புதுச்சேரி மாநிலத்தில் ஒரு மாதத்திற்கு பிறகு 3 பேருக்கு கொரோனா தொற்று உறுதி..!!

புதுச்சேரி: புதுச்சேரியில் ஒரு மாதமாக கொரோனா சிகிச்சையில் யாரும் இல்லாமல் இருந்த நிலையில் 3 பேருக்கு கொரோனா இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. காரைக்காலில் கொரோனா உறுதியான 3 பேரும் வீட்டுத்தனிமையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.