பிளாக்மெயில் காதலன்.. பீஸ்ட்டான பிரியராலு டேட்டிங் அழைத்து சம்பவம்.. இந்த காதல் பயங்கரமானது.!

காதலித்தபோது எடுத்த வீடியோ மற்றும் புகைப்படங்களை காண்பித்து மிரட்டிய காதலனை டேட்டிங் அழைத்து சென்று,  முகநூல் காதலனை வைத்து தீர்த்துக்கட்டிய சம்பவம் தொடர்பாக கர்ப்பிணிப் பெண் கைது செய்யப்பட்டுள்ளார். ஐதராபாத் , அமீர்பேட்டையை சேர்ந்த இளம்பெண் ஸ்வேதா. ஸ்வேதாவுக்கு பெங்களூரில் உள்ள சாப்ட்வெர் என்ஜினீயருடன் ஒரு வருடத்துக்கு முன்பு திருமணம் ஆனது. இந்நிலையில் சுவேதாவுக்கு புகைப்படக் கலைஞரான அஸ்மகுமார் என்பவர் நண்பராக அறிமுகமாகி உள்ளார். கடந்த 24 ந்தேதி தனது கணவருக்குத் தெரியாமல் காதலர் அஸ்மகுமாருடன் சுவேதா … Read more

புடினை ஆட்சியிலிருந்து அகற்றும் திட்டம் தயார்… நாள் குறித்தாயிற்று என்கிறார் உளவுத்துறைத் தலைவர்

புடினுடைய ஆட்சியைக் கவிழ்க்கும் திட்டம் ஏற்கனவே துவங்கியாயிற்று என்று கூறியுள்ள உக்ரைன் உளவுத்துறைத் தலைவர், ஆகத்து மாதத்தில் அவர் பதவியிலிருந்து தூக்கியெறியப்படுவார் என்றும் கூறியுள்ளார். Major General Kyrylo Budanov (36) இது குறித்துக் கூறும்போது, இந்த கோடையின் இறுதியில் போரில் ஒரு திருப்புமுனை உருவாகும் என்றும், புடின் தன் பதவியிலிருந்து தூக்கியெறியப்படுவார் என தான் நம்புவதாகவும் தெரிவித்துள்ளார். ஆகத்து மாதத்தின் இரண்டாவது பகுதியில் போரில் ஒரு திருப்புமுனை ஏற்படும் என்று கூறும் General Budanov, இந்த … Read more

டில்லி தீ விபத்தில் 27 பேர் பலி : முதல்வர் ஸ்டாலின் இரங்கல்

டில்லி டில்லியில் உள்ள வணிக வளாகத்தில் ஏற்பட்ட தீவிபத்தில் 27 பேர் உயிர் இழந்ததற்கு தமிழக முதல்வர் முக ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். டில்லியில் முண்டக் பகுதியில் உள்ள மெட்ரோ ரயில் நிலையம் அருகே ஒரு வணிக வ்ளாக கட்டிடம் அமைந்துள்ளது.  நேற்று மாலை 4.40 மணி அளவில் இங்கு தீ விபத்து ஏற்பட்டுள்ளது.  தீயை அணைக்க 24 தீயணைப்பு வாகனங்கள் பணியில் அமர்த்தப்பட்டு தீ அணைக்கப்பட்டது.  இந்த வளாகம் 2 அடுக்கு கொண்டதாகும். இங்கு இதுவரை 27 சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன.   … Read more

ஊட்டியில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க வெங்கையா நாயுடு இன்று கோவை வருகை

கோவை: நீலகிரி மாவட்டம் ஊட்டி மற்றும் குன்னூரில் பல்வேறு நிகழ்ச்சிகளில் துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு பங்கேற்கிறார். இதற்காக துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு இன்று ஐதராபாத்தில் இருந்து தனி விமானம் மூலம் புறப்பட்டு, மாலை 4.30 மணிக்கு கோவை விமான நிலையத்திற்கு வருகிறார். அங்கிருந்து, கார் மூலம் ரேஸ்கோர்சில் உள்ள அரசு விருந்தினர் மாளிகைக்கு வரும் அவர், இன்று இரவு அங்கேயே தங்கி ஓய்வெடுக்கிறார். நாளை காலை 8 மணியளவில் கோவையில் இருந்து துணை ஜனாதிபதி … Read more

60-க்கும் மேற்பட்ட மாணவிகளுக்கு பாலியல் தொல்லை: மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கவுன்சிலர் கைது

