ரஷ்ய தாக்குதலில் வீரமரணம் அடைந்த உக்ரைன் வீரர்களின் உடல்கள் அரசு மரியாதையுடன் அடக்கம்..

ரஷ்ய வான் தாக்குதலில் வீரமரணம் அடைந்த உக்ரைன் நாட்டு ராணுவ வீரர்களின் உடல்கள் அரசு மரியாதையுடன் அடக்கம் செய்யப்பட்டன.

போலந்து நாட்டு எல்லை அருகே அமைந்துள்ள உக்ரைன் நாட்டு ராணுவத் தளம் மீது ரஷ்ய படைகள் நடத்திய வான் தாக்குதலில் 35 பேர் கொல்லப்பட்டனர்.

உயிர் துறந்தவர்களின் உடலுக்கு, லிவிவ் நகரில், துப்பாக்கி குண்டுகள் முழங்க நடைபெற்ற இறுதி அஞ்சலியில் நூற்றுக்கணக்கானோர் பங்கேற்றனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.