இந்தியாவின் மருந்து ஏற்றுமதி 8 ஆண்டுகளில் 103 விழுக்காடு அதிகரிப்பு – மத்திய அரசு

இந்தியாவின் மருந்து ஏற்றுமதி 8 ஆண்டுகளில் 103 விழுக்காடு அதிகரித்துள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. 2021 – 2022 நிதியாண்டில் ஒரு இலட்சத்து 83 ஆயிரத்து 422 கோடி ரூபாய் அளவுக்கு மருந்து ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளதாக வணிகம் மற்றும் தொழில்கள் அமைச்சகம் தெரிவித்துள்ளது. விலை மலிவு, நல்ல தரம் ஆகியவற்றால் உலக அளவில் தடுப்பு மருந்து ஏற்றுமதியில் 60 விழுக்காட்டையும், பொதுவான மருந்து ஏற்றுமதியில் 20 விழுக்காட்டையும் இந்திய நிறுவனங்கள் கொண்டுள்ளன. Source link

காதல் மன்னன் புடின்! வெளியான காதலிகள் பட்டியல்..

புடினின் ரகசிய காதலி என்று அறியப்படும் அலினா கபேவாவின் புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், அவரது காதலிகள் என்று நான்கு பெண்களின் பட்டியல் வெளியாகியுள்ளது. ரஷ்யா ஜனாதிபதி விளாடிமிர் புடினுக்கு குறைந்தபட்சம் 4 காதலிகள் இருந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. அலினா கபேவா (Alina Kabaeva) தற்போது 38 வயதாகும் அலினா கபேவா, கடந்த வாரம் மாஸ்கோவில் உள்ள VTB அரங்கில் நடந்த அலினா 2022 விளையாட்டு திருவிழாவின் ஒத்திகையின் போது எடுக்கப்பட்ட புகைப்படம் … Read more

ரம்ஜான் : தமிழ்நாட்டில் 3ம் தேதி ஈகைத் திருநாள்… தலைமை காஜி அறிவிப்பு…

தமிழ் நாட்டில் 3 ம் தேதி ரம்ஜான் கொண்டாடப்படும் என்று அரசு தலைமை காஜி அறிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டிருக்கும் அறிவிப்பில் : தமிழ்நாட்டில் இன்று பிறை தெரியவில்லை அதனால் நாளை மறுநாள் செவ்வாய் கிழமை அன்று ரம்ஜான் கொண்டாடப்படும் என்று கூறியுள்ளார். இந்தியாவின் பல்வேறு பகுதிகளிலும் இன்று பிறை தென்பட வில்லை என்பதால் கர்நாடக, உத்தர பிரதேஷ் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களிலும் 3 ம் தேதி ரம்ஜான் கொண்டாடப்படும் என்று அந்த மாநிலங்களின் அரசு … Read more

காஞ்சிபுரம்: கிராம சபை கூட்டங்களில் தலைமைச் செயலாளர் இறையன்பு பங்கேற்பு

காஞ்சிபுரம்: மே 1 தொழிலாளர் தினத்தை முன்னிட்டு, காஞ்சிபுரம் மாவட்டம், குன்றத்தூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட நடுவீரப்பட்டு மற்றும் சோமங்கலம் ஊராட்சிகளில் நடைபெற்ற கிராமசபைக் கூட்டங்களில் தமிழ்நாடு அரசு தலைமைச் செயலாளர் வெ.இறையன்பு, கலந்து கொண்டார். இந்தக் கூட்டங்களில், ஊராட்சிகளின் 2021-22 ஆம் ஆண்டுக்கான வரவு, செலவு அறிக்கை, மேற்கொள்ளப்பட்ட பணிகள், ஒன்றிய மற்றும் மாநில அரசுத் திட்டங்களுக்கான பயனாளிகள் தேர்வு, அனைத்துக் கிராம அண்ணா மறுமலர்ச்சித் திட்டம், நமக்கு நாமே திட்டம், தூய்மை பாரத இயக்கம், மகாத்மா … Read more

வணிக பயன்பாடு கியாஸ் சிலிண்டர் விலை அதிரடி உயர்வு

சமையல் கியாஸ் மற்றும் பயன்பாடு கியாஸ் சிலிண்டர் விலையை மத்திய எண்ணெய் நிறுவனங்கள் மாதந்தோறும் நிர்ணயித்து வருகின்றன. சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலையின் அடிப்படையில் கியாஸ் கிலிண்டர் விலை நிர்ணயம் செய்யப்படுகிறது. ஒவ்வொறு மாதமும் 1-ம் தேதி எண்ணெய் நிறுவனங்கள் புதிய விலையை நிர்ணயித்து அறிவிக்கின்றன. அந்த வகையில் இந்த மாதத்திற்கான விலை நிர்ணயம் செய்யப்பட்டு இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதில், வணிக ரீதியாக பயன்படுத்தப்படும் கியாஸ் சிலிண்டரின் விலை ரூ.102.50 என அதிரடியாக உயர்ந்துள்ளது. அதன்படி, … Read more