திருவனந்தபுரம்: கேரள மாநிலம் மலப்புரம் பகுதியை சேர்ந்தவர் கே.வி.சசிகுமார். மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சியை சேர்ந்த இவர், முன்னாள் பள்ளி ஆசிரியர் ஆவார். மலப்புரம் நகராட்சியின் மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கவுன்சிலராகவும் இருந்தார். சசிகுமார் கவுன்சிலராக இருந்தது பற்றியும், ஆசிரியர் பணியில் இருந்து ஓய்வு பெற்றுவிட்ட தகவலையும் சமீபத்தில் அவர் சமூக வலைதளத்தில் பதிவிட்டார். இதனை பார்த்த சசிகுமாரின் நண்பர்கள் அவருக்கு வாழ்த்தும், பாராட்டும் தெரிவித்தனர். இந்த நிலையில் சசிகுமாரின் முன்னாள் மாணவர் ஒருவர், அவரை பற்றி அதிர்ச்சி தகவல் … Read more

நியூசிலாந்து பிரதமருக்கு கொரோனா தொற்று உறுதி

வெல்லிங்டன்: உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தொடர்ந்து மக்களுக்கு பாதுப்பை ஏற்படுத்தி வருகிறது. உலக தலைவர்கள் பலர் கொரோனா வைரஸ் பாதிப்புக்கு உள்ளாக்கினர். அதில் சிலர் மரணமடைந்தனர். பலர் மீண்டு வந்தனர்.  இந்நிலையில் தற்போது நியூசிலாந்து பிரதமர் ஜசிந்தா ஆர்டெர்னுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது.  இந்த தகவலை அந்நாட்டின் பிரதமர் அலுவலகம் தெரிவித்து உள்ளது. ஜசிந்தா ஆர்டெர்னுக்கு கொரோனா வைரசுக்கான அறிகுறிகள் லேசாக இருப்பதாகவும், இதனால் அவர் ஏழு நாட்களுக்கு வீட்டில் தனிமைப்படுத்தப்படுவார் என்றும் அரசு … Read more

சென்னை ஆடிட்டர் தம்பதி கொலை வழக்கு: கொலையாளிகளை பண்ணை வீட்டுக்கு அழைத்து சென்று போலீஸ் விசாரணை

சென்னை: சென்னை ஆடிட்டர் தம்பதி கொலை வழக்கில் கைதான இருவரை சூளேரிக்காடு பண்ணை வீட்டுக்கு அழைத்து சென்று விசாரணை நடத்தினர். கொலையாளிகள் கிருஷ்ணா, ரவிராய் ஆகியோரை 5 நாள் காவலில் எடுத்து போலீஸ் விசாரித்து வருகிறது. அமெரிக்காவில் இருந்து திரும்பிய ஆடிட்டர் ஸ்ரீகாந்த்- மனைவி அனுராதா மயிலாப்பூர் வீட்டில் மே 7-ம் தேதி கொலை செய்யப்பட்டனர்.

பெங்களூரு மசூதிகளில் அதிகாலை தொழுகையில் ஒலிபெருக்கி பயன்பாட்டை முற்றிலும் தவிர்க்க முடிவு

பெங்களூரு: பெங்களூரு மசூதிகளில் அதிகாலை தொழுகையின்போது ஒலிபெருக்கி பயன்படுத்துவதை முற்றிலும் தவிர்க்க இஸ்லாமிய தலைவர்கள் நடத்திய ஆலோசனை கூட்டத்தில் முடிவு செய்துள்ளனர். ஒலிபெருக்கியில் அரசு நிர்ணயித்துள்ள ஒலி அளவை மீறாத வண்ணம் ஒலி கட்டுப்பாட்டு கருவியை பொருத்தவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

மதுரை: வரத்து குறைந்து பூக்களின் விலை அதிகரிப்பு – மகிழ்ச்சியில் விவசாயிகள்

மதுரை மாட்டுத்தாவணி மலர் சந்தையில் மல்லிகை பூ ரூ. 1100 விற்பனை செய்யப்படுகிறது. ஒரே நாளில் 600 ரூபாய் விலை உயர்வால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்னர். தென் மாவட்டங்களின் பிரதான மலர் சந்தையாக விளங்கும் மதுரை மாட்டுத்தாவணி மலர் சந்தையில் பூக்களின் விலை கடுமையான உயர்ந்துள்ளது. நாளை முகூர்த்த நாள் என்பதாலும் பூக்களின் வரத்து வழக்கத்தை விட குறைந்துள்ளதாலும் மல்லிகை உள்ளிட்ட பிரதான பூக்களின் விலை பல மடங்கு உயர்ந்துள்ளது, நேற்று வரை 500 ரூபாய்க்கு விற்பனையான … Read more