உலகின் மிக நீள நடைபாதை தொங்கு பாலம் செக் குடியரசில் திறப்பு

உலகின் மிக நீளமான நடைபாதை தொங்கு பாலம் செக் குடியரசில் திறக்கப்பட்டுள்ளது. இரு மலை முகடுகளை இணைக்கும் வகையில் 2 ஆயிரத்து 365 அடி நீளத்தில் ஸ்கை பிரிட்ஜ் பாலம் உருவாக்கப்பட்டுள்ளது. 8 புள்ளி 4 மில்லியன் டாலர் மதிப்பில் இரண்டு ஆண்டுகளில் பாலம் கட்டி முடிக்கப்பட்டுள்ளது. கடல் மட்டத்தில் இருந்து மூன்றாயிரத்து 600 அடி உயரத்தில் பாலம் அமைந்துள்ளதால் வானத்தின் பாலம் என அழைக்கப்படுகிறது. மேகக் கூட்டங்களுக்கு நடுவே ரம்மியமான காட்சிகளை காணத் துடிக்கும் சுற்றுலா … Read more

கர்நாடகாவில், காதலிக்க மறுத்த பெண் மீது ஆசிட் வீசிய காதலன் சாமியார் வேடத்தில் இருந்தபோது கைது செய்த போலீசார்.!

கர்நாடகாவில், காதலிக்க மறுத்த பெண் மீது ஆசிட் வீசிய காதலன் திருவண்ணாமலையில் சாமியார் வேடத்தில் இருந்தபோது போலீசார்  கைது செய்தனர். கர்நாடக மாநிலம் சுங்கத்கட்டே பகுதியைச் சேர்ந்த 24 வயதான இளம்பெண்ணை அதே பகுதியைச் சேர்ந்த நாகேஷ் என்ற இளைஞன் ஒரு தலையாக காதலித்து வந்துள்ளான். தன் காதலை ஏற்றுக் கொள்ளாத ஆத்திரத்தில் அந்த இளம்பெண் மீது ஆசிட் பாட்டிலை எடுத்து வீசி விட்டு நாகேஷ் தப்பி ஓடி விட்டான். இந்த வழக்கில் நாகேசை போலீசார் தேடி … Read more

டெல்லியில் 3 மாடி கட்டிடத்தில் பயங்கர தீ விபத்து: 27 பேர் உயிரிழந்த சோகம்; பலர் காயம்

இந்திய தலைநகர் டெலல்லியில், முண்டக் பகுதியின் மெட்ரோ ரயில் நிலையம் அருகே உள்ள ஒரு வணிக வளாக கட்டிடத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் 27 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. வெள்ளிக்கிழமை மாலை 4.40 மணி அளவில் ஏற்பட்ட இந்த பயங்கர தீவிபத்தை சுமார் 24 தீயணைப்பு குழுவினர் போராடி அணைத்து வருகின்றனர். மூன்று மாடி கொண்ட வணிக வளாக கட்டிடத்தில் இருந்து இதுவரை 27 சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன. கட்டிடத்தின் முழு தளத்திலும் இன்னும் முழுமையாக … Read more

கோடை விடுமுறையை முன்னிட்டு திருப்பதி கோவிலில் சிறப்பு ஏற்பாடுகள்

திருப்பதி திருப்பதி வேங்கடாசலபதி கோவிலில் கோடை விடுமுறையையொட்டி பக்தர்களுக்கு சிறப்பு ஏற்பாடுஅக்ள் செய்யப்பட்டுள்ளன. திருப்பதி கோவிலுக்கு வருடம் தோறும் ஏராளமானோர் வந்து தரிசனம் செய்வது வழக்கமாகும்.   கொரோனா காரணமாகப் பக்தர்கள் வர கட்டுப்பாடு விதிக்கப்பட்டிருந்தது.   தற்போது கட்டுப்பாடு நீக்கப்பட்டுள்ளதால் ஏராளமான பக்தர்கள் வருகின்றனர்.  மேலும் கோடை விடுமுறை காரணமாகப் பலர் திருப்பதிக்கு வருகின்றனர். திருப்பதி தேவஸ்தான செயல் அதிகாரி தர்மா ரெட்டி இது குறித்து, “ஏழுமலையானை தரிsikka கோடை விடுமுறையில் வரும் ஏராளமான பக்தர்களுக்காக விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. அதன்படி வரும் 15ம் தேதி … Read more

சரத்பவாரின் பேச்சை சித்தரித்து வீடியோ வெளியிட்ட பாஜக: காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் விமர்சனம்

மராட்டிய மாநில பா.ஜனதா டுவிட்டர் பக்கத்தில் கடந்த சில நாட்களுக்கு முன் சரத்பவார் பேசும் வீடியோ ஒன்று பதிவேற்றம் செய்யப்பட்டது. மேலும் அந்த வீடியோவுடன், “நாத்திகர் சரத்பவார் எப்போதும் இந்து மதத்தை வெறுக்கிறார். இதுபோன்ற நிலைப்பாட்டை எடுக்காமல் அவரால் அரசியலில் இந்த நிலையை சாதித்து இருக்க முடியாது” என குறிப்பிடப்பட்டு இருந்தது. இந்தநிலையில் பா.ஜனதா பதிவேற்றிய அந்த வீடியோ சித்தரிக்கப்பட்டது, உண்மையானது அல்ல என பல நெட்டிசன் சுட்டிக்காட்டினர். மேலும் உண்மையான வீடியோவில் சரத்பவார் ஜவஹர் ரதோட்டின் … Read more

