#கோவை இன்ஸ்டா சிறுமி மாயம்.! ஸ்கெட்ச் போட்டு அரக்கோணத்தில் மடக்கி பிடித்த போலீசார்.! 

கோவை மாநகர பகுதியை சேர்ந்த 13 வயது சிறுமி ஒருவர் தனியார் பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வருகிறார். கொரோனா நோய்த்தொற்று பரவல் காலகட்டத்தில் ஆன்லைன் மூலமாக வகுப்புகள் நடத்தப்பட்ட போது, மாணவிக்கு அவரது பெற்றோர் செல்போன் வாங்கி கொடுத்தனர்.  படத்தின் பக்கம் கவனம் செலுத்தாத அந்த மாணவி, தனது செல்போனில் இன்ஸ்டாகிராம் பக்கத்தை பதிவேற்றம் செய்து அதிகவனம் செலுத்திவந்துள்ளார். இதனை பார்த்து அதிர்ந்துபோன பெற்றோர் சிறுமியை கண்டித்து உள்ளனர். இதனை தனது இன்ஸ்டாகிராம் தோழியிடம் மனம்விட்டு … Read more

“என் சாவுக்கு திமுக கவுன்சிலர்தான் காரணம்!" – கடிதம் எழுதிவைத்து தூக்கில் தொங்கிய ஊராட்சி செயலாளர்

வேலூர் மாவட்டம், அணைக்கட்டு ஒன்றியத்துக்கு உட்பட்ட ராமநாயினிகுப்பம் கிராம ஊராட்சி செயலாளராக கடந்த 13 ஆண்டுகளாகப் பணியாற்றி வந்தார் அதே பகுதியைச் சேர்ந்த ராஜசேகர். இவருக்கு காந்திமதி என்ற மனைவியும், 2 வயதில் யாகேஷ் என்ற குழந்தையும் உள்ளனர். இந்த நிலையில், நேற்று இரவு அவர் தனது அறையில் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார். சடலம் தொங்கிய அறையிலிருந்து மூன்றுப் பக்கங்கள் கொண்ட கடிதம் ஒன்று சிக்கியது. அதனை ஊராட்சி செயலாளர் ராஜசேகர் தனது கைப்பட … Read more

சென்னையில் நடப்பாண்டில் இதுவரை 117 பேர் குண்டர் சட்டத்தில் கைது: காவல்துறை

சென்னை: சென்னையில் நடப்பாண்டில் இதுவரை 117 குற்றவாளிகள் குண்டர் தடுப்பு காவல் சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர். கடந்த ஒரு வாரத்தில், கொலை முயற்சி, கஞ்சா, வழிப்பறி, நில அபகரிப்பு, மோசடி உள்ளிட்ட குற்றங்களில் ஈடுபட்ட 1 பெண் உட்பட 10 குற்றவாளிகளை போலீஸார் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர். இதுதொடர்பாக சென்னைப் பெருநகர காவல்துறை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், “சென்னை பெருநகரில், குற்றச் சம்பவங்களில் ஈடுபடும் குற்றவாளிகளை கண்டுபிடித்து கைது செய்யவும், குற்றச் செயல்கள் … Read more

மொகாலி தாக்குதல் குற்றவாளிகளுக்கு ஐஎஸ்ஐ தொடர்பு

புதுடெல்லி: பஞ்சாப் மாநிலம் மொகாலியில் உள்ள உளவுத் துறை அலுவலகம் மீது கடந்த திங்கட்கிழமையன்று தீவிரவாதிகள் ஆர்பிஜி சிறிய ரக ஏவுகணை மூலம் தாக்குதல் நடத்தினர். இதில் யாருக்கும் காயம் இல்லை என்றாலும் அலுவலக கட்டிடத்தின் ஒரு பகுதி சேதமடைந்தது. இதுதொடர்பாக விசாரணை நடத்திய போலீஸார், 6 பேரை கைது செய்துள்ளனர். விசாரணையில் இந்த தாக்குதலை நடத்தியவர்களுக்கு பாகிஸ்தானின் உளவு அமைப்பான ஐஎஸ்ஐ மற்றும் காலிஸ்தான் தீவிரவாதிகளுடன் தொடர்பு இருப்பதாக பஞ்சாப் டிஜிபி பவ்ரா தெரிவித்தார். மேலும், … Read more

ராஜ்யசபா எம்.பி., ஆகிறார் பிரகாஷ் ராஜ் – முதல்வர் கொடுக்கும் கிப்ட்!

பிரபல திரைப்பட நடிகர் பிரகாஷ் ராஜ், தெலங்கானா ராஷ்ட்ரீய சமிதி கட்சி சார்பில், நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினராகத் தேர்வு செய்யப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. பிரபல திரைப்பட நடிகர் பிரகாஷ் ராஜ். இவர், தமிழ், தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட மொழி திரைப்படங்களில் நடித்துள்ளார். மத்தியில் ஆளும் பாஜக அரசையும், பிரதமர் நரேந்திர மோடியையும் அவ்வப்போது சமூக வலைதளங்களில் விமர்சித்து வருவதை வழக்கமாக வைத்துள்ளார். இந்நிலையில், தெலங்கானா மாநிலத்தில் இருந்து, தெலங்கானா ராஷ்ட்ரீய சமிதி கட்சி சார்பில், … Read more

யுஏஇ புதிய அதிபராக ஷேக் முகமது பின் சயீத் தேர்வு!

