நீட் மசோதா… மீண்டும் ஆளுநரை அட்டாக் செய்த தி.மு.க!
தமிழ்நாட்டில் நீட் தேர்வால் மாணவர்கள் பாதிக்கப்படுகிறார்கள் என்பதால், நீட் தேர்வில் இருந்து தமிழ்நாட்டுக்கு விலக்கு அளிக்க வேண்டும் என்பதில் முந்தைய அதிமுக அரசும் தற்போது உள்ள திமுக அரசும் ஒரே நிலைப்பாட்டில் உள்ளன. திமுக அரசு, தமிழ்நாட்டுக்கு நீட் ரத்து மசோதாவை சட்டப்பேரவையில் நிறைவேற்றி ஆளுநரின் ஒப்புதலுக்கு அனுப்பி வைத்தது. ஆளுநர் அதன் மீது எந்த நடவடிக்கையும் எடுக்காமல் இருந்தார். தமிழக ஆளுநராக ஆர்.என்.ரவி நியமிக்கப்பட்ட பிறகு, திமுக அரசுக்கும் ஆளுநருக்கும் சர்ச்சைகள் நிலவி வருகிறது. நீட் … Read more