கைதிகளை ஜாமீனில் விடுதலை செய்யலாம்: பிரதமர் மோடி சொன்ன யோசனை!
டெல்லி விஞ்ஞான் பவனில் நடைபெறும் மாநில முதலமைச்சர்கள் மற்றும் உயர் நீதிமன்றங்களின் தலைமை நீதிபதிகள் கூட்டு மாநாட்டின் தொடக்க அமர்வில் பிரதமர் மோடி கலந்து கொண்டு உரையாற்றினார். அப்போது பேசிய அவர், நமது நாட்டில், அரசியல் சாசனத்தின் பாதுகாவலாக நீதித்துறை பங்காற்றி வரும் நிலையில், சட்டமன்றங்கள் மக்களின் விருப்பங்களை பிரதிபலித்து வருகின்றன. அரசியல் சாசனத்தின் இரு பிரிவுகளின் சங்கமம் மற்றும் சமன்பாடு நாட்டில் சிறப்பான நீதிபரிபாலன முறைக்கு உரிய வழிகாட்டுதலை உருவாக்கும்’’ என்று கூறினார். நீதித்துறை மற்றும் … Read more