நவ்ஜோத் சித்து உள்ளிட்ட 5 மாநில காங்.தலைவர்கள் ராஜினாமா செய்ய சோனியா காந்தி உத்தரவு.!

பஞ்சாபில் முதலமைச்சராக இருந்த அம்ரிந்தர் சிங்கை பதவி விலகச் செய்ததற்கும், அடுத்து வந்த சரண்ஜித்துடன் ஒத்துழைக்காமல் இருந்ததற்கும் காரணமாக விளங்கிய நவஜோத் சித்துவை ராஜினாமா செய்ய சொல்லி சோனியா காந்தி உத்தரவிட்டுள்ளார்.

நடந்து முடிந்த 5 மாநில சட்டமன்றத் தேர்தல்களில் காங்கிரஸ் கட்சி படுதோல்வியை சந்தித்த நிலையில் உத்தரப் பிரதேசம்,மணிப்பூர், கோவா, உத்தரகாண்ட் ஆகிய மாநிலங்களின் காங்கிரஸ் தலைவர்களும் ராஜினாமா செய்ய வேண்டும் என்று சோனியா காந்தி வலியுறுத்தியுள்ளார். 

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.