தூத்துக்குடியில் கூலி தொழிலாளியை ஓட ஓட விரட்டி கொலை செய்த வழக்கில் 5 பேர் கைது

தூத்துக்குடி; தூத்துக்குடியில் கூலி தொழிலாளியை ஓட ஓட விரட்டி கொலை செய்த வழக்கில் சிறுவர்கள் உட்பட 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். தூத்துக்குடி புதிய பேருந்து நிலையம் அருகே கூலி தொழிலாளி சரவணகுமார் ஓட ஓட விரட்டி கொலை செய்யப்பட்டார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.