தற்கொலையை தடுக்க எலி பேஸ்ட் விற்பனைக்கு தடை – அமைச்சர் மா. சுப்ரமணியன் தகவல்..!

தமிழகத்தில் எலி பேஸ்ட் விற்பனையை தடை செய்ய சட்டம் கொண்டு வர இருப்பதாக அமைச்சர் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் நாளுக்கு நாள் தற்கொலை செய்து கொள்பவர்களி எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இந்நிலையில், தற்கொலைக்களை தடுக்க வேண்டும்  என பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். ராமநாதபுரம் அரசு மருத்துவகல்லூரியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் தமிழக சுகாதாரதுறை அமைச்சர் மா. சுப்ரமணியன் கலந்து கொண்டார்.

அப்போது, செய்தியாளர்களை சந்திந்த அவர் தமிழகத்தில் தற்கொலை தடுப்பதற்கா எலி பேஸ்ட், சாணிபவுடர் தயாரிக்கவும் விற்பனை செய்யவும் தடை விதிக்க சட்டம் கொண்டுவர இருப்பதாக தெரிவித்தனர். மேலும், மதுரை எய்ம்ஸ் பணிகளை உடனடியாக விரைந்து வந்து துவங்க வலியுறுத்த டெல்லி செல்ல இருப்பதாக தெரிவித்தார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.