டெல்லி தீ விபத்து: பலி எண்ணிக்கை 30ஆக உயர்வு!
மேற்கு டெல்லி முண்ட்கா மெட்ரோ நிலையம் அருகே உள்ள அடுக்குமாடி வணிக கட்டிடத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் பலியானோர் எண்ணிக்கை 30ஐ எட்டியுள்ளது. தீயணைப்பு வீரர்களும், மீட்பு படையினரும் இரவு முழுவதும் போராடி தீயை அணைத்தனர். கட்டிடத்தில் சிசிடிவிகள், வைஃபை ரவுட்டர்கள் மற்றும் பிற மின் உபகரணங்கள் தயாரிக்கப்பட்டன. ஜெனரேட்டர் வைக்கப்பட்டிருந்த முதல் தளத்திலிருந்து ஏற்பட்ட தீ, 2 மற்றும் 3 ஆவது மாடிகளுக்கு பரவியிருக்கலாம் என கூறப்படுகிறது. மாலை 4.40 மணியளவில் தீப்பிடிக்க தொடங்கியது. பின்னர், … Read more