மழைக்கால நிவாரண நிதிக்கான அரசாணை வெளியிட வேண்டும்; சிவப்பு மையில் கை பதித்த தொழிலாளர்கள்!
தூத்துக்குடி மாவட்டத்தில் சுமார் 25,000 ஏக்கர் பரப்பளவில் உப்பு உற்பத்தித் தொழில் நடந்து வருகிறது. இந்தத் தொழிலில் சுமார் 20,000 பேர் ஈடுபட்டு வருகின்றனர். ஒவ்வொரு ஆண்டும் மார்ச் மாத இறுதியில் தொடங்கி அக்டோபர் மாதத்தில் பாதியில் வரையிலும் உப்பு உற்பத்தி நடக்கிறது. ஆண்டுக்கு 25 லட்சம் முதல் 30 லட்சம் டன் வரையிலும் உப்பு உற்பத்தி நடக்கிறது. தமிழகத்திலேயே உப்பு உற்பத்தி அதிகம் நடைபெறும் மாவட்டம் இது. 6 மாதங்கள் மட்டுமே நடைபெறும் இந்தத் தொழில், … Read more