புதுச்சேரி: புதுச்சேரியில் ஒரு மாதமாக கொரோனா சிகிச்சையில் யாரும் இல்லாமல் இருந்த நிலையில் 3 பேருக்கு கொரோனா இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. காரைக்காலில் கொரோனா உறுதியான 3 பேரும் வீட்டுத்தனிமையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
Tamil Fox - Tamil News - Tamil Video News - Android Tamil news
Updates From All News Medias