"டீச்சர் ஆகணும்னு கனவு; ஆனா, வாழ்க்கை வேற திட்டம் வச்சிருந்தது"- 'கில்லி'யம்மா ஜானகி சபேஷ் ஷேரிங்ஸ்!

இவரைப் பார்ப்பவர்கள், இவங்க ‘கில்லி’ படத்துல விஜய்யோட அம்மா, ‘சிங்கம் படத்துல அனுஷ்காவோட அம்மா, ‘பில்லா-2’ படத்துல அஜித்தோட அம்மா என நினைவில் வைத்துக்கோண்டு கூறலாம். ஆனால், அதைத் தாண்டியும் பல திறமைகளை கொண்டவர் ஜானகி சபேஷ். குழந்தைகளுக்கான கதை சொல்லி, தியேட்டர் ஆர்ட்டிஸ்ட், வாய்ஸ் ஓவர் ஆர்ஸ்டிஸ்ட் என பன்முகமாக புன்னகைப்பவர் இவர். janaki sabesh ”நான் வளர்ந்தெல்லாம் கல்கத்தா, டெல்லி, மும்பைனு மெட்ரோ நகரங்கள். என் சின்னவயசில ப்ளே ஸ்கூல்ல சேர்ந்தப்ப, அங்கே உள்ள … Read more

புற்றுநோயால் உயிரிழந்த மனைவி! அழுது கொண்டே இருந்த கணவன் மற்றும் 2 மகள்கள் எடுத்த விபரீத முடிவு

தமிழகத்தில் தந்தையும் மகளும் சேர்ந்து உயிரை மாய்த்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. வேலூர் மாவட்டம் காட்பாடியை சேர்ந்தவர் தினகரன்(50). மின்வாரிய ஊழியர். இவரது மனைவி சிவக்குமாரி(45). இவர் களது மகள்கள் பவித்ரா (16), பிருந்தா(14). இந்நிலையில், புற்று நோயால் அவதிப்பட்டு வந்த சிவக்குமாரி கடந்த 2020-ம் ஆண்டு நவம்பர் மாதம் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதனால் மனமுடைந்த தினகரன் மற்றும் மகள்கள் சிவக்குமாரியை நினைத்து அடிக்கடி அழுது கொண்டே இருந்தனர். இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு … Read more

மோடியின் ஆட்சியில் கருப்புப் பணமும் ஒழியவில்லை, கள்ளப் பணமும் ஒழியவில்லை, ஊழலும் ஒழியவில்லை! கே.எஸ்.அழகிரி காட்டம்

சென்னை: மோடியின் 8ஆண்டு கால ஆட்சியில் கருப்புப் பணமும் ஒழியவில்லை, கள்ளப் பணமும் ஒழியவில்லை, ஊழலும் ஒழியவில்லை என்று குற்றம் சாட்டியுள்ள தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர்  கே.எஸ்.அழகிரி , “திமுக ஆட்சிக்கு எதிராக போராட்டம் நடத்த தமிழக பாஜகவிற்கு அருகதை இல்லை என்றும் கூறினார். இது குறித்து கேஎஸ்.அழகிரி இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,  “சிம்லாவில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பாஜக வின் எட்டாண்டு கால ஆட்சியில் ஊழல் ஒழிக்கப்பட்டுள்ளதாக பிரதமர் மோடி பேசியிருக்கிறார். நாங்கள் … Read more

அயோத்தி, மதுரா கோவில்களுக்கு அருகே மது விற்பனைக்கு தடை – யோகி ஆதித்யநாத்

லக்னோ: உத்தரபிரதேசத்தில் அயோத்தி, மதுரா கோயில்களை சுற்றியுள்ள பகுதிகளில் மது விற்பனைக்கு தடை விதித்து அம்மாநில முதல் மந்திரி யோகி ஆதித்யநாத் உத்தரவிட்டுள்ளார். உத்தரபிரதேசம் மாநிலம் அயோத்தியில் அமையவுள்ள ராமர் கோயிலின் கருவறைக்கு அம்மாநில முதல் மந்திரி யோகி ஆதித்யநாத் இன்று அடிக்கல் நாட்டினார்.  அதை தொடர்ந்து பேசிய அவர் கூறியதாவது: அயோத்தி ராமர் கோவில் மற்றும் மதுராவில் உள்ள கிருஷ்ண ஜென்மபூமியை சுற்றி உள்ள பகுதிகளில் மது விற்பனை செய்ய தடை விதிக்கப்படுகிறது. அயோத்தியில் ராமர் … Read more

7 முறை துப்பாக்கியால் சுட்ட பிறகும் மீண்டு யுபிஎஸ்சியில் தேர்ச்சி பெற்ற அதிகாரி

உத்தரப் பிரதேச மாநிலம் ஹபூரைச் சேர்ந்த மாகாண சிவில் சர்வீஸ் அதிகாரி ரின்கூ சிங் ரஹீ. மாநில சமூக நலத்துறையில் அதிகாரியாக உள்ள ரின்கூ சிங், கடந்த 2008-ம் ஆண்டு முசாபர்நகரில் ஸ்காலர்ஷிப்பில் நடந்த 83 கோடி மோசடியை முறியடிப்பதில் முக்கிய பங்கு வகித்தவர். இந்த வழக்கில் 8 பேர் மீது குற்றம்சாட்டப்பட்டு 4 பேருக்கு 10 ஆண்டுகளை சிறை தண்டனை விதிக்கப்பட்டது. இந்த மோசடி வெளியான உடனேயே, ரின்கூ தாக்கப்பட்டு ஏழு முறை சுடப்பட்டார். இதில் … Read more

ஆசிய கோப்பை ஹாக்கி போட்டியில் ஜப்பானை வீழ்த்தி வெண்கல பதக்கம் வென்றது இந்தியா..!!

