திண்டுக்கல்: ராணுவ கிராமத்தில் மாதாவை ஊர்வலமாக தூக்கிச்சென்று நேர்த்திக்கடன் செலுத்திய பெண்கள்!
தமிழகம் முழுவதும் கத்தோலிக்க கிறிஸ்தவ தேவாலயங்களில் மாதா நவநாள் நிகழ்ச்சிகள் நடைபெற்றன. திண்டுக்கல் மாவட்டம், வத்தலகுண்டு அருகே மேலக்கோவில்பட்டி புனித சவேரியார் ஆலயம் சார்பில் நடந்த மாதா நவநாள் நிகழ்ச்சியில் மாதா எலிசபெத்தம்மாளை சந்திக்கும் விழாவையொட்டி சப்பர பவனி நடைபெற்றது. சவேரியார் ஆலயம் வத்தலகுண்டு அருகே 250 குடும்பங்களைக் கொண்ட மேலக்கோவில்பட்டியில் வீட்டிற்கு ஒருவர் அல்லது இருவர் ராணுவத்தில் பணியாற்றி வருவதால் இந்தக் கிராமமே ராணுவ கிராமம் என அழைக்கப்படுகிறது. ராணுவம் மட்டுமில்லாது விமானப்படை, கப்பல்படையிலும் இப்பகுதியைச் … Read more