உதவிப் பொருட்கள் தமிழர்களுக்கு கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும் – இலங்கை முன்னாள் எம்பி வலியுறுத்தல்

சென்னை: இந்தியாவிலிருந்து அனுப்பப்பட்ட உதவிப் பொருட்கள் இலங்கை தமிழர்களுக்கு கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும் என்று இலங்கை முன்னாள் எம்பி சிவாஜிலிங்கம் வலியுறுத்தியுள்ளார். இதுதொடர்பாக, சென்னையில் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: தமிழ் தேசிய இனப் பிரச்சினையை ஒடுக்க பணத்தை கடனாகப் பெற்றது, படைகளை மிகப்பெரிய அளவில் பெருக்கியதுதான் தற்போதைய இலங்கையின் பொருளாதார நெருக்கடிக்கு முக்கிய காரணம். போர் முடிந்த பிறகும், 2 லட்சம் படைகள் தமிழர் வாழும் பகுதிகளில் நிறுத்தப்பட்டுள்ளன. தமிழர் நிலம் ஆக்கிரமிப்பு செய்யப்படுகிறது. இலங்கை … Read more

27 உயிர்களைப் பறித்த டெல்லி தீ விபத்து: 2 பேர் கைது; கட்டிட உரிமையாளருக்கு போலீஸ் வலை

மேற்கு டெல்லியான முண்டக் பகுதியின் மெட்ரோ ரயில் நிலையம் அருகே உள்ள ஒரு வணிக வளாக கட்டிடத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் 27 பேர் உயிரிழந்தனர். இந்த சோக சம்பவம் தொடர்பாக கட்டிடடத்தில் இருந்த சிசிடிவி கேமரா அலுவலகத்தைச் சேர்ந்த ஹரீஷ் கோயல், வருண் கோயல் ஆகிய இருவரை போலீஸார் கைது செய்துள்ளனர். கட்டிடத்தில் தீ தடுப்பு, பாதுகாப்பு நடவடிக்கைகள் எதுவுமே மேற்கொள்ளப்படாததால் அக்கட்டிடத்தின் உரிமையாளரை மனீஷ் லக்ராவை போலீஸார் தேடி வருகின்றனர். முன்னதாக நேற்று (வெள்ளிக்கிழமை) … Read more

Elon Musk Twitter: பதவியைத் துறந்த இரண்டு ட்விட்டர் நிர்வாகிகள் – காரணம் என்ன தெரியுமா?

Elon Musk Twitter: உலக பணக்காரர்களில் ஒருவரான டெஸ்லா மற்றும் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனர் எலான் மஸ்க், ட்விட்டரை வாங்கியதில் இருந்தே, பலரது வேலைகளில் கைவைக்கப் போகிறார் என்ற பேச்சு எழுந்தது. எலான் மஸ்க் ட்விட்டரை வாங்கியதைத் தொடர்ந்து, பலர் வேலை இழப்பார்கள் என்றும் வல்லுநர்களால் கணிக்கப்பட்டது. ஆனால், இவ்வளவு சீக்கிரம் அந்த நடவடிக்கைத் தொடங்கும் என்று யாரும் எதிர்பார்க்கவில்லை. இப்போது Elon Musk நிறுவனத்தை தன் கட்டுப்பாட்டில் வைத்திருப்பதால், மூத்த நிர்வாகிகள் வேலை இழந்துள்ளனர். ட்விட்டரின் … Read more

டெல்லியில் வணிக வளாகத்தில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் 27 பேர் உயிரிழப்பு.!

டெல்லியில்  நேற்று மாலை வணிக வளாகத்தில் பிடித்த தீ நள்ளிரவில் கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. இந்த விபத்தில் 27 பேர் உயிரிழந்தனர். 40 பேர் தீக்காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். டெல்லியின் மேற்குப்பகுதியான முண்டக்கா மெட்ரோ ரயில் நிலையம் அருகே உள்ள 4 மாடி வணிக வளாகக் கட்டடத்தில் நேற்று மாலை நாலரை மணியளவில் தீப்பிடித்தது. கட்டடம் முழுவதும் வேகமாகப் பரவிய தீ உக்கிரமாக எரிந்ததால் அதனுள்ளே அலுவலகங்களிலும் கடைகளிலும் இருந்த பலர் உயிர்தப்ப போராடினர். சிலர் மாடிகளில் … Read more

இலங்கையின் முன்னாள் பிரதமர் மகிந்த விமானப்படை ஹெலிகாப்டரில் ஏறும் புகைப்படம் வைரல்! அதன் உண்மை தன்மை என்ன?

