அமெரிக்கா பாராளுமன்ற உறுப்பினர்களுடன் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி சந்திப்பு

கீவ்: உக்ரைன் மீது ரஷியா போர் தொடுத்து இரு மாதங்களுக்கு மேலாகிறது. ரஷியா போர் தொடுத்துள்ள பல்வேறு பகுதிகளில் உக்ரைன் ராணுவம் கடும் தாக்குதலை முன்னெடுத்து வருகிறது. கிழக்கு உக்ரைனில் ரஷியாவின் தாக்குதல் தீவிரமாகி வரும் நிலையில் அந்தப் பிரதேசத்தை முழுமையாகக் கைப்பற்ற ரஷியா முயற்சிக்கிறது. கிழக்கில் வெற்றி பெற்றாலும் சண்டையை முடிவுக்கு கொண்டுவர முடியாது என அமெரிக்க தேசிய உளவுத்துறை இயக்குனர் அவ்ரில் ஹெய்ன்ஸ் எச்சரிக்கை விடுத்திருந்தார். இந்நிலையில், அமெரிக்க பாராளுமன்ற உறுப்பினர்களை உக்ரைன் அதிபர் … Read more

நூல் விலை உயர்வை கட்டுப்படுத்த பனியன் உற்பத்தியாளர் நாளை முதல் 2 நாள் ஸ்டிரைக்: 10,000 தொழிலாளர்கள் பங்கேற்பு

கோபிசெட்டிபாளையம்: பனியன் உற்பத்தியாளர்கள் நாளை முதல் 2 நாட்கள் வேலைநிறுத்ததில்  ஈடுபட உள்ளனர்.  நூல் விலை உயர்வை கட்டுப்படுத்த கூறி உள்ளாடை உற்பத்தியாளர்கள் நாளை முதல் 2 நாள் வேலைநிறுத்ததில் ஈடுபட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது, உற்பத்தியாளர்களின் வேலைநிறுத்தத்தில் 10,000 தொழிலாளர்கள் பங்கேற்க உள்ளனர். இதனால் நாளொன்றுக்கு 12 கோடி இழப்பு ஏற்படும் என்று தெரிவித்துள்ளனர்.

சரத்பவார் குறித்து நடிகை சர்ச்சை கவிதை

புனே:பாலிவுட் நடிகை கேதகி சித்தாலே, சமூக ஊடகங்களில் அவ்வப்போது சர்ச்சைக்குரிய கருத்துக்களை கூறிவருவார். அவரது பல பதிவுகள் அரசியல் ரீதியாகவும் சர்ச்சைகளை ஏற்படுத்தும். அந்த வகையில், தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவாரை நேரடியாக குறிவைத்து, அவரை மோசமான மற்றும் இழிவான வார்த்தைகளில் கடுமையாக விமர்சித்து வருகிறார். இதுதொடர்பாக அவரது பேஸ்புக் பதிவில், கவிதை ஒன்றையும் பதிவிட்டுள்ளார். அதில், சரத் ​​பவாரை மிகக் கீழ்த்தரமான வார்த்தைகளில் கண்டித்தும், கொச்சையான வார்த்தைப் பிரயோகம் செய்தும் கவிதையை வெளியிட்டுள்ளார். உண்மையில் … Read more

பங்கு சந்தை முதலீட்டுக்கு சிம்பிள் போர்ட்ஃபோலியோ உருவாக்குவது எப்படி..?

நம்மில் பலருக்கு பங்குசார் முதலீடுகள் செய்ய விருப்பம் இருந்தாலும் எங்கே தொடங்குவது, என்ன செய்வது, எப்படி, எவ்வளவுன்னு எதுவுமே புரியமாட்டேங்குது. 6 ஆண்டுகளில் 72,000 பணியிடங்களை நீக்கிய இந்தியன் ரயில்வே..! ஒண்ணுக்கும் உதவாத எண்டோமெண்ட் பாலிசிகளில் பணத்தைப் போட்டுட்டு முதலீடு செய்ததா நினைச்சிக்கறாங்க அல்லது ஒரேடியா அந்தப் பக்கம் போய் மாசத்துக்கு 7% வட்டி தர்றேன்னு சொல்ற டுபாக்கூர் ட்ரேடிங் ஆட்களிடம் பணத்தைக் கொடுத்து ஏமாந்து போறாங்க. பங்குசார் முதலீடு பங்குசார் முதலீடுன்னு வரும் போது நேரடியா … Read more

