எல்.ஐ.சி.யின் 3.5 சதவீதம் பங்குகள் விற்பனை மே முதல் வாரம் நடைபெறலாம்.. செபியிடம் விண்ணப்பத்தை புதன் கிழமை தாக்கல் செய்கிறது மத்திய அரசு

LIC பொதுத்துறையின் 3 புள்ளி 5 சதவீதப் பங்குகள் விற்பனை மூலமாக 21 ஆயிரம் கோடி ரூபாய் நிதியைத் திரட்ட மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

அடுத்த மே மாதத்தின் முதல் வாரத்தில் பொது விற்பனைக்கு எல்.ஐ.சியின் பங்குகள் வெளியாகும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக விண்ணப்பிக்கும் நடவடிக்கையை செபியுடன் எல்.ஐ.சி வரும் புதன்கிழமை மேற்கொள்ள உள்ளது.கடந்த பிப்ரவரி மாதத்தில் செபியில் தெரிவித்த தகவலின்படி மத்திய அரசு எல்.ஐ.சியின் 5 சதவீதப் பங்குகளை விற்க உள்ளது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.