உ.பி. கோரக்பூர் கோயிலில் தாக்குதல் நடத்தியவருக்கு ஐ.எஸ். அமைப்புடன் தொடர்பு: மாநில தீவிரவாத தடுப்பு பிரிவு போலீஸார் தகவல்

லக்னோ: உத்தரபிரதேசம் கோரக்பூர் கோயிலில் தாக்குதல் நடத்திய அகமது முர்தஜா அப்பாஸி என்பவருக்கு ஐ.எஸ். தீவிரவாத அமைப்புடன் தொடர்பு உள்ளது என்றும், அவர் மிகப் பெரிய தாக்குதலை நடத்த திட்டமிட்டிருந்தார் எனவும் மாநில தீவிரவாத தடுப்பு பிரிவு போலீஸார் கூறியுள்ளனர். உத்தரபிரதேசத்தில் உள்ள கோரக்பூர் கோயிலின் தலைமை பூசாரியாக முதல்வர் யோகி ஆதித்யநாத் உள்ளார். இந்த கோயிலுக்குள் கடந்த ஏப்ரல் 3ம் தேதி அன்று அகமது முர்தஜா(29) என்பவர் நுழைய முயன்றார். அவரை அங்கு பாதுகாப்பு பணியில் … Read more

உக்ரைனுக்கு அமெரிக்கா வழங்கிய ஆயுதங்களை அழித்தது ரஷ்யா: ஒடேசா விமான ஓடுபாதையும் தகர்ப்பு

புதுடெல்லி: அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் உக்ரைனுக்கு வழங்கியஆயுதங்களை அழித்துவிட்டதாகவும் முக்கிய விமான நிலைய ஓடு பாதையை தகர்த்துள்ளதாகவும் ரஷ்யா தெரிவித்துள்ளது. ரஷ்யா, உக்ரைன் இடையிலான போர் 2 மாதங்களைக் கடந்து தொடர்கிறது. ரஷ்யாவின் தாக்கு தலுக்கு உக்ரைனும் தக்க பதிலடி கொடுத்து வருகிறது. உக்ரைனுக்கு அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் ஆயுதங்களை வழங்கி வருகின்றன. மரியுபோல் நகரில் ரஷ்யா தனது தாக்குதலை தீவிரப்படுத்தி உள்ளது. இதனால், சோவியத் காலத்து உருக்கு ஆலை பகுதியில் உள்ள தரைகீழ் … Read more

கொழும்பு கொள்ளுப்பிட்டி வீதி ஆர்ப்பாட்டக்காரர்களால் முற்றாக முடக்கம்

நாட்டில் இடம்பெற்று வரும் பொருளாதார சிக்கல் மற்றும் றம்புக்கணயில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டு சம்பவத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து பல்வேறு ஆர்ப்பாட்டங்கள் பொதுமக்களால் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இதனை தொடர்ந்து இன்று (01) மேற்குறித்த சம்பவங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து கொழும்பு – கொள்ளுப்பிட்டி பகுதியில் பிரதான வீதியை மறித்து பொதுமக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் அப்பகுதியல் போக்குவரத்து பெரிதும் பாதிக்கப்பட்டதுடன் கொழும்பு – காலிமுகத்திடலில் இருந்து கொள்ளுப்பிட்டிக்கு மட்டும் வாகனங்கள் வரக்கூடியதாக உள்ளது.  ஆனால் கொள்ளுப்பிட்டியிலிருந்து காலிமுகத்திடல் நோக்கி செல்லும் … Read more

