காவல் நிலையம் கட்ட ஆலமரத்தை வேருடன் அகற்றி மற்றொரு இடத்தில் நட்ட காவல்துறையினர்.. பாராட்டிய வனத்துறையினர்.!

புதுச்சேரி மாநிலத்தில் காவல்துறையினர் ஆலமரத்தை வேருடன் அகற்றி மற்றொரு இடத்தில் நட்டு வைத்ததற்கு வனத்துறையினர் பாராட்டு தெரிவித்துள்ளனர்.

மூலக்குளம் பகுதியிலுள்ள ரெட்டியார் பாளையத்தில் புதிய காவல் நிலையம் கட்டுவதற்கான பணிகள் நடைபெற்று வருகிறது.

அதன் காரணமாக, அப்பகுதியில் 15 வருடங்களாக இருந்த ஆலமரத்தை அகற்ற வேண்டிய சூழலில், போலீசார் அந்த ஆலமரத்தை வேரோடு பெயர்த்தெடுத்து, கனகன் ஏரி அருகே நட்டு வைத்தனர்.

 

 

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.