இந்தியாவில் புதிதாக 2,858 பேருக்கு கொரோனா பாதிப்பு
புதுடெல்லி: கொரோனா பாதிப்பு நிலவரம் தொடர்பாக மத்திய சுகாதாரத்துறை இன்று காலை ஒரு அறிக்கை வெளியிட்டது. அதில், கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 2,858 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறி உள்ளது. நேற்று முன்தினம் பாதிப்பு 2,827 ஆக இருந்தது. நேற்று 2,841 ஆக உயர்ந்த நிலையில், இன்று சற்று அதிகரித்துள்ளது. நேற்று அதிகபட்சமாக டெல்லியில் 899 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டது. கேரளாவில் 419, அரியானாவில் 439, மகாராஷ்டிராவில் 263, உத்தரபிரதேசத்தில் 175, கர்நாடகாவில் 156 பேர் … Read more