நிலக்கரி தட்டுப்பாட்டால் மேட்டூர் அனல்மின் நிலையத்தில் 3 அலகுகளில் மின் உற்பத்தி நிறுத்தம்
நிலக்கரி தட்டுப்பாடு காரணமாக, சேலம் மாவட்டம் மேட்டூர் அனல் மின் நிலையத்தின் 3 அலகுகளில் மின் உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளது. மேட்டூர் அனல்மின் நிலையத்தில் இரண்டு பிரிவுகள் செயல்படுகின்றன. முதல் பிரிவில் 210 மெகாவாட் மின் உற்பத்தி திறன் கொண்ட 4 அலகுகளும், இரண்டாம் பிரிவில் 600 மெகாவாட் மின் உற்பத்தி திறன் கொண்ட ஒரு அலகும் செயல்பட்டு வருகிறது. இதன் மூலம் தினசரி 1,440 மெகாவாட் மின் உற்பத்தி செய்யப்படுகிறது. இந்நிலையில், நிலக்கரி தட்டுப்பாடு காரணமாக முதல் … Read more