பொதுப்பணி துறையில் 167 பேருக்கு பதவி உயர்வு: அரசு உத்தரவு

சென்னை:தமிழக பொதுப்பணி துறை முதன்மை தலைமை பொறியாளர் விஸ்வநாத் வெளியிட்ட உத்தரவு:சென்னை மருத்துவ பணிகள் கண்காணிப்பு பொறியாளர் அலுவலக உதவி பொறியாளர் மந்தராக்‌ஷி சென்னை மருத்துவ பணிகள் உதவி செயற்பொறியாளராகவும், சென்னை தரக்கட்டுபாட்டு உபகோட்ட உதவி பொறியாளர் ஜெயந்தி சென்னை டிஎம்ஸ் வளாக கட்டுமான பிரிவு உதவி செயற்பொறியாளராகவும்,  மருத்துவ பணிகள் கோட்டம்-2 உதவி பொறியாளர் சோமசுந்தர் காஞ்சிபுரம் கட்டுமான கோட்ட உதவி செயற்பொறியாளராகவும், சென்னை கட்டுமான பிரிவு உபகோட்ட உதவி பொறியாளர் சுடலைமுத்து சென்னை கட்டுமான … Read more

டெல்லி தீ விபத்து பலி 27 ஆக அதிகரிப்பு மேலும் 29 பேரை காணவில்லை

புதுடெல்லி: டெல்லியில் முண்ட்கா மெட்ரோ ரயில் நிலையம் அருகே வணிகக் கட்டிடத்தில் நடந்த தீ விபத்தில் பலியானோர் எண்ணிக்கை 27 ஆக உயர்ந்துள்ளது. அங்கு பணிபுரிந்தவர்களில் மொத்தம் 29 பேரை காணவில்லை என்பதால் பலி எண்ணிக்கை மேலும் உயரக்கூடும் என அஞ்சப்படுகிறது.டெல்லியில் முண்ட்கா மெட்ரோ ரயில் நிலையம் அருகே, 4 அடுக்குகள் கொண்ட வணிக வளாகக் கட்டிடம் உள்ளது. அங்கு நேற்று முன்தினம் மாலை திடீரென தீப்பற்றியது. அடுத்தடுத்து 4 மாடிகளுக்கும் தீப் பரவியதால் அப்பகுதி புகை … Read more

’லஞ்சம் வாங்கிய பின்னரும் போலீஸ் நடவடிக்கை எடுக்கவில்லை’ – தம்பதி கொடுத்த ’ஷாக்’ புகார்

சேலம் அருகே வீடுபுகுந்து தாக்கியவர்கள் மீது காவல்துறையினர் நடவடிக்கை எடுக்காமல் அவர்களிடம் கையூட்டுப் பெற்றுக்கொண்டு ஆதரவாக செயல்படுவதாக பாதிக்கப்பட்ட இரண்டு பேர் மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளித்தனர். சேலம் மாவட்டம் கருமந்துறை பகுதியைச் சேர்ந்தவர் சசிகலா. இவரது தந்தை வீட்டில் வசித்துவந்த இளம்பெண் ஒருவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு அதே பகுதியைச் சேர்ந்த ஒருவரை காதலித்து திருமணம் செய்துகொண்டு ஊரைவிட்டு வெளியேறியதாகக் கூறப்படுகிறது. இதற்கு சசிகலா துணையாக இருந்ததாகக் கூறி அந்த இளம்பெண்ணின் குடும்பத்தினர் சசிகலா மற்றும் அவரது … Read more

இலங்கைக்கு யூரியா வழங்க மத்திய அரசு முடிவு| Dinamalar

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் புதுடில்லி-பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் இலங்கைக்கு, 6.5 கோடி கிலோ, ‘யூரியா’வை வழங்கி உதவ, மத்திய அரசு முடிவு செய்துள்ளது. நம் அண்டை நாடான இலங்கையில் கடும் பொருளாதார நெருக்கடி நிலவி வருகிறது. எரிபொருள் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களின் விலைகள் உச்சத்தை தொட்டுள்ளதால், மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.இலங்கை மக்களுக்கு நிவாரணப் பொருட்களை வழங்கி, மத்திய அரசு உதவி செய்து வருகிறது. இந்நிலையில், டில்லியில் நேற்று, மத்திய உரத் துறை … Read more

