பொதுப் பிரிவிலும் ஓபிசிக்கு முன்னுரிமை தரவேண்டும்: கூடுதல் மதிப்பெண் பெற்றுள்ளவர்களுக்கு வழங்க உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தல்

புதுடெல்லி: கூடுதல் மதிப்பெண் பெற்ற இடஒதுக்கீட்டுப் பிரிவுகளைச் சேர்ந்தவர்களுக்கு பொதுப் பிரி விலும், முன்னுரிமை தரவேண்டும் என்று உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. கடந்த 2018-ம் ஆண்டு, ராஜஸ்தான் பிஎஸ்என்எல் வட்டம் சார்பில் டெலிகாம் டெக்னிக்கல் அசிஸ்டென்ட்ஸ் (டிடிடி) என்றகாலிப் பணியிடங்களுக்கான ஆள்சேர்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட் டது. தேர்வில் தகுதி பெற, பொதுப் பிரிவினருக்கு குறைந்தபட்ச மதிப்பெண்கள் 40 சதவீதமாகவும், இடஒதுக்கீட்டில் வரும் பிரிவினருக்கும் குறைந்தபட்ச மதிப்பெண்கள் 33 சதவீதமாகவும் நிர்ண யிக்கப்பட்டது. ஆனால், தேர்வில், பொதுப் பிரிவினரில் … Read more

உக்ரைன் – ரஷ்யா போர்: ஒரு முடிவுக்கு வாங்கப்பா…புதினுக்கு அழைப்பு விடுத்த அதிபர் ஜோகோ!

உக்ரைன் ரஷ்யா இடையே போர் நீடித்து வரும் நிலையில், இரு நாட்டு அதிபர்களும் வருகிற நவம்பர் மாதம் இந்தோனேசியாவில் நடைபெறும் ஜி 20 உச்சி மாநாட்டில் கலந்து கொள்ள உள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. 20 நாடுகளை உறுப்பினர்களாக கொண்ட ஜி 20 அமைப்பில் ரஷ்யாவும் உறுப்பினராக உள்ளது. உக்ரைன் மீதான போர் காரணமாக ரஷ்யாவை ஜி 20 கூட்டமைப்பில் இருந்து வெளியேற்ற வேண்டும் என உறுப்பு நாடுகள் பலவும் வலியுறுத்தும் நிலையில், சில உறுப்பு நாடுகள் … Read more

50 ஆண்டுகள் பழமையான வரைப்படம்: உக்ரைனில் குழம்பி நிற்கும் ரஷ்ய வீரர்கள்!

உக்ரைன் போரில் 1970ம் ஆண்டை சேர்ந்த சோவியத் கால வழித்தட வரைபடங்களை ( MAPS) ரஷ்ய ராணுவம் பயன்படுத்துவதால் ரஷ்ய படையெடுப்பின் வேகம் குறைந்து இருப்பதாக மேற்கத்திய நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். உக்ரைன்-ரஷ்யா போர் கடந்த பிப்ரவரி மாதம் 24ம் திகதி தொடங்கிய நிலையில், இந்த போர் நடவடிகையானது கிட்டத்தட்ட 70வது நாளை தொடப்போகிறது, இவை ரஷ்யா மற்றும் உலக நாடுகள் எதிர்பார்த்ததை விட மிகவும் நிதானமான முன்னேற்றமாக பார்க்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில், உக்ரைனுக்கு எதிரான போரில் … Read more

சின்னத்திரை சித்ரா மரணம்: முன்னாள் அமைச்சர் மற்றும் மாஃபியா கும்பல் மிரட்டுவதாக ஹேம்நாத் பகீர் புகார்…

சென்னை: சின்னத்திரை நடிகை சித்ரா மரணத்திற்கு முன்னாள் அமைச்சர் உள்பட மாஃபியா கும்பல் மிரட்டுவதாக பகீர் புகார் கூறியுள்ள சித்ராவின் கணவர் ஹேம்நாத், குறிப்பிட்ட 4 பேர் தன்னை போனில் மிரட்டுவதாக காவல்துறையில் புகார் கொடுத்துள்ளார். பாண்டியன் ஸ்டோர் சின்னத்திரை நடிகை சித்ரா (வயது 28) கடந்த 2020ம் ஆண்டு சென்னையில் உள்ள விடுதி ஒன்றில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. கணவருடன் ஒரே அறையில் வாழ்ந்துவந்த சித்ராவின் திடீர் தற்கொலை … Read more

இலங்கையில் 3 நாள் சுற்றுப்பயணம்- இன்று புறப்பட்டு சென்ற அண்ணாமலை

சென்னை: தமிழக பா.ஜனதா தலைவர் அண்ணாமலை இன்று அதிகாலையில் இலங்கை புறப்பட்டு சென்றார். அங்குள்ள தமிழ் எம்.பி.க்கள் அழைப்பின் பேரில் அவர் சென்றுள்ளதாக கூறப்படுகிறது. இன்று முதல் 3 நாட்கள் அண்ணாமலை இலங்கையில் தங்கி இருக்கிறார். நாளை அங்கு நடைபெறும் தொழிலாளர் தின நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கலந்து கொள்கிறார். இலங்கையில் போரின்போது பாதிக்கப்பட்டவர்களின் மறுவாழ்வுக்கான வீடுகள் கட்டிக்கொடுக்கும் திட்டத்தை மோடி அறிவித்து சுமார் 40 ஆயிரம் பேருக்கு வீடுகள் கட்டி கொடுக்கப்பட்டுள்ளன. அதில் தமிழர்கள் குடியமர்த்தப்பட்டுள்ளார்கள். … Read more