அமெரிக்க பிரதிநிதிகள் சபையின் சபாநாயகர்- உக்ரைன் அதிபர் சந்திப்பு

கீவ்: அமெரிக்க பிரதிநிதிகள் சபையின் சபாநாயகர் நான்சி பெலோசி உக்ரைனுக்கு சென்றுள்ளார். தலைநகர் கீவில் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியை சந்தித்த அவர், சுதந்திரத்திற்கான போராட்டத்திற்காக நன்றி தெரிவிக்க வந்ததாகவும், போராட்டம் முடியும் வரை உக்ரைனுடன் இருப்பதாகவும் உறுதி அளித்தார்.  இருவரும் சந்தித்தபோது எடுத்த விடியோவை உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி வெளியிட்டுள்ளார். ரஷியாவின் அத்துமீறலுக்கு எதிராக உக்ரைனுக்கு அமெரிக்கா அளித்து வரும் ஆதரவுக்கு நன்றி தெரிவித்துள்ளார் ஜெலன்ஸ்கி. அமெரிக்க வெளியுறவுத்துறை மந்திரி அந்தோணி பிளிங்கன், ராணுவ மந்திரி லாயிட் … Read more

ஸ்ரீவாரிமெட்டு மலைப்பாதையில் 5ம் தேதி முதல் பக்தர்களுக்கு அனுமதி

திருமலை: ஸ்ரீவாரிமெட்டு மலைப்பாதையில் வருகிற 5ம் தேதி முதல் பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்படும் என்று அறங்காவலர் குழு தலைவர் தெரிவித்துள்ளார். திருமலை அன்னமய்யா பவனில் அறங்காவலர் குழு கூட்டம் நேற்று நடந்தது. இதில் அறங்காவலர் குழு தலைவர் சுப்பா தலைமை தாங் பேசியதாவது: கொரோனா குறைந்துள்ளதால் படிப்படியாக அனைத்து தரிசனத்திலும் பக்தர்கள் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். மலைப்பாதையில் பாதயாத்திரையாக வரும் பக்தர்களுக்கான திவ்ய தரிசன டிக்கெட் விரைவில் மீண்டும் தொடங்கப்படும். கடந்தாண்டு பெய்த கனமழையால் பாதிக்கப்பட்ட திருப்பதி ஸ்ரீவாரிமெட்டு … Read more

உக்ரைன் போர்: ஐரோப்பிய பயணத்தில் இந்தியாவின் நிலைப்பாட்டை தெரிவிப்பார் பிரதமர்

ரஷ்யா உக்ரைன் போரில் இந்தியாவின் நிலைப்பாடு குறித்து தனது ஐரோப்பிய பயணத்தின் போது பிரதமர் விவரிப்பார் என மத்திய அரசு தெரிவித்துள்ளது. ஜெர்மனி, டென்மார்க், பிரான்ஸ் ஆகிய நாடுகளுடனான உறவை மேம்படுத்துவதே பிரதமர் மோடியின் பயணத்தின் முக்கிய நோக்கமாகும் என வெளியுறவுத்துறைச் செயலர் வினய் மோகன் குவாத்ரா தெரிவித்துள்ளார். இந்தப் பயணத்தின் போது ரஷ்யா உக்ரைன் போரில் இந்தியாவின் நிலைப்பாடு குறித்து பிரதமர் விவரிப்பார் என்றும் கூறினார். முன்னதாக தனது பயணம் குறித்த அறிக்கையை வெளியிட்ட பிரதமர், … Read more

சவாலை சந்திக்க தயார்: ராணுவ தளபதி அதிரடி| Dinamalar

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் புதுடில்லி,”தற்போதைய மற்றும் எதிர்கால பாதுகாப்பு சவால்களை எதிர்கொள்ளும் வகையில், ராணுவத்தின் தயார் நிலையை உறுதி செய்வதே என் முதல் பணி,” என, ராணுவ தலைமை தளபதியாக பொறுப்பேற்றுள்ள மனோஜ் பாண்டே கூறினார். அணிவகுப்பு மரியாதை ராணுவ தலைமை தளபதியாக இருந்த எம்.எம்.நரவானே நேற்று முன்தினம் ஓய்வு பெற்றார். இதையடுத்து புதிய தலைமை தளபதியாக, துணை தளபதியாக இருந்த மனோஜ் பாண்டே பொறுப்பேற்றார். நேற்று, டில்லி சவுத் பிளாக் பகுதி யில் … Read more

சோசியல் மீடியாவில் பரபரப்பை கூட்டும் லைலா

விஜயகாந்த் நடித்த கள்ளழகர் என்ற படத்தில் அறிமுகமானவர் லைலா. அதன்பிறகு பிதாமகன், கம்பீரம், உள்பட பல படங்களில் நடித்தார். 2006ம் ஆண்டு ஈரான் நாட்டு தொழிலதிபரை திருமணம் செய்து கொண்டு சினிமாவை விட்டு வெளியேறிவிட்டார். தற்போது லைலாவுக்கு 12, 9 வயதில் இரண்டு மகன்கள் உள்ளனர். நீண்ட இடைவெளிக்கு பிறகு தற்போது கார்த்தி நடித்து வரும் சர்தார் படத்தில் முக்கிய வேடத்தில் நடிக்கிறார் லைலா. அதேபோல் ஓடிடி.,யில் வெளியாக உள்ள வதந்தி என்ற தொடரின் எஸ்.ஜே. சூர்யா … Read more