33 வயதில் திருமணத்தை அறிவித்த பிரபல தமிழ் நடிகை

நடிகை பூர்ணா திருமணம் செய்துகொள்ள உள்ளதாக வருங்கால கணவருடன் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். தமிழில் முனியாண்டி விலங்கியல் மூன்றாம் ஆண்டு திரைப்படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானவர் பூர்ணா. இவர் கந்தக்கோட்டை, தகராறு, கொடிவீரன், காப்பான் போன்ற தமிழ் படங்களிலும், தெலுங்கு, மலையாளம், கன்னட மொழி படங்களிலும் நடித்துள்ளார். ஷாம்னா காசிம் என்ற தனது இயற்பெயரை சினிமாவுக்காக பூர்ணா என்று மாற்றிக்கொண்டார். இந்த நிலையில் 33 வயதாகும் பூர்ணா தற்போது திருமணம் செய்துகொள்வதை உறுதி செய்துள்ளார். அவர் … Read more

திருவண்ணாமலையில் கருணாநிதி சிலை அமைப்பதை எதிர்த்து வழக்கில் தீர்ப்பு ஒத்திவைப்பு

சென்னை: திருவண்ணாமலையில் கருணாநிதி சிலை அமைப்பதை எதிர்த்த வழக்கில், எற்கனவே சிலை வைக்க தடை விதிக்கப்பட்டுள்ள நிலை யில், தீர்ப்பை சென்னை உயர் நீதிமன்றம், தேதி குறிப்பிடாமல் தள்ளிவைத்துள்ளது. ஜூன் 3ந்தேதி சிலையை திறக்க அம்மாவட்ட அமைச்சர் எ.வ.வேலு தீவிர நடவடிக்கையில் ஈடுபட்டு வந்த நிலையில், நீதிமன்றம் தடங்கலை ஏற்படுத்தி உள்ளது. திருவண்ணாமலையில் கிரிவல பாதையையும், மாநில நெடுஞ்சாலையையும் இணைக்கும் இடத்தில் மறைந்த முன்னாள் முதல்வர் கருணா நிதிக்கு சிலை அமைக்க அம்மாவட்ட திமுக சார்பில் நடவடிக்கை … Read more

திருச்சி மத்திய சிறை சிறப்பு முகாமில் வாடும் ஈழத்தமிழ் அகதிகளை விடுதலை செய்யுங்கள்- அன்புமணி வலியுறுத்தல்

சென்னை: பா.ம.க. தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:- திருச்சி மத்திய சிறை வளாகத்தில் உள்ள சிறப்பு முகாமில் அடைக்கப்பட்டுள்ள ஈழத்தமிழ் அகதிகள் தங்களை விடுதலை செய்ய வேண்டும் என்று கோரி 13-ஆவது நாளாக உண்ணாவிரதம் மேற்கொண்டு வருகின்றனர். அவர்களில் 3 பேர் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். சிறப்பு முகாம் அகதிகள் மீது எந்தக் குற்றச்சாட்டும் இல்லை, எந்த வழக்கும் நிலுவையில் இல்லை. விடுதலை செய்தால் தாய்நாட்டுக்குச் சென்று சொந்தங்களுடன் … Read more

ஆஸ்பத்திரியில் சுற்றி திரிந்த நாய் வாயில் விபத்தில் துண்டான வாலிபரின் கை

மேற்கு வங்காள மாநிலம் சிலிகிரி துர்காராம் காலணி பகுதியை சேர்ந்தவர் சஞ்சய் சர்க்கார். வாலிபரான இவர் சம்பவத்தன்று ஒரு சாலை விபத்தில் சிக்கினார். இதில் பலத்தகாயம் அடைந்த அவரது வலது கை துண்டானது. இதையடுத்து அவரது உறவினர்கள் அவரை சிலிகுரி மருத்துவகல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். மேலும் துண்டிக்கப்பட்ட கையையும் எடுத்து சென்றனர். அதை மருத்துவ மனையில் பாதுகாப்பாக வைத்துள்ளதாகவும். விரைவில் ஆபரேஷன் மூலம் கையை பொருத்த இருப்பதாகவும் டாக்டர்கள் தெரிவித்தனர். உயிருக்குஆபத்தான நிலையில் அவருக்கு சிகிச்சை … Read more

ரஷியா தீவிர தாக்குதல்: உக்ரைனுக்கு அதிநவீன ராக்கெட் அமைப்பு விநியோகம்- அமெரிக்க அதிபர் தகவல்

வாஷிங்டன், ஜூன். 1- உக்ரைன் மீது ரஷியா கடந்த பிப்ரவரி 24-ந்தேதி போரை தொடங்கியது. தற்போது கிழக்கு உக்ரைனில் ரஷிய படைகள் கடுமையாக தாக்குதல் நடத்தி வருகின்றன. அப்பகுதிகளை முழுமையாக கைப்பற்ற முயற்சித்து வருகின்றன. உக்ரைன் மீதான ரஷியாவின் போருக்கு அமெரிக்கா, மேற்கத்திய நாடுகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. மேலும் உக்ரைனுக்கு ஆயுத உதவி, நிதியுதவிகளை அமெரிக்கா, பிரான்ஸ், ஜெர்மனி மற்றும் மேற்கத்திய நாடுகள் தொடர்ந்து செய்து வருகின்றன. இதன் மூலம் ரஷிய படைகளுக்கு உக்ரைன் … Read more

