இலங்கையில் அவசரகால நிலை பிரகடனம்



இலங்கையில் பொது அவசரகால நிலை பிரகடனப்படுத்தப்பட்ட்ளளது.

இன்றிலிருந்து நடைமுறைக்கு வரும் வகையில்  அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. 

இது தொடர்பான விசேட வர்த்தமானி ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவினால் வெளியிடப்பட்டுள்ளது. 

2022 ஆம் ஆண்டு ஏப்ரல் 01 ஆம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில் இலங்கையில் பொது அவசர நிலையை பிரகடனப்படுத்தும் அதிவிசேட வர்த்தமானியை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ வெளியிட்டுள்ளார்.



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.