துாதரக கழிப்பறையில் ரகசிய கேமரா | Dinamalar

பாங்காக்,-தாய்லாந்தில் உள்ள ஆஸ்திரேலிய துாதரகத்தில் பெண்கள் கழிப்பறையில் ரகசிய ‘கேமரா’க்கள் பொருத்தப்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக துாதரக முன்னாள் ஊழியர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.தென் கிழக்கு ஆசிய நாடான தாய்லாந்தின் தலைநகர் பாங்காக். இங்கு ஆஸ்திரேலிய துாதரகம் செயல்பட்டு வருகிறது. இந்த துாதரகத்தின் பெண்கள் கழிப்பறையில் கேமரா பதிவு செய்யும் படங்களை சேமிக்க உதவும் ‘கார்டு’ இருப்பது சமீபத்தில் கண்டுபிடிக்கப் பட்டது. இதை தொடர்ந்து துாதரகங்களில் உள்ள கழிப்பறைகளில் சோதனை நடந்தது. அப்போது பெண்கள் கழிப்பறையில் உளவு … Read more

கருணாநிதி இல்லத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் : மர்மநபருக்கு போலீஸ் வலை

Tamilnadu News Update : மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் கோபாலபுரம் இல்லத்திற்கு மர்மநபர் ஒருவர் வெடிக்குண்டு மிரட்டல் விடுத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் நகர்புற உள்ளாட்சி தேர்தல் நெருங்கி வரும் நிலையில், அரசியல் கட்சி நிர்வாகிகள் தேர்தல் பணிகளில் தீவிரம காட்டி வருகின்றனர். அதேபோல் தலைவர்களும் தங்களது கட்சயின் வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரத்தில் ஈடுபட தயராகி வருகின்றனர். இதில் முதல்வர் ஸ்டாலின் நாளை முதல் பிரச்சாரத்தில் ஈடுபட உள்ளார்.   இந்நிலையில், முதல்வர் … Read more

#BREAKING : தமிழகத்தில் இன்று ஒரே நாளில் கொரோனாவால் 37 பேர் பலி.!

கடந்த 2019ஆம் ஆண்டு சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் தற்போது வரை பல்வேறு உலக நாடுகளை அச்சுறுத்தி வருகிறது. இந்த நோய்த்தொற்று பரவலை கட்டுப்படுத்த உலக நாடுகள் பல்வேறு கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இருந்த போதிலும் கூட உலகம் முழுவதும் கிட்டத்தட்ட 220-க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவிய கொரோனா தொற்றால் மனித உயிர்களுக்கு பெரும் உயிர் இழப்புகளை ஏற்படுத்தி உள்ளது. அந்தவகையில் உலக நாடுகளில் கோடிக்கணக்கானோர் இந்த வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில் தமிழகத்தில் … Read more

U19 Worldcup: ஜெர்சி நம்பர் 12; ஒலிம்பிக் பரம்பரை; 5 விக்கெட் ஹால் எடுத்த ஆட்டநாயகன் ராஜ் பவா யார்?

19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டியில் இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் மோதிக் கொண்டன. இதில் இந்தியா வென்று 5வது முறையாக U19 உலகக் கோப்பையைக் கைப்பற்றி இருக்கிறது. இந்தப் போட்டியில் முதலில் பேட் செய்த இங்கிலாந்து அணி 189 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. ராஜ் பவா எனும் வேகப்பந்து வீச்சாளர் 5 முக்கியமான விக்கெட்டுகளை வீழ்த்தி ஆட்டத்தில் இந்தியாவின் கையை ஓங்க செய்துள்ளார். இவர்தான் இறுதிப் போட்டியின் ஆட்டநாயகனும் கூட! இந்த ராஜ் … Read more

கருத்தடை செய்த பெண்ணுக்கு 3-வதாக பிறந்த பெண் குழந்தைக்கு ஆண்டுதோறும் ரூ.1.20 லட்சம் தமிழக அரசு வழங்க உத்தரவு <!– கருத்தடை செய்த பெண்ணுக்கு 3-வதாக பிறந்த பெண் குழந்தைக்கு … –>

கருத்தடை அறுவை சிகிச்சை செய்த பிறகும் பெண்ணுக்கு 3-வதாக பிறந்த பெண் குழந்தைக்கு ஆண்டுதோறும் ஒரு லட்சத்து 20 ஆயிரம் ரூபாய் வீதம் குழந்தை பட்டப்படிப்பு முடிக்கும் வரை தமிழக அரசு வழங்க வேண்டுமென சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. கன்னியாகுமரி மாவட்டம் ஆரல்வாய்மொழியைச் சேர்ந்த தனம் என்பவர் தாக்கல் செய்த மனுவில், 2014ஆம் ஆண்டு கருத்தடை அறுவை சிகிச்சை செய்த பின்னரும், தனக்கு 3-வதாக பெண் குழந்தை பிறந்ததாகவும், அறுவை சிகிச்சை தோல்வியடைந்ததாக மருத்துவர்கள் தெரிவித்ததாகவும், தனக்கு … Read more

புற்றுநோய் பாதிக்கப்பட்டவர்களை கண்டறிந்து சிகிச்சை: சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்