உஷார்… தண்ணீர் அதிகம் குடித்தால் இந்த ஆபத்து இருக்கு: எச்சரிக்கும் நிபுணர்

டெல்லி, இந்திரபிரஸ்தா அப்பல்லோ மருத்துவமனையின் மூத்த ஆலோசகர் டாக்டர் சுரஞ்சித் சாட்டர்ஜி, வெப்பம் தொடர்புடைய நோய்கள் குறித்து தி இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தியாளர் ANONNA DUTT-வுடன் கலந்துரையாடினார். அப்போது, வெயிலின் தாக்கத்தால் குழந்தைகள் மற்றும் முதியவர்கள் ஏன் மிகவும் பாதிக்கப்படுகிறார்கள் என்பதை விளக்கினார். மேலும், வெப்பநிலை குறையும் வரை வீட்டிற்குள் உடற்பயிற்சி செய்ய மக்களை வலியுறுத்தினார். வெப்பம் தொடர்பான பாதிப்பு என்றால் என்ன? தற்காப்பது எப்படி? பகலில் வெளியே செல்வோர் வெப்பநிலை காரணமாக சோர்வாக காணப்படுவார்கள். அதே … Read more

சென்னை கோயம்பேடு மார்க்கெட்! (15.05.2022)இன்றைய அனைத்து காய்கறிகளின் விலை நிலவரம்.!

சென்னை கோயம்பேடு மார்க்கெட் 15/05/2022 இன்றைய அனைத்து காய்கறிகளின் விலை நிலவரம். Price list for 1 KG வெங்காயம் 16/14/12 நவீன் தக்காளி 70 நாட்டு தக்காளி 60/55 உருளை 30/22/20 சின்ன வெங்காயம் 40/30/25 ஊட்டி கேரட் 40/30/25 பெங்களூர் கேரட் 20/15 பீன்ஸ் 100/80 பீட்ரூட். ஊட்டி 40/35 கர்நாடக பீட்ரூட் 25 சவ் சவ் 20/18 முள்ளங்கி 25/20 முட்டை கோஸ் 25/20 வெண்டைக்காய் 40/25 உஜாலா கத்திரிக்காய் 30/25 வரி … Read more

“கருணாநிதி ஊரில் பாஜக-வுக்கு பெருங்கூட்டம் கூடியது இதனால்தான்!" – சொல்கிறார் கருப்பு முருகானந்தம்

திருவாரூர் தெற்கு ரத வீதிக்கு, ’கலைஞர் கருணாநிதி சாலை’ எனப் பெயர் மாற்றம் செய்ய்யப்பட்டு, திருவாரூர் நகர்மன்றக் கூட்டத்தில் கடந்த சில வாரங்களுக்கு முன்பு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. ஆசிய அளவில் புகழ்பெற்ற திருவாரூர் தேரோடும் வீதிக்கு கருணாநிதி பெயரைச் சூட்டுவதா என பாரதிய ஜனதா கட்சி, ஆர்.எஸ்.எஸ்., இந்து மக்கள் கட்சி, இந்து முன்னணி, விஸ்வ ஹிந்து பரிஷத் உள்ளிட்ட அமைப்பினர் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள். இந்நிலையில் தான், தெற்கு வீதிக்கு கருணாநிதி பெயர் சூட்டும் … Read more

காஞ்சிபுரம் வரதராஜபெருமாள் கோவில் உற்சவத்தையொட்டி கருடசேவை… திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம்

காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில் வைகாசி பிரம்மோற்சவத்தை முன்னிட்டு நடைபெற்ற  கருடசேவை உற்சவத்தில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு பெருமாளை சேவித்தனர்.  அதிகாலை 6 மணி அளவில் பெருமாள் கருட சேவை உற்சவம் புறப்பட்டார். 15 கிலோமீட்டர் தூரம் கருட வாகனத்தில் அமர்ந்து பெருமாள் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.  இந்த உற்சவத்தில் காஞ்சிபுரம் மட்டுமல்லாது சுற்றுவட்டார பகுதிகளில் இருந்தும் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.  Source link

அனைத்து துறை குரூப்-1 அதிகாரிகளுக்கும் ஐஏஎஸ் பதவி உயர்வு – தமிழ்நாடு ஆட்சிப் பணியை உருவாக்க உயர் நீதிமன்றம் உத்தரவு

சென்னை: அனைத்து துறை குரூப்-1 அதிகாரிகளுக்கும் ஐஏஎஸ் பதவி உயர்வு வழங்கும் வகையில், தமிழ்நாடு ஆட்சிப் பணியை உருவாக்குவது தொடர்பாக தமிழக அரசு முடிவு எடுக்க வேண்டும் என உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) நடத்தும் குரூப்-1 தேர்வில் தேர்ச்சிபெற்று, தமிழ்நாடு ஊரக வளர்ச்சி, பஞ்சாயத்து துறையில் உதவி இயக்குநர், இணை இயக்குநர், கூடுதல் இயக்குநர்களாக பதவி வகிக்கும் பி.ஆனந்தராஜ், பி.பொன்னையா, எப்.அப்துல் ரசாக், எம்.பரமேஸ்வரன் உள்ளிட்ட 98 பேர், தங்களை … Read more