தமிழக மீனவர்களின் படகுகளை ஏலம் விடுவதை கண்டித்து பிப்.11-ல் மீனவர்கள் ஆர்ப்பாட்டம் அறிவிப்பு

ராமேஸ்வரம்: தமிழக மீனவர்களின் படகுகளை ஏலம் விடுவதை கண்டித்து பிப்.11-ல் மீனவர்கள் ஆர்ப்பாட்டம் அறிவித்துள்ளனர். ராமேஸ்வரம் ரயில் நிலையம் முன் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என மீனவர்கள் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.