ஆப்கானில் இருந்து அதிமதுரம் எனக் கூறி இந்தியாவுக்கு ஹெராயின் கடத்தல்.. ரூ.700 கோடி மதிப்பிலான 102 கிலோ ஹெராயின் பறிமுதல்

அதிமதுரம் எனக் கூறி ஆப்கானிஸ்தானில் இருந்து கடத்தி வரப்பட்ட 700 கோடி ரூபாய் மதிப்பிலான ஹெராயினை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

அட்டாரி சோதனைச் சாவடி குடோனில் இருந்த சரக்குகளை எக்ஸ்ரே சோதனை செய்த சுங்கத்துறை மற்றும் எல்லை பாதுகாப்பு படை வீரர்கள் அதில் சந்தேகிக்கும் வகையிலான பொருட்கள் இருப்பதை கண்டுபிடித்தனர்.

சரக்குகளை பிரித்த போது அதிமரம் போல் இருந்த 7 உருளை வடிவ மரக்கட்டைகளை கண்டெடுத்தனர். மரக்கட்டைகளை உடைத்து பார்த்ததில் 102 கிலோ எடையிலான ஹெராயின் இருந்தது தெரிய வந்தது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.