கௌரவ பிரதமர் பதவி விலகுவதாக வெளியாகும் செய்திகள் உண்மைக்கு புறம்பானவை

கௌரவ பிரதமர் மஹிந்த ராஜபக்க்ஷ அவர்கள் பதவி விலகியுள்ளதாக வெளியாகும் செய்திகள் உண்மைக்கு புறம்பானவையாகும்.

கௌரவ பிரதமர் பதவி விலகியுள்ளதாக பல்வேறு ஊடகங்களில் வெளியாகும் செய்திகள் அடிப்பயைற்றவையாகும். அத்துடன் அவ்வாறானதொரு திட்டம் இல்லை என்றும் தெரிவித்துக் கொள்கிறோம்.

பிரதமர் ஊடக பிரிவு

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.