இலங்கையிலிருந்து பொருளாதார நெருக்கடியால் தமிழகம் வந்த தமிழர்களிடம் பேசினார் முதல்வர் மு.க.ஸ்டாலின்

சென்னை: இலங்கையிலிருந்து பொருளாதார நெருக்கடியால் தமிழகம் வந்த தமிழர்களிடம் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசினார். மண்டபம் முகாமில் உள்ள ஈழத்தமிழர்கள் 20 பேரிடம் கதாணொலியில் பேசினார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.