தமிழ்நாட்டிற்கு புதிய தலைமைச் செயலகம் கட்ட வேண்டும்: கார்த்தி சிதம்பரம் ட்வீட்

சென்னை: சென்னையில் புதிய தலைமைச் செயலகம் கட்ட முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கார்த்தி சிதம்பரம் எம்.பி. வலியுறுத்தியுள்ளார். புதிய மற்றும் நவீன தலைமை செயலகம், சட்டப்பேரவை தமிழ்நாட்டிற்கு தேவை என டிவிட்டரில் தெரிவித்துள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.