போரூர் மின்சார மயான பூமி வரும் ஏப்ரல் 7ம் தேதி வரை இயங்காது: சென்னை மாநகராட்சி

சென்னை: போரூர் மின்சார மயான பூமி வரும் ஏப்ரல் 7ம் தேதி வரை இயங்காது என சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது. பராமரிப்பு பணி காரணமாக அருகில் உள்ள பிருந்தாவன் நகர் மயான பூமியை பயன்படுத்திக் கொள்ள மாநகராட்சி அறிவுறுத்தியுள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.