கரீபியன் தீவில் கடலில் படகு கவிழ்ந்து 11 அகதிகள் உயிரிழப்பு

சான் ஜுவான்: கரீபியன் தீவுநாடுகளான ஹைதி மற்றும் டொமினிகன் குடியரசில் ஒருபுறம் வன் முறையும், மறுபுறம் வறுமையும் தலைவிரித்தாடி வருகிறது. இதனால் அந்த இரு நாடுகளையும் சேர்ந்த மக்கள் வாழ்வாதாரம் தேடி அமெரிக்காவில் அகதிகளாக தஞ்சம் புகுந்து வருகின்றனர். அவர்களில் பெரும்பாலானோர் சட்டவிரோதமான முறையில் கரீபியன் கடலில் படகுகளில் பயணம் செய்து அமெரிக்காவை அடைகின்றனர். இதுபோன்ற ஆபத்தான பயணங்கள் பல நேரங்களில் விபத்தில் முடிந்துவிடுகிறது. இந்த நிலையில் ஹைதி நாட்டை சேர்ந்த பலர் படகு ஒன்றில் கரீபியன் … Read more

தாமஸ் கோப்பை பேட்மிண்டன்: இறுதி போட்டிக்கு முன்னேறி இந்தியா வரலாற்று சாதனை

பாங்காக்: தாய்லாந்தில் தாமஸ் கோப்பை பேட்மிண்டன் இறுதி போட்டிக்கு முன்னேறி இந்தியா வரலாற்று சாதனை படைத்துள்ளது. தாமஸ் பேட்மிண்டன் போட்டி தாய்லாந்து தலைநகர் பாங்காக்கில் நடைபெற்று வருகிறது.

ராஜஸ்தானில் 3 நாள் சிந்தனை அமர்வு கூட்டம் துவங்கியது காங்கிரசில் மாற்றம் அவசியம்: சோனியா காந்தி வலியுறுத்தல்

உதய்பூர்: காங்கிரஸ் கட்சியில் சீர்த்திருத்தங்கள் செய்வது தொடர்பாக 3 நாள் சிந்தனை அமர்வு கூட்டம் ராஜஸ்தானில் நேற்று தொடங்கியது. கூட்டத்தை தொடங்கி வைத்து பேசிய சோனியா காந்தி, கட்சியில் மாற்றங்கள் செய்ய வேண்டியது அவசியம் என்று வலியுறுத்தினார். மேலும், ஒன்றிய பாஜ அரசு சிறுபான்மையினரை பலிகடா ஆக்குவதாகவும் குற்றம்சாட்டினார்.சமீபத்தில் நடந்த சட்டப்பேரவை தேர்தல்களில் காங்கிரஸ் தொடர் தோல்வி அடைந்ததைத் தொடர்ந்து, கட்சியில் தேவையான மாற்றங்களை செய்ய கட்சித் தலைமை முடிவு செய்தது. மேலும், 2024ம் ஆண்டு நடக்கும் … Read more

லாட்டரி சீட்டை ஒழித்து விடுங்கள்: வீடியோ வெளியிட்டு நூல் வியாபாரி எடுத்த விபரீத முடிவு

ஈரோட்டில் லாட்டரியில் பல லட்சம் ரூபாயை இழந்த நூல் வியாபாரி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஈரோடு எல்லப்பாளையம் முல்லைநகரைச் சேர்ந்தவர் ராதாகிருஷ்ணன். நூல் வியாபாரியான இவர், நேற்றிரவு தனது செல்போனில் வீடியோ எடுத்து அனைவருக்கும் அனுப்பியுள்ளார். இதில், தான் 62 லட்சம் ரூபாயை லாட்டரியில் இழந்துள்ளதாகவும், அதனால் தற்கொலை செய்து கொள்ளப் போவதாகவும் பேசியுள்ளார். எனது தற்கொலைக்கு கருங்கல்பாளையம் 39வது வார்டு கவுன்சிலர் கீதாஞ்சலியின் கணவர் செந்தில் தான் காரணம் … Read more

கேரளாவில் தப்பித்து  திருப்பூர் ரயில்வே போலீசில் சிக்கிய கைதி

கேரளா மாநிலத்தில் இருந்து ரயில் மூலம் தப்பிவந்த குற்றவாளியை திருப்பூர் ரயில்வே போலீசார் கையும் களவுமாக பிடித்து கேரள போலீசாரிடம் ஒப்படைத்தனர். கேரள மாநிலம் பாலக்காட்டைச் சேர்ந்தவர் ஷினாய். இவரது மனைவியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக கடந்த 6ஆம் தேதி இவர்களுக்குள் ஏற்பட்ட தகராறில் ஷினாய், அவரது மனைவியை சரமாரியாக தாக்கியுள்ளார் இதில். பலத்த காயமடைந்த அவர், பாலக்காட்டில் உள்ள அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதையடுத்து கேரள மாநிலம், குழல்மண்ணம் போலீசார் ஷினாயை கைது செய்து … Read more