இருளில் மூழ்கிய கிராமம்… வெளிச்சத்திற்கு வந்த உண்மை… காதலிக்காக பியூஸை பிடுங்கிய இளைஞர் கையும் களவுமாக சிக்கினார்…

பீகார் மாநிலத்தின் பூர்ணியா மாவட்டத்தில் உள்ள கணேசபுரா எனும் கிராமத்தில் இரவு நேரத்தில் அடிக்கடி மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது. கடந்த சில மாதங்களாக மாலையில் இருள் சூழ்ந்த பின்னர் மின்சாரம் நின்று போன நிலையில், அக்கம் பக்கத்து கிராமத்தினரிடம் விசாரித்ததில் அந்த கிராமங்களில் அதுபோல் மின்சாரம் ஏதும் தடைபடுவதில்லை என்று தெரியவந்துள்ளது. இதனை அடுத்து விசாரணையில் இறங்கிய அந்த கிராமத்தைச் சேர்ந்தவர்கள் மின்சாரத்தை துண்டித்து விட்டு கிராமத்தில் உள்ள பள்ளி ஒன்றில் காதலியுடன் குலவிக்கொண்டிருந்த இளைஞரை கையும் களவுமாக … Read more

திரிபுரா புதிய முதல் மந்திரியாக மாணிக் சாஹா தேர்வு

அகர்தலா: வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான திரிபுராவில் முதல் மந்திரி பதவியை பிப்லப் குமார் தேவ் இன்று ராஜினாமா செய்தார். தனது ராஜினாமா கடிதத்தை ராஜ்பவன் சென்று ஆளுநரிடம் சமர்ப்பித்துள்ளேன் என தெரிவித்தார். அவரது ராஜினாமாவை தொடர்ந்து மாநில பா.ஜ.க. எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் இன்று மாலை நடைபெற்றது.  இந்நிலையில், திரிபுரா மாநிலத்தின் புதிய முதல் மந்திரியாக மாணிக் சாஹா தேர்வு செய்யப்பட்டுள்ளார் என பாஜக தலைவர்கள் தெரிவித்துள்ளனர்.

பஞ்சாபில் உள்ள குருநானக் தேவ் மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து

பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரியில் இன்று மாலை பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. குருநானக் தேவ் மருத்துவமனையின் எக்ஸ்ரே பிரிவுக்கு அருகே கட்டிடத்தின் பின்புறத்தில் வாகனம் நிறுத்துமிடத்தில்  உள்ள டிரான்ஸ்பார்மரில் இருந்து தீப்பிடித்ததாகக் கூறப்படுகிறது. இதையடுத்து, கட்டிடத்தின் வெவ்வேறு வார்டுகளில் அனுமதிக்கப்பட்ட நோயாளிகளை மருத்துவமனை ஊழியர்கள் மற்றும் உதவியாளர்கள் சரியான நேரத்தில் வெளியேற்றினர். இதனால் பெரும் அசம்பாதவிதம் தவிர்க்கப்பட்டது. இதன் வீடியோ வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில் பற்றி எரியும் தீயுடன் கரும்புகை … Read more

பணிகளை தொடங்கினார் இலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்கே

கொழும்பு : இலங்கையில் கடுமையான பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் பிரதமராக பதவியேற்றுள்ள ரணில் விக்ரமசிங்கே தனது பணிகளை தொடங்கி உள்ளார். அவரது தலைமையிலான மந்திரி சபையில் இணைய எதிர்க்கட்சிகள் மறுப்பு தெரிவித்து உள்ளன. இலங்கையின் சுதந்திர வரலாற்றில் இல்லாத அளவுக்கு மிகவும் மோசமான பொருளாதார நெருக்கடி, அந்த நாட்டை பதம் பார்த்துள்ளது. இதனால் ஆளும் ராஜபக்சே குடும்பத்தினருக்கு எதிராக மக்களின் போராட்டம் தீவிரமடைந்தது. ஒரு மாதத்துக்கும் மேலாக அமைதியாக நடந்து வந்த இந்த போராட்டத்தில் கடந்த 9-ந்தேதி … Read more

திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் அருகே ஆட்டோ மீது கார் மோதி விபத்து

திருச்சி: திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் அருகே ஆட்டோ மீது கார் மோதி விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில் 3 சிறுவர்கள் மற்றும் ஆட்டோ ஓட்டுநர் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் அனுமதி செய்யப்பட்டுள்ளனர்.