இலங்கை பிரதமர் பதவியை ராஜினாமா செய்த பின்னர் மகிந்த ராஜபக்ச விமானப்படை ஹெலிகாப்டரில் ஏறி தப்பி செல்கிறார் என்பது போன்ற புகைப்படம் சமூகவலைதளத்தில் வைரலான நிலையில் அது பொய்யான தகவல் என தெரியவந்துள்ளது. இலங்கை பிரதமர் பதவியை மகிந்த கடந்த 9ஆம் திகதி ராஜினாமா செய்தார். இதன் பின்னர் சமீபத்தில் மகிந்த விமானப்படை ஹெலிகாப்டரில் ஏறி நாட்டில் இருந்து தப்புகிறார் என ஒரு புகைப்படத்தை சிலர் சமூகவலைதளங்களில் வெளியிட்டனர். அந்த பதிவில், இப்போது நடப்பதை நினைத்து வருத்தமும் … Read more

தமிழக ஆளுநர் இன்று திடீர் டில்லி பயணம்

சென்னை தமிழக ஆளுநர் ஆர் என் ரவி இன்று காலை திடீர் என டில்லிக்குச் சென்றுள்ளார் தமிழகத்தில் ஆளுநர் ஆர் என் ரவிக்கு கடும் எதிர்ப்பு எழுந்து வருகிறது.   குறிப்பாக அவர் நீட் தேர்வு மசோதாவைக் கிடப்பில் போட்டது.  வெகு நாட்களுக்குப் பிறகு திருப்பி அனுப்பியது,  இந்தியை மாற்று மொழியாக்க ஆதரவு தெரிவிப்பது எனப் பல விதங்களில் அவர் மீது ஆளும் கட்சியினருக்கு அதிருப்தி உள்ளது. வரும் மே 16 ஆம் தேதி அன்று சென்னை பல்கலைக்கழகத்தில் … Read more

டெல்லி தீ விபத்து- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல்

சென்னை: டெல்லியின் முண்ட்கா மெட்ரோ ரெயில் நிலையம் அருகே உள்ள வணிக வளாக கட்டிடத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி 27 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவத்திற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது: டெல்லி தீ விபத்தில் 27 பேர் உயிரிழந்திருப்பது  வேதனை அளிக்கிறது. உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன். மேலும் காயமடைந்தவர்கள் விரைவில் பூரண குணமடைய விழைகிறேன். இவ்வாறு அவர் கூறி உள்ளார். இதையும் படியுங்கள்…தமிழக கவர்னர் … Read more

கோதுமை ஏற்றுமதிக்கு தடை- மத்திய அரசு திடீர் உத்தரவு

புது டெல்லி: ரஷியா உக்ரைன் போர் உள்ளிட்ட உலக விவகாரங்களால் கடந்த சில நாட்களாக உலக அளவில் கோதுமை விலை ஏறி வருகிறது. இதையடுத்து இந்தியாவில் இருந்து வெளிநாடுகளுக்கு கோதுமை ஏற்றுமதி செய்வதை தடை விதித்து மத்திய அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.  இதுகுறித்து மத்திய அரசு கூறுகையில்,  சர்வதேச அளவில் கோதுமை விலை உயர்ந்து வருகிறது. இதையடுத்து இந்தியாவின் ஒட்டுமொத்த உணவு பாதுகாப்பை உறுதி செய்யும் வகையிலும், அண்டை நாடுகள், அதிகம் பாதிப்புக்குள்ளாகும் நாடுகளுக்கு ஆதரவளிப்பதை கருத்தில் … Read more

இலங்கை எம்பி அடித்து கொல்லப்பட்டார்- பிரேத பரிசோதனையில் தகவல்

கொழும்பு: இலங்கையில் வரலாறு காணாத பொருளாதார நெருக்கடி நிலவுகிறது. இதனால் தொடர்ந்து போராட்டம் நடைபெற்று வருகிறது. கடந்த மே 9ம் தேதி கொழும்புவில் உள்ள மகிந்த ராஜபக்சே வீட்டின் முன்பு இன்று ஏராளமானோர் திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது ராஜபக்சேவின் ஆதரவாளர்களும் நூற்றுக்கணக்கானோர் அங்கு திரண்டதில் இரு தரப்பினருக்கும் இடையில் வன்முறை வெடித்தது. அந்த வன்முறையின்போது ஆளுங்கட்சி எம்.பி. அமரகீர்த்தி அத்துகொரலா உயிரிழந்துள்ளார். அவரது பாதுகாவலரும் சடலமாக மீட்கப்பட்டார். தனது காரை மறித்த போராட்டக்காரர்களை நோக்கி அமரகீர்த்தி … Read more

தங்கம் வாங்க ஏற்ற சமயம்..!: சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.144 குறைந்து, ரூ.37,896க்கு விற்பனை

சென்னை: சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.144 குறைந்து, ரூ.38,896-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஆபரணத் தங்கம் விலை கிராமுக்கு ரூ.4,737-க்கு விற்பனையாகிறது. சென்னையில் சில்லறை வர்த்தகத்தில் ஒரு கிராம் வெள்ளியின் விலை ரூ.63.70க்கு விற்கப்படுகிறது.