பீகார் மாநிலத்தில் உள்ள மருந்தகங்களுக்கு மருத்துவ மாணவர்கள் தீ வைப்பு

பாட்னா: பீகார் மாநிலம் தர்பங்கா மாவட்டத்தில் உள்ள மருந்தகங்களுக்கு மருத்துவ மாணவர்கள் தீ வைத்துள்ளனர். போதைப்பொருள் சார்ந்த மருந்துகளை தர மறுத்ததால் மருந்தகங்களுக்கு தீ வைக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.