ரெயிலுக்குள் பெண்ணை கற்பழிக்க முயன்ற வாலிபர்- ஆசை பலிக்காததால் கீழே தள்ளிவிட்ட கொடூரம்

போபால்: மத்தியபிரதேச மாநிலம் சத்தர்பூர் மாவட்டத்தில் புகழ்பெற்ற ஆலயம் ஒன்று உள்ளது. அங்கு 21 செவ்வாய்க்கிழமை வழிபாடு செய்தால் நினைத்தது நடக்கும் என்பது ஐதீகம் ஆகும். உத்தரபிரதேச மாநிலத்தை சேர்ந்த 24 வயது இளம்பெண் ஒருவர் அந்த கோவிலுக்கு கடந்த 20 வாரங்களாக வந்து சென்றார். 21வது கடைசி வார வழிபாட்டிற்காக அவர் கடந்த செவ்வாய்க்கிழமை வந்திருந்தார். ஆலய வழிபாட்டை முடித்துவிட்டு நேற்று முன்தினம் அவர் ஊர் திரும்புவதற்காக சத்தர்பூர் ரெயில் நிலையத்திற்கு வந்தார். அங்கிருந்து மகோபா … Read more

அதிபர் மாளிகையை நெருங்கி வந்தனர்- ரஷிய படையிடம் சிக்காமல் தப்பிய ஜெலன்ஸ்கி

கிவ்: உக்ரைன் மீதான ரஷியாவின் போர் தாக்குதல் 3வது மாதமாக நீடிக்கிறது. தற்போது கிழக்கு உக்ரைனில் தாக்குதலை தீவிரப்படுத்தி வரும் ரஷிய படைகள் தலைநகர் கிவ்வையும் குறிவைத்துள்ளனர். இந்த நிலையில் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியை பிடிக்க ரஷிய படைகள் மிகவும் நெருங்கி வந்த தகவல் வெளியாகி இருக்கிறது. இது தொடர்பாக ஜெலன்ஸ்கி அளித்த பேட்டி யில் கூறியிருப்பதாவது: என்னையும், எனது குடும்பத்தினரையும் பிடிக்க ரஷிய துருப்புகள் மிக அருகில் வந்தன. போர் தொடங்கிய அன்று நான், மனைவி … Read more

மசாஜ் சென்டரில் பாலியல் குற்றங்கள் நடப்பதாக புகார் வந்தால் சோதனையிட உள்ளூர் போலீசுக்கு அதிகாரம் உண்டு.: ஐகோர்ட்

சென்னை: மசாஜ் சென்டரில் பாலியல் குற்றங்கள் நடப்பதாக புகார் வந்தால் சோதனையிட உள்ளூர் போலீசுக்கு அதிகாரம் உண்டு என்று உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. சென்னை அண்ணாநகரை சேர்ந்த மசாஜ் சென்டர் உரிமையாளர் ஹேமா ஜூவாலினி தொடர்ந்த வழக்கில் ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.  

தீர்ப்புகள் என்பது சாமானிய மனிதனும் புரிந்து கொள்ளக் கூடிய மொழியில் இருக்க வேண்டும்: டெல்லி தேசிய கருத்தரங்கில் பிரதமர் மோடி பேச்சு

டெல்லி: டெல்லியில் அனைத்து மாநில முதலமைச்சர்கள் மற்றும் அனைத்து உயர் நீதிமன்ற தலைமை நீதிபதிகள் பங்கேற்கும் கூட்டுக் கருத்தரங்கு இன்று நடைபெற்றது. முதலமைச்சர்கள் மற்றும் தலைமை நீதிபதிகள் பங்கேற்கும் இந்த கூட்டுக் கருத்தரங்கம் 6 ஆண்டுகளுக்கு பின் நடைபெறுகிறது. இக்கருத்தரங்கை பிரதமர் நரேந்திரமோடி தொடங்கிவைத்து உரையாற்றினார். உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி.ரமணா, சட்டத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு ஆகியோரும் இக்கூட்டத்தில் உரை ஆற்றினர்.யோகி ஆதித்யநாத், மம்தா பானர்ஜி, நவீன் பட்நாயக், பசவராஜ் பொம்மை, பூபேஷ் பாகல், … Read more

சட்ட விரோதமாக அடையாறு முகத்துவாரத்தில் கொட்டப்படும் மருத்துவக் கழிவுகள்

அடையாறு அருகே முகத்துவாரத்தை ஒட்டிய வங்கக்கடல் பகுதியில் பயன்படுத்தப்பட்ட மருத்துவக் கழிவுகள் அதிக அளவில் கொட்டப்பட்டுள்ளன. பட்டினம்பாக்கம் சீனிவாசபுரம் அடையாறு முகத்துவாரம் பகுதியில் பயன்படுத்தப்பட்ட மருத்துவ தடுப்பூசிகள், மருந்து பாட்டில்கள் மற்றும் மருத்துவக் கழிவுகள் கடற்கரை மண்ணுக்குள் புதைந்து கிடக்கிறது. 5 நாட்களுக்கும் மேலாக இந்தப் பகுதிகளில் இதுபோன்ற மருத்துவ கழிவுகள் அதிக அளவில் கிடப்பதாக இங்கு வசிக்கும் பொதுமக்கள் மற்றும் மீனவர்கள் தெரிவிக்கின்றனர். இதேபோன்று அடையாறு முகத்துவாரத்தில் இருந்து நொச்சிக்குப்பம் மெரினா கடற்கரை தொடக்கம் வரை … Read more