திரிபுரா மாநிலத்தின் புதிய முதல்வராக மாணிக் சஹா தேர்வு; பிப்லப் குமார் தேவ் திடீர் ராஜினாமா செய்த நிலையில் ஒருமனதாக தேர்வு

திரிபுரா: திரிபுரா மாநிலத்தின் புதிய முதல்வராக மாணிக் சஹா தேர்வு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. முதலமைச்சராக இருந்த பிப்லப் குமார் தேவ் திடீர் ராஜினாமா செய்ததால் மாணிக் சஹா தேர்வு செய்யப்பட்டுள்ளார். பாஜக ஆளும் மாநிலமான திரிபுரா முதலமைச்சர் பிப்லப் குமார் தேப் தனது பதவியை ராஜினாமா செய்திருந்தார். தனது ராஜினாமா கடிதத்தை பிப்லப் குமார் தேப் அம்மாநில ஆளுநரிடம் அளித்திருந்தார். இவரது ராஜினாமா அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தாலும், பாஜக சட்டமன்ற உறுப்பினர்கள் திரிபுராவின் … Read more

“செப்.26 -அக்.2 வரை சென்னையில் உலக மகளிர் டென்னிஸ் போட்டி” – அமைச்சர் தகவல்

சர்வதேச உலக மகளிர் டென்னிஸ் போட்டி சென்னையில் நடைபெற இருப்பதாகவும், அதற்காக முதற்கட்டமாக 5கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் விளையாட்டுத்துறை அமைச்சர் மெய்யநாதன் தெரிவித்துள்ளார். சென்னை தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், செப்டம்பர் 26 முதல் அக்டோபர் 2 வரை நுங்கம்பாக்கம் மைதானத்தில் சர்வதேச உலக மகளிர் டென்னிஸ் போட்டி நடைபெற இருப்பதாகக் கூறினார். நுங்கம்பாக்கம் மைதானத்தை பராமரிப்பதில் தொடங்கி போட்டிக்கான அனைத்து ஏற்பாடுகளையும் தமிழ்நாடு அரசு செய்து வருவதாகக் கூறிய அமைச்சர் மெய்யநாதன், செஸ் ஒலிம்பியாட் … Read more

30 ஆண்டுகளில் 60க்கும் மேற்பட்ட மாணவிகளை பாலியல் அத்துமீறல் செய்த ஆசிரியர் கைது!

கேரளாவில் 30 ஆண்டுகளில் 60க்கும் மேற்பட்ட மாணவிகளிடம் பாலியல் அத்துமீறல்களில் ஈடுபட்டதாக முன்னாள் பள்ளி ஆசிரியர் கைது செய்யப்பட்டுள்ளார். கேரளாவின் மலப்புரம் மாவட்டத்தில் செயின்ட் ஜெம்மாஸ் பெண்கள் மேல்நிலைப் பள்ளியின் முன்னாள் ஆசிரியரும், மலப்புரம் நகராட்சி மன்ற உறுப்பினருமான கே.வி.சசிகுமார் 30 ஆண்டுகளில் 60க்கும் மேற்பட்ட மாணவிகளிடம் பாலியல் அத்துமீறல்களில் ஈடுபட்ட குற்றத்திற்காக காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார். இதனிடையே, இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்த கேரள கல்வி அமைச்சர் சிவன்குட்டி உத்தரவிட்டுள்ளார். பள்ளி நிர்வாகத்தின் தவறுகளை … Read more

ககன்யான்‛ திட்டம் பரிசோதனை வெற்றி| Dinamalar

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் பெங்களூரு-விண்வெளிக்கு மனிதர்களை அனுப்பும், ‘ககன்யான்’ திட்டத்திற்கு பயன்படுத்தப்பட உள்ள, ‘ராக்கெட் பூஸ்டர்’ நேற்று வெற்றிகரமாக பரிசோதிக்கப்பட்டது. விண்வெளிக்கு மனிதர்களை அனுப்பும் ககன்யான் திட்டத்தை செயல்படுத்தும் பணிகளில், இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான ‘இஸ்ரோ’ முழுவீச்சில் ஈடுபட்டு வருகிறது. அதற்கான பரிசோதனைகள் தொடர்ந்து நடத்தப்பட்டு வருகின்றன.இந்நிலையில், இதற்கு பயன்படுத்தப்பட உள்ள ராக்கெட் பூஸ்டர் நேற்று பரிசோதிக்கப்பட்டது. ஆந்திராவின் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி மையத்தில் இருக்கும் ஏவு தளத்தில் இருந்து, … Read more

'விக்ரம்' இசைவெளியீட்டு விழா : ரஜினி, விஜய், சூர்யா பங்கேற்பதாக தகவல்

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல்ஹாசன் தற்போது விக்ரம் படத்தில் நடித்து முடித்துள்ளார். ராஜ்கமல் இன்டர்நேஷனல் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தில் பஹத் பாசில், விஜய் சேதுபதி, காளிதாஸ் ஜெயராம் ஆகியோர் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். அனிருத் இசையமைத்துள்ளார். இதுதவிர நடிகர் சூர்யா சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளதாக கூறப்படுகிறது. தற்போது இந்த படத்தின் இறுதிக்கட்ட தயாரிப்பு பணிகள் நடைபெற்று வருகிறது. வருகின்ற ஜூன் 3 ஆம் தேதி இப்படம் திரையரங்குகளில் வெளியாகிறது. இந்நிலையில் இந்த படத்தின் இசை வெளியீட்டு … Read more