டெல்லியில் தண்ணீரில் உள்ள ஹைட்ரஜனை பிரித்தெடுத்து எரிபொருளாக பயன்படுத்தப்படும் காரில் அமைச்சர் நிதின்கட்கரி பயணம்..!!

டெல்லி: டெல்லியில் தண்ணீரியுள்ள ஹைட்ரஜனை பிரித்தெடுத்து எரிபொருளாக பயன்படுத்தப்படும் காரில் கட்கரி பயணம் செய்தார். மிராய் (எதிர்காலம்) எனப்படும் ஹைட்ரஜன் காரில் அமைச்சர் நிதின் கட்கரி நாடாளுமன்றத்துக்கு சென்றார். ரூ.3 ஆயிரம் கோடி மதிப்பிலான பசுமை ஹைட்ரஜன் திட்டத்தால் நிலக்கரி பயன்பாடு குறையும் என்று கட்கரி தெரிவித்திருக்கிறார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.