சென்னை விமான நிலையத்தில் ரூ.64.84 லட்சம் மதிப்புடைய தங்கம் பறிமுதல்

சென்னை: சென்னை விமான நிலையத்தில் ரூ.64.84 லட்சம் மதிப்புடைய 1.4 கிலோ தங்கம், மற்றும் ரூ.46.29 லட்சம் மதிப்புள்ள வெளிநாட்டு பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக 5 பேரை கைது செய்து சுங்கத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.