இந்தியாவில் அதிகரித்து வரும் தினசரி கொரோனா பாதிப்பு.. ஒரே நாளில் 54 பேர் உயிரிழப்பு

இந்தியாவில் தினசரி கொரோனா தொற்று பாதிப்பு நேற்றை விட அதிகரித்து 2 ஆயிரத்து 451 ஆக பதிவாகி உள்ளது.

ஒரே நாளில் தொற்று பாதித்த 54 பேர் உயிரிழந்ததுடன், ஆயிரத்து 589 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.

நாடு முழுவதும் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருபவர்களின் எண்ணிக்கை 14 ஆயிரத்து 241 ஆக அதிகரித்துள்ளது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.