இந்தியாவில் புதிய வகை கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக தகவல்

இந்தியாவில் புதிய வகை கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக தகவல்

ஒமைக்ரானின் புதிய வகையான துணை திரிபான எக்ஸ்.இ வகைத் தொற்று மும்பையில் கண்டறியப்பட்டுள்ளது

கொரோனாவால் பாதிக்கப்பட்ட ஒருவருக்கு நடைபெற்ற பரிசோதனையில் புதிய வகை தொற்று ஏற்பட்டது கண்டறியப்பட்டது

எக்ஸ்இ வகை தொற்றால் பாதிக்கப்பட்டவரை தனிமைப்படுத்தி சிகிச்சை என மும்பை மாநகராட்சி அறிவிப்பு

நோய் தொற்றால் பாதிக்கப்பட்டவர் நலமுடன் இருப்பதாக மருத்துவர்கள் தகவல்

மும்பையில் 200 பேருக்கு நடத்தப்பட்ட மரபணு பரிசோதனையில் புதிய தொற்று கண்டறியப்பட்டுள்ளது

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.