19 people lost their lives in the landslide | நிலச்சரிவில் சிக்கி 19 பேர் பரிதாப பலி
பீஜிங் : சீனாவில் சுரங்கத் தொழிலாளர்கள் தங்குமிடத்தில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 19 பேர் பலியாகினர். நம் அண்டை நாடான சீனாவின் சிச்சுவான் மாகாணத்தின் உள்ள மலையடிவாரத்தில் தனியார் சுரங்க நிறுவனத்தின் தொழிலாளர் தங்கும் விடுதி உள்ளது. இங்கு தொடர் மழை பெய்து வரும் நிலையில் நேற்று முன்தினம் திடீரென நிலச்சரிவு ஏற்பட்டது. இதில் சுரங்கத் தொழிலாளர்கள் தங்கியிருந்த விடுதி உட்பட பல்வேறு கட்டடங்கள் குடியிருப்புகள் இடிந்து தரைமட்டமாகின. இங்கு வசித்த மக்கள் பலர் இடிபாடுகளில் சிக்கித் … Read more