கீல்பவானி வாய்க்காலில் மூழ்கி ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் பலி

ஈரோடு: கூடக்கரை கீல்பவானி வாய்க்காலில் குளித்த ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் உயிரிழந்துள்ளனர். கீல்பவானி வாய்க்காலில் குளித்தபோது திருப்பூரை சேர்ந்த 3 பேர் நீரில் மூழ்கி உயிரிழந்தனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.