2014 ஆண்டுக்கு பின் 228 பழங்கால சுவாமி சிலைகள் வெளிநாடுகளில் இருந்து மீட்கப்பட்டுள்ளன: எல்.முருகன் உரை

டெல்லி: 2014 ஆண்டுக்கு பின் 228 பழங்கால சுவாமி சிலைகள் வெளிநாடுகளில் இருந்து மீட்கப்பட்டுள்ளன என ஒன்றிய இணை அமைச்சர் எல்.முருகன் தெரிவித்திருக்கிறார். சுதந்திர போராட்டத்தில் தமிழகத்தின் பங்களிப்பு மிகையானது. பழமையான சுவாமி சிலைகளை மீட்டெடுத்த பிரதமருக்கு தமிழக மக்கள் சார்பாக நன்றி என்று எல்.முருகன் தெரிவித்தார்.

நாடு விடுதலை பெற்ற 75வது ஆண்டை கொண்டாடும் காங்கிரஸ் கட்சி: தேச விடுதலை பேரணியில் பங்கேற்றவர்களுக்கு சோனியா பாராட்டு

டெல்லி:  நாடு விடுதலை பெற்ற 75வது ஆண்டை கொண்டாடும் வகையில் குஜராத்தில் காங்கிரஸ் கட்சி தொடங்கிய பேரணி டெல்லியில் காந்தி சமாதி சென்று அடைந்தது. குஜராத்தில் சபர்மதி ஆசிரமத்தில் ஏப்ரல் 6ம் தேதி தொடங்கிய விடுதலை கொண்டாட்ட பேரணி 3 மாநிலங்களை கடந்து டெல்லி காந்தி சமாதியில்  நிறைவு பெற்றது. இந்த நிகழ்ச்சியில் சோனியா காந்தி பங்கேற்று பேரணியில் பங்கேற்ற காங்கிரஸ் தொன்டகளுக்கு சான்றுதல் வழங்கி பாராட்டு தெரிவித்தார். தொடர்ந்து மூவர்ண கொடி உடன் அணிவகுத்து நின்ற … Read more

மருத்துவ காரணங்களுக்காக முருகனுக்கு 6 நாட்கள் பரோல் கேட்டு நளினி மனு

மருத்துவ காரணங்களுக்காக கணவர் முருகனுக்கு 6 நாட்கள் பரோல் வழங்கக்கோரி நளினி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார். முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் ஆயுள் கைதியாக உள்ள நளினி தாக்கல் செய்துள்ள மனுவில், ஆயுள் தண்டனை அனுபவித்து வரும் தனக்கு தமிழக அரசு பரோல் வழங்கியதால் தாய் பத்மாவுடன் தங்கியிருப்பதாகவும், ஆனால் வேலூர் சிறையில் இருக்கும் கணவர் முருகனுக்கு பரோல் வழங்கப்படவில்லை என குறிப்பிட்டுள்ளார். 31 ஆண்டுகளாக ஆயுள் தண்டனை அனுபவிக்கும் தங்களை விடுதலை … Read more

கேரளாவில் 10, பிளஸ் 2 தேர்வு முடிவுகள் முன்கூட்டியே வெளியிடப்படும்; கல்வித்துறை அமைச்சர் சிவன்குட்டி தகவல்| Dinamalar

மூணாறு : கேரளாவில் 10ம் வகுப்பு, பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிவுகள் முன்கூட்டியே வெளியிடப்படவுள்ளது,” என, அம்மாநில கல்வித்துறை அமைச்சர் சிவன்குட்டி தெரிவித்தார்.கேரளாவில் பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் ஜூன் 15, பிளஸ் 2 தேர்வு முடிவுகள் ஜூன் 20 ல் வெளியிடப்படும் என முன் அறிவிக்கப்பட்டிருந்தது. அவற்றின் முடிவுகளை முன் கூட்டியே வெளியிட முடிவு செய்யப்பட்டுள்ளது. 10ம் வகுப்பு தேர்வு முடிவுகள் ஜூன் 10, பிளஸ் 2 தேர்வு முடிவுகள் ஜூன் 12 ல் வெளியிடப்பட … Read more

விரைவில் கம்பேக் கொடுக்கும் 'மெட்டி ஒலி' திருமுருகன்

சின்னத்திரை இயக்குநர் திருமுருகனை கோபி என்று சொன்னால் தான் அனைவருக்கும் தெரியும். அந்த அளவுக்கு கோபி என்ற பெயருடன் சீரியல் ரசிகர்கள் மனதில் இடம்பிடித்துள்ளார். 1998 முதலே பயணிக்க ஆரம்பித்த திருமுருகன் இதுவரை 14 சீரியல்களை இயக்கியுள்ளார். இதில் 'மெட்டில் ஒலி', 'நாதஸ்வரம்', 'குல தெய்வம்', 'கல்யாண வீடு' ஆகிய சீரியல்கள் சூப்பர் ஹிட்டானது. கடைசியாக கொரோனா சமயத்தில் உடல்நலக்குறைவால் ஒரு சின்ன ப்ரேக் எடுத்துக்கொண்ட அவர், எப்போது கம்பேக் கொடுப்பார் என அனைவருமே எதிர்பார்த்து காத்திருந்தனர். … Read more