திண்டுக்கல்: ராணுவ கிராமத்தில் மாதாவை ஊர்வலமாக தூக்கிச்சென்று நேர்த்திக்கடன் செலுத்திய பெண்கள்!

தமிழகம் முழுவதும் கத்தோலிக்க கிறிஸ்தவ தேவாலயங்களில் மாதா நவநாள் நிகழ்ச்சிகள் நடைபெற்றன. திண்டுக்கல் மாவட்டம், வத்தலகுண்டு அருகே மேலக்கோவில்பட்டி புனித சவேரியார் ஆலயம் சார்பில் நடந்த மாதா நவநாள் நிகழ்ச்சியில் மாதா எலிசபெத்தம்மாளை சந்திக்கும் விழாவையொட்டி சப்பர பவனி நடைபெற்றது. சவேரியார் ஆலயம் வத்தலகுண்டு அருகே 250 குடும்பங்களைக் கொண்ட மேலக்கோவில்பட்டியில் வீட்டிற்கு ஒருவர் அல்லது இருவர் ராணுவத்தில் பணியாற்றி வருவதால் இந்தக் கிராமமே ராணுவ கிராமம் என அழைக்கப்படுகிறது. ராணுவம் மட்டுமில்லாது விமானப்படை, கப்பல்படையிலும் இப்பகுதியைச் … Read more

பறிக்கிறத விட தப்பி ஓடுறதுல கூடுதல் வேகம்.. 6.6 கிலோ தங்க நகை அபேஸ்..!

தஞ்சையில் நகை வியாபாரிடம் இருந்து 6 கிலோ 600 கிராம் தங்க நகைகள் மற்றும் 14 லட்சம் ரூபாய் ரொக்க பணம் இருந்த பையை 9 பேர் கொண்ட ஒயிட்காலர் கிரிமினல்ஸ் பறித்து சென்ற சிசிடிவி காட்சி வெளியாகி உள்ளது தஞ்சையை சேர்ந்த மணி என்பவர் நகை வியாபாரம் செய்து வருகிறார். இவர் தஞ்சை, கும்பகோணம், பட்டுக்கோட்டை உள்பட பல்வேறு பகுதிகளில் உள்ள நகை கடைகளில் ஆர்டர் எடுத்து சென்னையில் இருந்து மொத்தமாக தங்க நகைகளை வாங்கி … Read more

“பழைய பாணியால் மாற்றங்கள், முன்னேற்றங்கள் ஏற்படாது” – அரசுத் துறை செயலர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் அறிவுரை

சென்னை: “மாநிலத்தின் வளர்ச்சி என்பது புதிய தொழில்நுட்பங்களை எந்த அளவிற்கு நீங்கள் திட்ட செயலாக்கங்களிலும், கண்காணிப்புகளிலும் புகுத்துகிறீர்கள் என்பதில்தான் அமைந்திருக்கிறது. ஆண்டாண்டு காலமாக செய்து வருவதையே தொடர்ந்து செய்து வந்தால், புதிய மாற்றங்கள், முன்னேற்றங்கள் ஏற்படாது என்பதை நாம் உணர்ந்திட வேண்டும்” என்று அரசுத் துறைச் செயலர்களுக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தினார். சென்னை தலைமைச் செயலகத்தில் உள்ள நாமக்கல் கவிஞர் மாளிகை 10-ஆவது தளத்தில் தமிழக அரசின் பல்வேறு திட்டங்களின் செயல்பாடுகள் குறித்தும், அறிவிப்புகளின் தற்போதைய … Read more

இலங்கையில் வாட் வரி, வருமான வரி உயர்வு: பொருளாதார நெருக்கடியை சமாளிக்க நடவடிக்கை

கொழும்பு: கடும் பொருளாதார நெருக்கடியை சந்தித்து வரும் இலங்கையில் வாட் வரி, வருமான வரி உள்ளிட்டவை உயர்த்தப்பட்டுள்ளது. இதன் மூலம் இலங்கையின் வருவாயை அதிகரிக்க முடியும் என அந்நாட்டு அரசு நம்பிக்கை தெரிவித்துள்ளது. கரோனா பெருந்தொற்றுக்குப் பிறகு இலங்கை பெரிய அளவில் பொருளாதார பாதிப்பை சந்தித்து வருகிறது. இலங்கைக்கு வந்து கொண்டிருந்த அந்நியச் செலாவணி வரத்து கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. இலங்கையின் நாணயம் பெரிய அளவில் மதிப்பிழந்து விட்டது. இதனால் எரிபொருள் பற்றாக்குறை, மின்வெட்டு, பெட்ரோல், டீசல் விலை … Read more

Tirupati: ஏழுமலையான் பக்தர்களுக்கு திடீர் உத்தரவு – தேவஸ்தானம் இப்படியொரு அறிவிப்பு!