தமிழகத்தில் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு 1, 2-ம் நிலையில் இருப்பவர்களைக் கண்டறிந்து, உரிய சிகிச்சை அளிக்கும் பணிகள் விரிவுபடுத்தப்பட்டுள்ளதாக சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார். தமிழகம் முழுவதும் 21-வதுமெகா கரோனா தடுப்பூசி முகாம்கள்நேற்று நடைபெற்றன. சென்னைஓமந்தூரார் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் நடந்த தடுப்பூசி முகாமை அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஆய்வு செய்தார். சுகாதாரத் துறைச் செயலர் ஜெ.ராதாகிருஷ்ணன், மருத்துவக் கல்வி இயக்குநர் நாராயணபாபு, மருத்துவமனை டீன் ஜெயந்தி ஆகியோர் உடனிருந்தனர். பின்னர், செய்தியாளர்களிடம் அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியதாவது: … Read more

தனியார் மருத்துவ கல்லூரி, நிகர்நிலை பல்கலைக்கழகங்களில் 50% எம்பிபிஎஸ் மாணவர்களுக்கு அரசு கட்டணம்: தேசிய மருத்துவ ஆணைய வழிகாட்டுதலில் தகவல்

தனியார் மருத்துவக் கல்லூரிமற்றும் நிகர்நிலை பல்கலைக் கழகங்களில், 50 சதவீத எம்பிபிஎஸ்மாணவர்களிடம் அரசு நிர்ணயித்த கட்டணம் மட்டுமே வசூலிக்க வேண்டும் என்று தேசிய மருத்துவ ஆணையம் (என்எம்சி) தெரிவித்துள்ளது. கடந்த 3-ம் தேதி என்எம்சி வெளியிட்ட வழிகாட்டுதலில் இந்தத் தகவல் வெளியிடப்பட்டுள்ளது. இது அமலுக்கு வந்தால், நிகர்நிலை பல்கலைக்கழகங்களான டிஒய்பாட்டீல் அல்லது பாரதி வித்யாபீடத்தில் மருத்துவம் பயிலும் 50% மாணவர்கள் ஆண்டுக்கு ரூ.1.25 லட்சம் செலுத்தினால் போதுமானது. தற்போது நிகர்நிலை பல்கலைக் கழகங்களில் எம்பிபிஎஸ் படிப்புக்கான கட்டணம் … Read more

அடிப்படை 4ஜி மொபைல் மாடலை அறிமுகம் செய்த நோக்கியா

நோக்கியா மொபைல் போன்களைத் தயாரிக்கும் ஹெச் எம் டி குளோபல் நிறுவனம், புதிய அடிப்படை வசதிகள் கொண்ட 4ஜி மொபைல்களை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. நோக்கியா 110 4ஜி என்று பெயரிடப்பட்டுள்ள இந்த மாடலின் விலை ரூ.2,799. ஜூலை 24 முதல், மஞ்சள், ஆக்வா, கருப்பு ஆகிய நிறங்களில் அமேசான் இணையதளத்திலும், நோக்கியாவின் தளத்திலும் இந்த மொபைல்கள் கிடைக்கும். எஃப் எம் ரேடியோவை ஹெட்செட் இல்லாமல் கேட்கும் வசதி, எம்பி3 ப்ளேயர், 32 ஜிபி வரை மெமரி … Read more

இலங்கையில் 3 பேரின் உயிரை பறித்த Youtube வீடியோ

வெல்லவாய  எல்லவல நீழ்வீழ்ச்சியில் குளிப்பதற்காக சென்ற 3 பேர் நீரில் மூழ்கி உயிரிழந்தமைக்கான காரணம் தெரிய வந்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். அந்தப் பகுதியில் இதற்கு முன்னர் ஏற்பட்ட விபத்துக்கள் காரணமாக அங்கு குளிப்பதற்கு தடை செய்யப்பட்டிருந்த நிலையில் இந்த மூவரும் சென்றுள்ளனர். மாத்தறையில் இருந்து வந்த 6 பேர் கொண்ட குழுவினரில் மூவர் இந்த சம்பவத்திற்கு முகம் கொடுத்துள்ளனர். உயிரிழந்தவர்களின் சடலங்களை பொலிஸார் மற்றும் பிரதேச மக்கள் இணைந்து மீட்டுள்ளனர். உயிரிழந்தவர்கள் 50 வயதிற்கு மேற்பட்டவர்கள் எனவும் … Read more

நைஜீரியாவில் வேகமாக பரவும் லாஸ்சா வைரசுக்கு 40 பேர் உயிரிழப்பு <!– நைஜீரியாவில் வேகமாக பரவும் லாஸ்சா வைரசுக்கு 40 பேர் உயிரி… –>

நைஜீரியாவில் பரவி வரும் லாஸ்சா காய்ச்சலால் 40 பேர் வரை உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. எலிகளிடம் இருந்து மனிதர்களுக்கு பரவும் வைரசான லாஸ்சா, 21 முதல் 30 வயது பிரிவினரையே அதிகம் பாதிப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். ஏறத்தாழ 36 மாகாணங்களில் வைரஸ் கோர தாண்டவம் ஆடி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா தொற்றுக்கு மத்தியில் புதுத் தலைவலியாக 200-க்கும் மேற்பட்டோருக்கு லாஸ்சா வைரஸ் கண்டறியப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.  Source link