித்து பல்வேறு விதமான விமர்சனங்கள் சர்வதேச அளவில் முன்வைக்கப்பட்டுகின்றன. குறிப்பாக ஆப்கானிஸ்தான் பெண்கள் பல்வேறு சிரமங்களுக்கு ஆளாகி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அந்த வரிசையில் புதிதாக ஓர் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதிகாரிகளை இஸ்லாமிய பெண்கள் முற்றுகையிட்டதால் பரபரப்பு. பியூட்டி பார்லர்களுக்கு தடை அதாவது, காபூல் உள்ளிட்ட அனைத்து மாகாணங்களிலும் பெண்கள் நடத்தும் பியூட்டி பார்லர்கள் … Read more

320 ஆண்டுகள், 12 அதிபர்கள், 10 பேரரசர்கள், 2 குடியாட்சிகள்… – அச்சில் மூடுவிழா காணும் Wiener Zeitung பத்திரிகை!

வியன்னா: ஆஸ்திரியா நாட்டின் மிகவும் பிரபலமான பத்திரிகையும், உலகின் மிகப் பழமையான செய்தித்தாளுமான ‘வெய்னர் ஜெய்துங்’ (Wiener Zeitung ) இனி அச்சேறாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 320 ஆண்டு கால வரலாறு கொண்ட பத்திரிகையின் அச்சுப் பதிப்பின் மூடுவிழா அந்நாட்டு மக்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பத்திரிகையின் கடைசி அச்சுப் பிரதியில் வாசகர்கள் விவரம் அறிந்து கொள்ளும்விதமாக ஒரு விவரக் குறிப்பு இணைக்கப்பட்டிருந்தது. ஜூன் 29, 2023 அன்று வெளியான பத்திரிகையில் அந்தச் சுருள் இணைக்கப்பட்டிருந்தது. … Read more

Indian Consulate In San Francisco Vandalised By Khalistan Supporters | அமெரிக்காவில் இந்திய துணை தூதரகத்திற்கு தீ: வெளியுறவுத்துறை கடும் கண்டனம்

வாஷிங்டன்: அமெரிக்காவில் காலிஸ்தான் ஆதரவாளர்களால் இந்திய துணை தூதரகத்திற்கு தீ வைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த வன்முறை செயலுக்கு அமெரிக்கா வெளியுறவுத்துறை கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. அமெரிக்காவின் சான்பிரான்சிஸ்கோ நகரில் இந்தியாவின் துணை தூதரகம் அமைந்துள்ளது. இந்த தூதரகத்திற்கு கடந்த 2ம் தேதி காலிஸ்தான் ஆதரவாளரகள் தீ வைத்துள்ளனர். நள்ளிரவில் மர்ம நபர் ஒருவர் துணை தூதரகத்தை எரிபொருளை ஊற்றி எரித்துள்ளார். இதையடுத்து தீயணைப்பு படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தீயை கட்டுக்குள் கொண்டு … Read more

லெபனான் சிறையில் உண்ணாவிரதம் இருந்து வந்த கடாஃபியின் மகன் கவலைக்கிடம்..!

பெய்ரூட்: லிபியாவின் முன்னாள் அதிபர் கடாஃபியின் மகன் ஹன்னிபால் கடாஃபி, லெபனான் சிறையில் உண்ணாவிரதம் இருந்து வந்த நிலையில் தற்போது உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். கடந்த 1969 முதல் 2011 வரை லிபியாவின் சர்வாதிகாரியாக செயல்பட்டவர் முகமது கடாபி. கடந்த 2011-ல் அவருக்கு எதிராக மக்கள் புரட்சி வெடித்து ஆட்சி கவிழ்க்கப்பட்டது. சொந்த ஊரான சிர்டேவில் பதுங்கியிருந்த கடாபியைப் புரட்சிப் படை வீரர்கள் சுட்டுக் கொன்றனர். முகமது கடாபியின் ஐந்தாவது மகன் ஹன்னிபால் கடாபி. … Read more

4 killed in US shooting | அமெரிக்காவில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் 4 பேர் பலி

வாஷிங்டன்: அமெரிக்காவின் பென்ஸில்வேனியா மகாணத்தில் உள்ள பிலடெல்பியா நகரில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் 4 பேர் உயிரிழந்தனர். மேலும், பலர் காயமடைந்து, சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். வாஷிங்டன்: அமெரிக்காவின் பென்ஸில்வேனியா மகாணத்தில் உள்ள பிலடெல்பியா நகரில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் 4 பேர் உயிரிழந்தனர். மேலும், பலர் காயமடைந்து, சிகிச்சைக்காக மருத்துவமனையில் புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள் Advertisement

சான் பிரான்சிஸ்கோ இந்திய தூதரகத்திற்கு தீவைப்பு! காலிஸ்தான் ஆதரவாளர்கள் அட்டகாசம்

Khalistan Set Fire: ஜூலை 8 ஆம் தேதி கலிபோர்னியாவின் பெர்க்லியில் தொடங்கி சான் பிரான்சிஸ்கோவில் உள்ள இந்திய தூதரகத்தில் முடிவடையும் “காலிஸ்தான் சுதந்திரப் பேரணி” நடைபெறுமா?

பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் இன்று ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாடு தொடக்கம்: சீன அதிபர் ஜி ஜின்பிங், ரஷ்ய அதிபர் புதின் பங்கேற்பு

புதுடெல்லி: ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாடு பிரதமர் நரேந்தி மோடி தலைமையில் காணொலி வாயிலாக நடைபெறுகிறது. இதில் சீன அதிபர் ஜி ஜின்பிங், ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் மற்றும் அமைப்பின் தலைவர்கள் பங்கேற்கின்றனர். ரஷ்யா, சீனா, கிர்கிஸ்தான், கஜகஸ்தான், தஜிகிஸ்தான், உஸ்பெகிஸ்தான் ஆகிய நாடுகள் இணைந்து கடந்த 2001-ம் ஆண்டு ஜூன் மாதம் ‘ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பை’ (எஸ்சிஓ) உருவாக்கின. அதன்பின் கடந்த 2005-ம் ஆண்டு முதல் இந்த அமைப்பில் இந்தியா பார்வையாளராக பங்கேற்றது. கடந்த 2017-ம் … Read more

இஸ்ரேல் ராணுவம் அதிரடி தாக்குதல்: பாலஸ்தீனிய ஆயுதக்குழுவினர் 8 பேர் பலி

ஜெருசலேம், இஸ்ரேலுக்கும் பாலஸ்தீனத்திற்கும் இடையே பல ஆண்டுகளாக மோதல் நிலவ வருகிறது. பாலஸ்தீனத்தின் காசா முனையை ஹமாஸ் அமைப்பு ஆட்சி செய்கிறது. இந்த அமைப்பை இஸ்ரேல் பயங்கரவாத இயக்கமாக கருதுகிறது. ஹமாஸ் அமைப்பை போன்று மேலும் சில ஆயுதமேந்திய குழுக்கள் காசா முனை, மேற்குகரையில் செயல்பட்டு வருகின்றன. அதேவேளை பாலஸ்தீனத்திற்கு மேற்கு கரையில் முகமது அப்பாஸ் தலைமையிலான ஆட்சி நடைபெற்று வருகிறது. மேற்குகரையின் சில பகுதிகள் இஸ்ரேலின் கட்டுப்பாட்டில் உள்ளது. இந்த பகுதிகளில் இஸ்ரேலிய பாதுகாப்பு படையினருக்கும், … Read more

ஒரே நேரத்தில் குவிந்த 45,000 போலீசார் : பற்றி எரியும் பிரான்ஸ் – என்ன நடக்கிறது?

பாரீஸ், பிரான்ஸ் தலைநகர் பாரீஸ் அருகே நான்டெர்ரே நகரில் உள்ள போக்குவரத்து சிக்னலில் கடந்த வாரம் சிவப்பு நிற எச்சரிக்கையை மீறி வேகமாக ஒரு கார் சென்றது. இதனால் சந்தேகம் அடைந்த போலீசார் அந்த காரை துரத்தி சென்றனர். அப்போது அந்த காரை நிறுத்துவதற்காக போலீசார் துப்பாக்கியால் சுட்டனர். இதில் காரில் இருந்த 17 வயது ஆப்பிரிக்க சிறுவன் கொல்லப்பட்டான். இது குறித்த வீடியோ அங்குள்ள சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது. இதனையடுத்து சிறுவனுக்கு ஆதரவாக பொதுமக்கள் … Read more

கொலம்பியாவில் பயிற்சியின்போது நேருக்கு நேர் மோதிய ராணுவ விமானங்கள்: விமானி பலி

பகோட்டா, தென் அமெரிக்க நாடான கொலம்பியாவின் அபியாய் பகுதியில் விமானப்படை தளம் அமைந்துள்ளது. இங்கு ராணுவ வீரர்கள் வழக்கமான பயிற்சியில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது வானில் சாகசம் செய்து கொண்டிருந்த இரு விமானங்கள் விமானியின் கட்டுப்பாட்டை இழந்து நேருக்கு நேர் மோதின. இந்த விபத்தில் இரு விமானங்களும் சுக்குநூறாக நொறுங்கி கீழே விழுந்தன. இதில் ஏற்பட்ட பலி விவரங்கள் குறித்த தகவல்கள் இன்னும் வெளியாகமல் இருந்தது. இதற்கிடையே இரு விமானங்களும் மோதி கீழே விழுந்த வீடியோ அங்குள்ள … Read more