போர்க்களமாக மாறிய பாரிஸ் நகரம்: கூண்டோடு கைது செய்யப்பட்ட மக்கள்

பாரிஸில் ஜனாதிபதி இமானுவல் மேக்ரானை மீண்டும் தெரிவு செய்வதற்கு எதிர்ப்புத் தெரிவித்து, ஆயிரக்கணக்கான மக்கள் முன்னெடுத்த ஆர்ப்பாட்டம் கலவரமாக வெடித்துள்ளது. வன்முறையில் ஈடுபட்ட பொதுமக்களில் 45 பேர் கைது செய்யப்பட்டனர். பாரிஸ் நகரில் மே தினத்தை முன்னிட்டு ஆயிரக்கணக்கானோர் திரண்டு பேரணியில் ஈடுபட்டனர். ஆனால் திடீரென்று ஆர்ப்பாட்டம் கலவராமாக மாறவே, பொலிசாருடன் மோதல் ஏற்பட்டுள்ளது. மட்டுமின்றி, ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மக்கள் ஜனாதிபதி மேக்ரானுக்கு அதிராக முழக்கங்கள் எழுப்பியுள்ளனர். ஞாயிறன்று பாரிஸ் நகரில் சுமார் 5,000 பொலிசார் கலவரத் … Read more

கொரோனா அதிகரிப்பு- உத்தர பிரதேச மாநிலம் கௌதம புத்தா நகரில் 144 தடை உத்தரவு அமல்

 கௌதம் புத்த நகர்: டெல்லி, மகாராஷ்டிரா, உத்தரபிரதேசம், அரியானா உள்பட சில மாநிலங்களில் மீண்டும் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. நேற்றைய காலை நிலவரப்படி டெல்லியில் அதிகபட்சமாக 1,520 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது.  அரியானாவில் 490, உத்தர பிரதேசத்தில் 275, மகாராஷ்டிரத்தில் 155, கர்நாடகாவில் 126 பேர் புதிதாக கொரோனா பாதிப்புக்கு ஆளாகி உள்ளனர். இந்நிலையில், வரவிருக்கும் பண்டிகைகள் மற்றும் அதிகரித்து வரும் கொரோனா தொற்றை கருத்தில் கொண்டு மே 1 முதல் 31 வரை  உத்தர … Read more

விரைவில் வந்தே பாரத் சரக்கு ரயில் 160 கி.மீ., வேகத்தில் பயணிக்கும்| Dinamalar

புதுடில்லி,-அதிவேக ‘வந்தே பாரத்’ பயணியர் ரயிலை போலவே, மணிக்கு 160 கி.மீ., வேகத்தில் பயணிக்க கூடிய, ‘வந்தே பாரத்’ சரக்கு ரயில் போக்குவரத்து சேவையை ரயில்வே நிர்வாகம் விரைவில் துவக்க உள்ளது. பயணியர் ரயில் போக்குவரத்தை மேம்படுத்த அதிவேக, ‘வந்தே பாரத்’ ரயில்கள் அறிமுகப்படுத்தப்பட்டன. வரவேற்புஇந்த ரயில்கள் மணிக்கு, 160 கி.மீ., வேகத்தில் பயணிப்பதால் முக்கிய நகரங்களுக்கு இடையிலான பயண நேரம் கணிசமாக குறைந்தது. இதற்கு மக்களிடம் மிகுந்த வரவேற்பு கிடைத்தது. இந்நிலையில், வந்தே பாரத் ரயில் … Read more

அஜித்தை வைத்து சம்பவம்: சிவாவிடம் எதிர்பார்க்கும் ரசிகர்கள்

அஜித் நடிப்பில் வீரம், விவேகம், வேதாளம், விஸ்வாசம் என நான்கு படங்களை அடுத்தடுத்து இயக்கியவர் சிறுத்தை சிவா. இந்த நிலையில் ரஜினி நடிப்பில் அண்ணாத்த படத்தை இயக்கிய சிறுத்தை சிவா அடுத்தபடியாக அஜித்தின் 63வது படத்தை இயக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி கொண்டிருக்கின்றன. தற்போது வினோத் இயக்கும் தனது 61வது படத்தில் நடித்து வரும் அஜித், தனது 62வது படத்தில் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் நடிக்க போகிறார். இந்த நிலையில் இன்று பிறந்த நாள் கொண்டாடும் அஜித்குமாருக்கு … Read more

மருத்துவ மாணவர்களின் மனதில் பிற்போக்குத் தனத்தை திணிப்பதா? பழைய உறுதிமொழியே தொடர வேண்டும் –  மருத்துவர் அன்புமணி இராமதாஸ் வலியுறுத்தல்.!