தமிழக முதல்வருக்கு மோகனின் ஹரா படக்குழு வைத்த கோரிக்கை

1980 – 90 களில் முன்னணி நடிகராக வலம் வந்தவர் மோகன். பயணங்கள் முடிவதில்லை, மௌன ராகம், உயிரே உனக்காக உள்பட இவர் நடித்த பல படங்கள் சூப்பர் ஹிட்டாகின. இந்நிலையில் நீண்ட இடைவெளிக்கு பிறகு தற்போது விஜய்ஸ்ரீ இயக்கத்தில் ஹரா என்ற ஆக்சன் படத்தில் நாயகனாக நடித்திருக்கிறார் மோகன். தந்தை – மகள் செண்டிமென்ட் கதையில் இப்படம் உருவாகியிருக்கிறது. சாருஹாசன், குஷ்பு ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்திருக்கிறார்கள். இந்த ஹரா படத்தில் தனது மகளுக்கு மூன்று … Read more

திருப்பதி கோவிலில் பக்தர்கள் வருகை அதிகரிப்பு: வி.ஐ.பி தரிசனம் ரத்து

ஐதராபாத், திருப்பதி ஏழுமலையான் கோவிலில் கோடை விடுமுறை காரணமாக பக்தர்களின் கூட்டம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. காத்திருப்பு அறைகளில் பக்தர்களுக்கு தேவஸ்தானம் சார்பில் உணவு, நீர், மோர் வழங்கப்பட்டு வருகிறது. மாட வீதிகளில் நீர் பந்தல்கள், வெள்ளைநிற குளிர்ச்சி பெயின்ட், சிவப்பு கம்பளங்கள் அமைக்கப்பட்டு பக்தர்களுக்கு வெயிலின் தாக்கம் ஏற்படாத வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில் பக்தர்கள் கூட்டம் அதிகரித்து வருவதால் ஏழுமலையான் கோவிலில் நாளை முதல் ஜூலை 15ந் தேதி வரை வி.ஐ.பி … Read more

இத்தாலியன் ஓபன் டென்னிஸ்: ஜோகோவிச் அரையிறுதி சுற்றுக்கு முன்னேற்றம்

இத்தாலி , இத்தாலியன் ஓபன் டென்னிஸ் போட்டியின் ஆண்கள் ஒற்றையர் பிரிவில்  இன்று  நடைபெற்ற காலிறுதி சுற்று போட்டியில்   செர்பிய வீரர் நோவக் ஜோகோவிச் ,கனடாவை சேர்ந்த  பெலிக்ஸ் ஆகர்-அலியாசிம்  ஆகியோர் மோதினர். பரபரப்பான இந்த ஆட்டத்தில் 7-5,7-6 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று  நோவக் ஜோகோவிச் அரையிறுதி சுற்றுக்கு முன்னேறினார் .

ரஷியா மீது விதிக்கப்படும் பொருளாதார தடையினால் ஏற்படும் தாக்கம் உலகம் முழுவதும் உணரப்படும்: முன்னாள் ரஷிய அதிபர்

மாஸ்கோ, ரஷியா மீது விதிக்கப்படும் பொருளாதார தடையினால் ஏற்படும் தாக்கம் உலகம் முழுவதும் உணரப்படும் என்று முன்னாள் ரஷிய  அதிபர் தெரிவித்தார்.  உக்ரைன் மீதான ரஷியாவின் ராணுவ நடவடிக்கையால், ரஷியா மீது விதிக்கப்படும் பொருளாதாரத் தடைகள் பரந்த அளவிலான உலகளாவிய விளைவுகளை ஏற்படுத்தும் என்று முன்னாள் ரஷிய  அதிபர் டிமிட்ரி மெத்வதேவ் தெரிவித்தார். ரஷியா மீது விதிக்கப்படும் பொருளாதாரத் தடைகள் காரணமாக, அவர் அமெரிக்கா மற்றும் அதன் நட்பு நாடுகளை தாக்கி வசைபாடினார். டெலிகிராம் சேனல் வாயிலாக … Read more

ஹோம் லோன் வட்டி உயர்ந்துவிட்டதா? வட்டியை குறைப்பது எப்படி?

இந்திய ரிசர்வ் வங்கி அண்மையில் ரெப்போ வட்டி விகிதத்தை 4 சதவீதத்திலிருந்து 4.4 சதவீதமாக உயர்த்தி அறிவித்தது. இன்னும் அடுத்து நடைபெற உள்ள நாணய கொள்கை கூட்டத்தில் ரெப்போ வட்டி விகிதம் உயர்த்தப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. 3 மாதத்தில் ரூ.1506 கோடி லாபம் பார்த்த டெக் மகேந்திரா.. முதலீட்டாளர்களுக்கும் சர்பிரைஸ் உண்டு? ரெப்போ வட்டி விகிதம் உயர்ந்தால், ஹோம் லோன், வாகன கடன் உள்ளிட்ட கடன் திட்டங்களின் வட்டி விகிதம் எல்லாம் உயரும். எனவே புதிதாக ஹோம் … Read more