இந்தோனேஷியா: ஆசிய கோப்பை ஹாக்கி போட்டியில் ஜப்பான் அணியை வீழ்த்தி இந்திய அணி வெண்கலப் பதக்கம் வென்றது. இந்தோனேஷியாவில் நடைபெற்ற போட்டியில் ஜப்பான் அணியை 1-0 என்ற கோல் கணக்கில் இந்தியா வீழ்த்தியது. இந்த வெற்றியின் மூலம் அடுத்த ஆண்டு இந்தியாவில் நடைபெறும் உலகக் கோப்பை போட்டிக்கு இந்தியா தகுதி பெற்றது.

இது படம் அல்ல; காஷ்மீரின் யதார்த்தம்: காஷ்மீர் படுகொலைகளுக்கு இடையே பாஜக கொண்டாட்டம்; என ராகுல் காந்தி விமர்சனம்..!

டெல்லி: ஜம்மு காஷ்மீரில் ராணுவ வீரர்களையும் அப்பாவி மக்களையும் தீவிரவாதிகள் கொன்று வரும் நிலையில் பாரதிய ஜனதா கட்சி 8ம் ஆண்டு நிறைவு கொண்டாட்டத்தைஎ தீவிரம் காட்டியுள்ளதாக ராகுல் காந்தி விமர்சனம் செய்துள்ளார். இது தொடர்பாக டிவிட்டரில் பதிவிட்டுள்ள காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி; காஷ்மீரில் கடந்த 5 மாதங்களில் 5 பாதுகாப்பு படையினர் வீரமரணம் அடைந்துள்ளதாக தெரிவித்துள்ளார். மேலும் 18 அப்பாவி மக்கள் கொல்லப்பட்டுள்ளதாகவும், நேற்று கூட ஆசிரியர் ஒருவர் தீவிரவாதிகளால் படுகொலை செய்யப்பட்டுள்ளார் எனவும் … Read more

சத்துணவு சாப்பிட்ட குழந்தைகளுக்கு உடல் பாதிப்பு – அங்கன்வாடி ஊழியர் பணியிடை நீக்கம்

புதுக்கோட்டையில் நேற்று சத்துணவு சாப்பிட்ட அங்கன்வாடி குழந்தைகளுக்கு உடல் ஒவ்வாமை ஏற்பட்ட சம்பவத்தில், சம்பந்தப்பட்ட அங்கன்வாடி பணியாளரை பணியிடை நீக்கம் செய்து ஆட்சியர் கவிதா ராமு உத்தரவிட்டுள்ளார். புதுக்கோட்டை சந்தைப்பேட்டை தொண்டமான் நகரில் உள்ள அங்கன்வாடி மையத்தில், நேற்று சத்துணவு சப்பிட்ட 20-க்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கு வயிற்றுப்போக்கு உள்ளிட்ட பாதிப்பு ஏற்பட்டதால், அச்சமடைந்த பெற்றோர்கள் அங்கன்வாடி மையத்தில் குவிந்தனர். பின்னர் தரமற்ற உணவு வழங்கப்பட்டதால் தான் குழந்தைகளுக்கு பாதிப்பு ஏற்பட்டதாக குற்றம்சாட்டியநிலையில், அங்கு வந்த சுகாதாரத்துறையினர் குழந்தைகளுக்கு … Read more

நேஷனல் ஹெரால்டு மோசடி வழக்கு: சோனியா, ராகுலுக்கு சம்மன்| Dinamalar

புதுடில்லி: நேஷனல் ஹெரால்டு நாளிதழ் குறித்த பணமோசடி வழக்கு தொடர்பாக நேரில் ஆஜராகும்படி காங்கிரஸ் தலைவர் சோனியா மற்றும் அவரது மகன் ராகுலுக்கு அமலாக்கத்துறை அதிகாரிகள் சம்மன் அனுப்பி உள்ளது. வரும் 8 ம் தேதி ஆஜராகும்படி சோனியாவுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. ‘யங் இந்தியா’ டில்லியை தலைமை இடமாக வைத்து செயல்படும், நேஷனல் ஹெரால்டு பத்திரிகையை, ‘யங் இந்தியா’ என்ற அமைப்பு, 2010ல் விலைக்கு வாங்கியது. காங்கிரஸ் தலைவர் சோனியா, அவரது மகன் ராகுல் உள்ளிட்டோர் இயக்குனர்களாக உள்ள … Read more

அமைச்சர் அஸ்வினிக்கு இயக்குனர் அஸ்வின் சொன்ன ஆலோசனை

உலகம் முழுவதும் உள்ள இந்துக்கள் வழிபடும் முக்கிய வைணவத் தலங்களுள் முதன்மையான கோயில் ஆந்திர மாநிலம் திருமலை ஸ்ரீ வெங்கடேஸ்வர சுவாமி கோயில். திருமலைக்குச் செல்ல திருப்பதி ரயில் நிலையம் ஒரு முக்கியமான இடம். இந்தியா முழுவதிலும் இருந்து திருப்பதிக்கு ரயில்கள் இயக்கப்படுகின்றன. திருப்பதி ரயில் நிலையத்தை உலகத் தரம் வாய்ந்த ரயில் நிலையமாக மிக வேகமாக மாற்றப் போவதாகவும், அனைத்து ஒப்பந்தங்களும் வழங்கப்பட்டுவிட்டதாகவும் இந்திய ரயில்வே துறை அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் இரு தினங்களுக்கு முன்பு … Read more