ஜாமீன் கேட்ட பேரறிவாளனின் கோரிக்கை தொடர்பாக 2 மணிக்கு விசாரிக்க உள்ளது உச்சநீதிமன்றம்

டெல்லி: ஜாமீன் கேட்ட பேரறிவாளனின் கோரிக்கை தொடர்பாக 2 மணிக்கு உச்சநீதிமன்றம் விசாரிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பரோலில் இருந்தாலும் வெளியே செல்ல முடியாததால் ஜாமீன் கொடுக்க வேண்டும் என பேரறிவாளன் கோரிக்கை வைத்துள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.