ஐக்கிய அரபு அமீரகத்தின் புதிய அதிபராக ஷேக் முகமது பின் சயீத் தேர்வு செய்யப்பட்டு உள்ளார். ஐக்கிய அமீரக அதிபராக இருந்தவர் ஷேக் கலீஃபா பின் சையத் அலி நகியான் (74). 2004 ஆம் ஆண்டு முதல் ஐக்கிய அரபு அமீரக தலைவராக இருந்து வந்த இவர் உடல் நலக் குறைவால் நேற்று காலமானார். இதனால் அங்கு 40 நாட்கள் துக்கம் அனுசரிக்கப்படுகிறது. ஐக்கிய அமீரக அதிபர் மறைவுக்கு இந்திய பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்ட உலக … Read more

10 ஆண்டில் சேர்க்கவேண்டியதை திமுக ஒரே ஆண்டில் சேர்த்துவிட்டது! இலங்கையில் ரணில் ஆட்சி வந்தாலும்.. கர்ஜித்த் சீமான்

இலங்கையில் ராஜபக்சே ஆட்சி மாறி ரணில் விக்ரமசிங்கே ஆட்சி வந்தாலும் அங்குள்ள பொருளாதார சிக்கல் தீராது என்று சீமான் கூறியுள்ளார். நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அளித்த பேட்டியில், பத்து ஆண்டுகளில் செய்ய முடியாத சாதனையை ஒரு ஆண்டில் செய்துள்ளோம் என தி.மு.க., கூறுகிறது. ஆம்! பத்து ஆண்டுகளில் ஊழல், லஞ்சமாக பெற்று சேர்க்க வேண்டியவற்றை ஒரே ஆண்டில் சேர்த்துவிட்டனர். இன்னும் 50 ஆண்டில் சேர்க்க வேண்டியதை அடுத்த நான்கே ஆண்டில் சேர்த்துவிடுவர். இலங்கையில் … Read more

பேஸ்புக் நேரலையில் கட்சியில் இருந்து விலகிய பஞ்சாப் மாநில முன்னாள் காங்கிரஸ் சுனில் ஜாக்கர்

பஞ்சாப்: பஞ்சாப் மாநில முன்னாள் காங்கிரஸ் சுனில் ஜாக்கர் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகியுள்ளார். பஞ்சாப் மாநில முன்னாள் முதல்வரும் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவருமான சரண்ஜித் சிங் சன்னியை அக்கட்சியை சேர்ந்த மற்றொரு மூத்த தலைவரான சுனில் ஜாக்கர் கடுமையாக விமரிசித்து பேசியிருந்தார். இதையடுத்து, கட்சியை மீறி செயல்பட்டதாகக் கூறி விளக்கம் கேட்டு ஜாக்கருக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்ட நிலையில், கட்சியிலிருந்து அவர் விலகியுள்ளார். பேஸ்புக் நேரலையில் தனக்கு எதிராக நடவடிக்கை எடுத்த தலைவர்களை சாடிய அவர், … Read more

ஐக்கிய அரபு அமீரகத்தின் புதிய அதிபராக ஷேக் முகமது பின் சயீத் தேர்வு

ஐக்கிய அரபு அமீரகத்தின் அதிபர் ஷேக் கலீஃப்பா உடல் நலக்குறைவு காரணமாக நேற்று உயிரிழந்தார். இவரது மறைவுக்கு உலகத் தலைவர்கள் இரங்கல் தெரிவித்தனர். இதைதொடர்ந்து, ஷேக் கலீஃப்பாவின் இறுதிச் சடங்கு இன்று நடைபெற்றது.  அவரது உடல் அரசு மரியாதையுடன் அடக்கம் செய்யப்பட்டது. ஐக்கிய அரபு அமீரகத்தின் அதிபர் ஷேக் கலீஃப்பா மரணமடைந்ததை அடுத்து, நீண்டகால ஆட்சியாளரான ஷேக் முகமது பின் சயீத் நல் நஹ்யான் புதிய அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். ஏழு அமீரகங்களின் ஆட்சியாளர்களைக் கொண்ட பெடரல் சுப்ரீம் … Read more

பஞ்சாப் காங்கிரஸ் முன்னாள் தலைவர் சுனில் ஜாகர் விலகல்

சண்டிகர்: பஞ்சாப் மாநில காங்கிரஸ் முன்னாள் தலைவர் சுனில் ஜாகர், முன்னாள் முதல் – மந்திரி சரண்ஜித் சிங் சன்னியை விமர்சித்தார். அவர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுப்பதற்காக,  கட்சி தலைமை அவருக்கு நோட்டீஸ் அனுப்பியிருந்தது. நோட்டீஸ் அனுப்பப்பட்டு சில வாரங்களுக்கு பின்னர் இன்று அவர் கட்சியில் இருந்து விலகினார். அதன் பின்னர், பேஸ்புக் லைவ் வீடியோவில் பேசிய சுனில் ஜாகர்  “குட் பை அண்ட் குட்லக் காங்கிரஸ்” என்று கூறி தனக்கு எதிராக நடவடிக்கை எடுக்க … Read more