பாமக இளைஞரணி தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் இன்று விடுத்துள்ள செய்திக்குறிப்பில், “மதுரை மருத்துவக் கல்லூரியின் முதலாமாண்டு மாணவர்களுக்கு வகுப்பு தொடக்க நிகழ்ச்சியின் போது ஹிப்போகிரட்டிக் உறுதிமொழிக்கு மாற்றாக மகரிஷி சரகர் உறுதிமொழியை ஏற்றுக்கொண்டிருப்பது மிகவும் அதிர்ச்சியளிக்கிறது. அமைச்சர்கள் முன்னிலையில் நடந்த இந்நிகழ்வு தவிர்க்கப்பட்டிருக்க வேண்டும்! கிரேக்க மருத்துவ அறிஞர் ஹிப்போகிரட்டீஸ் நோயாளிகள் அனைவருக்கும் நம்பிக்கையளித்து, மருத்துவம் அளிக்க வேண்டும்; நல்லறிவு, இரக்கம், அன்பு, நேர்மை ஆகிய பண்புகளை மருத்துவர்கள் கொண்டிருக்க வேண்டும் என்றார். அதுவே உலகம் … Read more

திருச்சியில் 1000 சிறுவர், சிறுமியர் இணைந்து சிவன் பாடலுக்கு பரதநாட்டியம் ஆடி அசத்தல்.!

திருச்சி திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர் அகிலாண்டேஸ்வரி கோவிலில் தனியார் அகாடமி சார்பில் ஒரே நேரத்தில் 1000 சிறுவர், சிறுமியர் இணைந்து சிவன் பாடலுக்கு பரதநாட்டியம் ஆடினர். வயலின், புல்லாங்குழல், மிருதங்கம் இசைத்து, போ சம்போ என்ற சிவன் பாடலை வாய்ப்பாட்டு கலைஞர்கள் பாட சிறுவர், சிறுமியர் நாட்டிய உடையில் நடனமாடியது காண்போரை வெகுவாக கவர்ந்தது. நகர்ப்புற உள்ளாட்சி துறை அமைச்சர் கே.என். நேரு இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு நடனமாடிய சிறுவர், சிறுமியருக்கு சான்றிதழ் வழங்கி பாராட்டினார். Source … Read more

சென்னை – மாமல்லபுரம் கிழக்கு கடற்கரை சாலைக்கு கருணாநிதி பெயர்: நெடுஞ்சாலைத்துறை பவள விழாவில் முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு

சென்னை: திருச்சி, மதுரை உள்ளிட்ட 13 மாவட்டங்களில்ரூ.2,124 கோடியில் 255 கி.மீ.இருவழிச்சாலையை 4 வழிச்சாலையாக மாற்றும் பணிகளை முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார். சென்னை முதல் மாமல்லபுரம் வரையிலான கிழக்கு கடற்கரைச் சாலை, ‘முத்தமிழறிஞர் கலைஞர் கருணாநிதி சாலை’ என அழைக்கப்படும் என்றும் முதல்வர் அறிவித்தார். தமிழக நெடுஞ்சாலைத்துறையின் 75-வது ஆண்டு பவளவிழா, சென்னை கிண்டியில் உள்ள நெடுஞ்சாலை ஆராய்ச்சி நிலைய வளாகத்தில் நேற்று நடந்தது. இதில் பங்கேற்ற முதல்வர் மு.க.ஸ்டாலின், பவளவிழா நினைவுத்தூணை திறந்துவைத்து, விழா … Read more