திருமலை திருப்பதி தேவஸ்தானம் இன்று முதல் திருமலை கோவிலில் பூரண பிளாஸ்டிக் தடையை அமல்படுத்த முடிவு செய்துள்ளது. ஆந்திர மாநிலத்தில் உள்ளது, திருப்பதி ஏழுமலையான் கோவில் . இந்தக் கோவில், உலகப் பிரசித்திப் பெற்றது. இக்கோவிலுக்கு, உள்ளூரில் இருந்தும், வெளி மாநிலங்களில் இருந்தும், வெளி நாடுகளில் இருந்தும் லட்சக் கணக்கான பக்தர்கள் வந்துச் செல்வர். கொரோனா வைரஸ் தொற்று காரணமாக, திருப்பதி ஏழுமலையான் பக்தர்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. இதை அடுத்து, கொரோனா பரவல் குறைந்ததை அடுத்து, … Read more

Monkeypox: குரங்கம்மை அறிகுறி உள்ளவர்கள் உடலுறவு கொள்ள கூடாது!

குரங்கம்மை நோய் அறிகுறி உள்ளவர்கள், உடலுறவு கொள்ளக் கூடாது என, பிரிட்டன் சுகாதாரத் துறை அறிவுறுத்தி உள்ளது. கொரோனா தொற்றைத் தொடர்ந்து தற்போது குரங்கம்மை நோய் மக்களை மிரட்டி வருகிறது. குறிப்பாக ஐரோப்பிய நாடான பிரிட்டனில் இந்நோய் பாதிப்பு அதிகம் உள்ளது. பிரிட்டனில் நேற்று புதிதாக 71 பேருக்கு குரங்கம்மை நோய் கண்டறியப்பட்டு உள்ளதாகவும், இதுவரை 179 பேர் பாதிக்கப்பட்டு உள்ளதாகவும் அந்நாட்டு சுகாதாரத் துறை தெரிவத்துள்ளது. உலக அளவில் 555 பேர் இந்நோயால் பாதிக்கப்பட்டிருப்பதாக உலக … Read more

அட்டுலுகம சிறுமி விவகாரம்! சந்தேகநபருக்கு நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு

பண்டாரகம, அட்டாலுகமவில் சிறுமி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட சந்தேகநபர் எதிர்வரும் 9ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். பாணந்துறை பிரதான நீதவான் ஜெயருவன் திஸாநாயக்கவினால் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. சந்தேகநபரின் தனிப்பட்ட வாக்குமூலம்  தனிப்பட்ட வாக்குமூலமொன்றை வழங்குவதற்காக சந்தேகநபர் இன்று நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டார்.   Source link

எட்னா எரிமலையில் இருந்து ஆறாக ஓடும் நெருப்பு குழம்புகள்..!

இத்தாலி நாட்டில் உள்ள எட்னா எரிமலையில் இருந்து நெருப்பு குழம்புகள் ஆறாக பாய்ந்தோடி வருகிறது. ஐரோப்பிய கண்டத்தில் உள்ள 3 பெரிய எரிமலைகளில் ஒன்றான எட்னா எரிமலை இத்தாலியில் உள்ள சிசிலி பகுதியில் அமைந்துள்ளது. எரிமலையில் ஏற்பட்ட சீற்றத்தை அடுத்து முகப்பு பகுதியில் இருந்து லாவா எனப்படும் நெருப்பு குழம்பும் சாம்பலும் பாய்ந்தோடி வருகிறது. Source link

திருப்பதியில் ரூ.4 கோடி மதிப்பிலான செம்மரக்கட்டைகள் பறிமுதல்.. 2 பேர் கைது..!

திருப்பதியில் 4 கோடி ரூபாய் மதிப்பிலான செம்மரக்கட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. சித்தூர் நெடுஞ்சாலையில் போலீசார் சோதனை செய்த போது ஒரு மினி லாரி உட்பட 3 கார்கள் சோதனை சாவடியில் நிற்காமல் சென்றன. அந்த வாகனங்களை துரத்தி சென்ற போது வாகனங்களில் இருந்தவர்கள் தப்பி ஓடிய நிலையில் 2 பேர் பிடிப்பட்டனர். லாரியில் இருந்து சுமார் 4 கோடி ரூபாய் மதிப்பிலான 100 செம்மரக்கட்டைகள், 4 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. Source link

கே.பாக்யராஜின் `சின்ன வீடு': உருவக்கேலியும் பழைமைவாதமும் உண்டு; ஆனால், அவற்றைத் தாண்டி அந்த மெசேஜ்!

80 & 90ஸ் தமிழ் சினிமா `நாஸ்டால்ஜியா கொண்டாட்ட’ தொடரில் அடுத்து நாம் காணவிருக்கும் திரைப்படம் – `சின்ன வீடு’ இந்தத் தொடரின் முந்தைய கட்டுரைகளை இங்கே படிக்கலாம். டென்ட் கொட்டாய் டைரீஸ் – 80s, 90s Cinemas For 2K Kids 11 நவம்பர், 1985 அன்று வெளியான ‘சின்ன வீடு’, ஒரு சூப்பர் ஹிட் திரைப்படம். பாக்யராஜ் திரைப்படங்களின் வரிசையில் இன்னுமொரு வெற்றிப் பதக்கமாக இது இணைந்தது. ‘திரைக்கதை மன்னன்’ என்னும் பட்டப் பெயர் … Read more